Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

சரி அடுத்த பாடல்:

மஞ்சள் தந்தவள் விசாலாட்சி - நல்ல

மலர்களைத் தந்தவள் மீனாட்சி

குங்குமம் தந்தவள் காமாட்சி - எங்கள்

குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி

Link to comment
Share on other sites

திருமகள் தேடி வந்தாள்.

எங்கள் இதயத்தில் குடி புகுந்தாள்.

குலமகள் கோலத்திலே..

தேவி மருமகளாக வந்தாள்...

இந்த பாடலா? இது முனன்னுக்கு வார வரிகளா? சரியா தெரியாது :roll:

Link to comment
Share on other sites

சரி அடுத்த பாடல்:

மஞ்சள் தந்தவள் விசாலாட்சி - நல்ல

மலர்களைத் தந்தவள் மீனாட்சி

குங்குமம் தந்தவள் காமாட்சி - எங்கள்

குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி

ஜெயலலிதா அம்மாவை புகழ்ந்து பாட்டுப்போட்டா நாங்கள் கண்டுபிடிக்க மாட்டம்... :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா. ஆனால் பாடல் வரிகள் இப்படி வந்திருக்க வேண்டும்.

திருமகள் தேடிவந்தாள் - இந்தப்

புதுமனை குடிபுகுந்தாள்

குலமகள் குங்குமத்தில் - தேவி

கோவில் கொண்டாட வந்தாள்.....

தல

இது இருளும் ஒளியும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். உங்கள் ஜெயலலிதா அம்மா இங்கு எங்கு வந்தா. உங்களுக்கு எப்பொழுதும் ஜெயலலிதா அம்மாவின் நினைப்புத் தானோ??? :roll: :roll:

சரி அனிதா அடுத்த பாடலை இணையுங்கள்.

Link to comment
Share on other sites

தல

இது இருளும் ஒளியும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். உங்கள் ஜெயலலிதா அம்மா இங்கு எங்கு வந்தா. உங்களுக்கு எப்பொழுதும் ஜெயலலிதா அம்மாவின் நினைப்புத் தானோ??? :roll: :roll:

அப்ப இல்லையா??? :lol::lol::lol: எப்ப பாத்தாலும் அம்மாட நினைப்புத்தான்.

Link to comment
Share on other sites

முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா. ஆனால் பாடல் வரிகள் இப்படி வந்திருக்க வேண்டும்.

திருமகள் தேடிவந்தாள் - இந்தப்

புதுமனை குடிபுகுந்தாள்

குலமகள் குங்குமத்தில் - தேவி

கோவில் கொண்டாட வந்தாள்.....

சரி அனிதா அடுத்த பாடலை இணையுங்கள்.

ஓ இப்படியா வரும்... சரி :roll: :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்...

ஈஸியானதுதான் எண்டு நினைக்குறன்... :roll:

உயிறை உறிஞ்சும் குழலாய்..

ஓரப் பார்வை வீசி போனாய்..

மறுபடி வருவாய் என்று நினைத்து..

காத்து கிடந்தேன் என்ன ஆனாய்...

மயக்கத்தில் நான் இருந்தேன்..

மனம் என்னும் தாழ்த்திருந்தேன்...

உனைத் தீண்டும் போது தீயில் வேகிறேன்...

இன்ப காதல் தீயில் நானும் சாகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா இந்த பாட்டு நான் கேட்டு இருக்கிறேனே ஆனால் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது :roll:

Link to comment
Share on other sites

ஆகா இந்த பாட்டு நான் கேட்டு இருக்கிறேனே ஆனால் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது :roll:

ஓஒ..... ம்ம் ..நான் ஒரு நாளைக்கு 4,5 தரம் கேப்பன், நல்ல பாட்டு, இந்த பாட்டில வார இசை கூட நல்லாருக்கும் ... ஈஸியான பாட்டு எண்டு நினைத்துதான் போட்டன்.... :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை தேடி தேடி நாட்கள் போனதே....

உன்னைப்பார்த்த பின்பு தேடல் தீர்ந்ததே....

நீ கண்ணை மூடினால்...அது எந்தன் ராத்திரி...

படம் - ஜித்தன்.

சரியா அனிதா? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்..

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா

பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா

அவள் காட்டும் அன்பிலா

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா

தீதிலா காதலா ஊடலா கூடலா

அவள் மீட்டும் பண்ணிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

தேன் நிலா நிலா அல்ல........

சரியா? :roll:

Link to comment
Share on other sites

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா

தேன் நிலா நிலா அல்ல........

சரியா? :roll:

இந்த பாடல் சரி எண்டுதான் நினைக்கிறன்..... :(

அடுத்த பாடலை போடுங்க சபி... :)

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே

பூவினைத் தூவிய பாயினிலே பெண் மனம் பூத்திடும் வேளையிலே

நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்

மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்சக் சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளிலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே......

இன்பத்தில் ஆடுது என்மனமே.....

கனவுகளின்...... சுயம்வரமோ....

கண்திறந்தா.....ல் சுகம்வருமோ.....

Link to comment
Share on other sites

பூ என்ன சொல்ல வந்ததென்று காற்றறியும்-

காற்றென்ன - சொல்ல வந்ததென்று- பூ அறியும்-

நான் என்ன சொல்ல வந்தேன் - என்ன நெஞ்சில் அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தானறியும்-!

வானவில் என்ன சொல்ல வந்ததென்று - மேகமே உனக்கென்ன தெரியாதா-?

:arrow: பல்லவி :arrow: :roll:

Link to comment
Share on other sites

செம்பருத்தி பூவே..செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா........ :roll:

Link to comment
Share on other sites

சரியான விடை ரசிகை :

:arrow: அகிம்சையாய் இடையில் வந்து - வன்முறையில் இறங்குகிறாய்-

சிற்பமே என்னடி மாயம் - சிற்பியை செதுக்குகிறாய்-!

Link to comment
Share on other sites

அகிம்சையாய் இடையில் வந்து - வன்முறையில் இறங்குகிறாய்-

சிற்பமே என்னடி மாயம் - சிற்பியை செதுக்குகிறாய்-!

சில் சில் சில்லல்லா...

சொல் சொல் நீ மின்னலா..

சில் சில் சில்லல்லா...

சொல் சொல் நீ மின்னலா.

இந்த பாடல் தானே.... :roll:

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

உன் சிறு இடை என்பது இடைச்சங்கமோ

உன் சதங்கையில் வந்தது தமிழ்ச்சந்தமோ

இளமையின் சீதனம் இசையினில் மோகனம் என்பதும் நீயல்லவோ

கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும் கற்பனை நீயல்லவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபிநய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசைக் கனவினை மூட்டுகிறாள்

விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்....

சரியா ரஸ்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல்

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைப்பேன் வாழ்த்துப்பாடலை

ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டுழுது அதில் நாயகன் பெயரெழுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018
    • அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.  கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
    • இது நான் இருக்கும் இடத்தில் இருந்து 150 மைல் தொலைவில்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.