Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

அடுத்த பாடல்:

முகில் இனங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தொலைந்ததனால்

அழுதிடுமோ அவை மழையோ

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலா போகும் மேகம்

கனா காணுமே

விழா காணுமே வானமே

அடுத்த பாடல் !

நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்

ஆயிரம் பாடலே.

ஒன்றுதான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே.

எண்ணம் யாவும் சொல்ல வா.

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் தீபம் ஒன்று...

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கம் என்ன

காதல் வாழ்க!

நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்

ஆயிரம் பாடலே

ஒன்றுதான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே

எண்ணம் யாவும் சொல்லவா!

(காதலின் தீபம் ஒன்று...)

என்னை நான் தேடி தேடி

உன்னிடம் கண்டுக் கொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்

புன்னகை மின்னுதே

கண்ணிலே காந்தம் வைத்த

கவிதையை பாடுதே

அன்பே இன்பம் சொல்ல வா!

(காதலின் தீபம் ஒன்று...)

அடுத்தபாடல்!!

என் மேனி நீ மீட்டும் பொன்வீணை என்று

அந்நாளில் நீதானே சொன்னது

கையேந்தி நான் வாங்கும் பொன்வீணை இன்று

கைமாறி ஏனோ சென்றது..!

என் போன்ற ஏழை..

முள்ளில் விழும் வாழை

உண்டான காயம் ஆறக்கூடுமா..

காதல் ரோஜாவே

கனலை மூட்டாதே..

நீ கொண்ட என் நெஞ்சை

தந்தால் வாழ்த்துவேன்...!

இளவேனில் இது வைகாசிமாதம்

விழியோரம் மழை ஏன்வந்தது?

யாழில முந்தி ஒருக்கால் வசி தனக்கு விருப்பமான பாடல் எண்டு இதப்போட்டு இருக்கிறார். கூகிளில தேடவந்திசிது. ஹிஹி :D

http://www.arenawebhost.com/tamilmp3arena/...lavenilIdhu.mp3

எல்லாரும் புதுப்பாடல், இடைக்காலப்பாடலா போடுறீங்கள். ஒரு இலகுவான இனிமையான பழைய பாடல் ஒண்டு போடுறன். கண்டுபிடியுங்கோ பார்ப்பம்.

தேனும் கலந்த திணைமாவும்

தீரா இன்ப சுவைசேர

தேனும் கலந்த திணைமாவும்

தீரா இன்ப சுவைசேர

மானின் விழியால் மலைப்பேணி

மாறாக்காதல் நெறிநின்றார்..!

ஒருத்தராலையும் பல்லவிய கண்டு பிடிக்க ஏலாமல் போச்சிதோ? :D

இதுதான் பாட்டு. நீலக்கடலின் ஓரத்தில்

ஒருத்தராலையும் பல்லவிய கண்டு பிடிக்க ஏலாமல் போச்சிதோ? :D

குருவே யாரவா "பல்லவி" நேக்கு தெரியாம :wub: ..(நான் கொஞ்ச நாள் உந்த பக்கம் வரல்ல அதுகுள்ள :( )..நன்னா இல்ல சொல்லிட்டன்..உதில பல்லவிய வேற கண்டுபிடிகனுமோ.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்

அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்

கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்

மஞ்சள் மஞ்சள் மஞ்சள்

மாலை நிலவின் மரகத மஞ்சள்

எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

பச்சை நிறமே பச்சை நிறமே

இச்சை மூட்டும் பச்சை நிறமே

புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே

எனக்கு சம்மதம் தருமே

  • கருத்துக்கள உறவுகள்

அனிதா, சரியான பல்லவி. அடுத்து,

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்

ஒன்றே வாழ்வின் நீதி

ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்

பண்பே பெண்கள் ஜாதி

காதல் நாயகன் ஒரு பாதி

காதலி தானும் மறு பாதி

இருமனம் அங்கே ஒரு மனம் என்றே

சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே

ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே

சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். சரியான பல்லவி. வாழ்த்துக்கள் கறுப்பி.

அடுத்த பல்லவிக்கான பாடல் வரிகள்

இதழ்வலிக்க இதழ்கடிக்க விருப்பமில்லையா

என் இடையொடிக்க இடையிடிக்க விருப்பமில்லையா

உச்சத்திலே முகம் அறிய விருப்பமில்லையா

நான் உச்சியிலே முத்தமிட விருப்பமில்லையா

ஒத்தடங்கள் கொடுத்துக்கொள்ள விருப்பமில்லையா :lol::lol:

விருப்பம் இல்லயா திருடா விருப்பம் இல்லையா

விருப்பம் இல்லயா திருட விருப்பம் இல்லையா

அடுத்த பாடல்:

வீசும் காற்று ஓய்வைத்தேடி எங்கே போகும்

பூக்கள் பேச வாய் இருந்தால் என்ன பேசும்

மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்

பறவை போனால் பறவைக்கூடு யாரை தேடும்

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

அச்சச்சோ...அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்

எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்

தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்

மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்

கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே

கடலைச் சேரா நதியைக் கண்டால் தரையில் ஆடும் மீனைக் கண்டால்

ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால் அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்

பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்

மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்

பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்

நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ

அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால்

அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

அச்சச்சோ...அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

உபயம்: கூகிள்

மூலம்: http://www.musicplug.in/blog.php?blogid=327

அடுத்த பாடல்

விண்ணை இடிக்கும் தோள்கள்

மண்ணை அளக்கும் கால்கள்

அள்ளிக் கொடுத்த கைகள்... அசைவிழந்ததென்ன?

கனல்கள் தின்னும் கண்கள்

கனிந்து நிற்கும் இதழ்கள்

உதவி செய்யும் பார்வை... உயிர் துடிப்பதென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மடியே! உன்னைத் தேடுகிறேன்!

தாரகையும் உருகப் பாடுகிறேன்!

பத்துத் திங்கள் என்னைச் சுமந்தாயே!

ஒரு பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே!

நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு,

நடுத்தெருவில் கிடக்கிறது பார்த்தாயே!

உதிரம் வெளியேறும் காயங்களில்,

என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே!

தெய்வங்கள் இங்கில்லை... உன்னை அழைக்கிறேன்.

(தாய்மடி)

விண்ணை இடிக்கும் தோள்கள்,

மண்ணை அளக்கும் கால்கள்,

அள்ளிக் கொடுத்த கைகள்... அசைவிழந்ததென்ன?

கனல்கள் தின்னும் கண்கள்,

கனிந்து நிற்கும் இதழ்கள்,

உதவி செய்யும் பார்வை... உயிர் துடிப்பதென்ன?

பாரதப் போர்கள் முடிந்த பின்னாலும்,

கொடுமைகள் இங்கே குறையவில்லை!

ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்,

சிலுவைகள் இன்னும் மரிக்கவில்லை!

(தாய்மடி)

படை நடத்தும் வீரன்,

பசித்தவர்கள் தோழன்,

பகைவருக்கும் நண்பன்... படும் துயரமென்ன?

தாய்ப் பாலாய் உண்ட ரத்தம்,

தரை விழுந்ததென்ன?

இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன?

தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி,

தேர்களில் ஏறி வருவதென்ன?

தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி,

தாமதமாக வருவதென்ன?

(தாய்மடி)

அடுத்த பாடல்.

ஏதுமில்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ

ஏழுவண்ண வானிவில்லாய் என்னை மாற்றினாய்...

தாயுமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ

தேடிவந்து நெய்த அன்பால் நெஞ்சத் தாக்கினாய்

கத்தியின்று இரத்தமின்றி காயப்பட்டவள் -உன்

கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்

மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் - உன்

நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது.. - ஏ

கண்ணிரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது...

ஒத்தச்சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது..

தப்பிச் செல்லக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது..

தேதித்தாள போல வீணே நாளும் தேயிற... - நான்

தேர்வுத்தாள கண்ணீரால ஏனோ எழுதுற.....

இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ

இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....

நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ

ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..!

தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்- நீ

தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சத்தாக்கினாய்...!

கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் -உன்

கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்..!

மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் -உன்

நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்...!

(உப்புக் கல்லு......)

மீசைவைத்த அன்னைபோலே உன்னைக்காண்கிறேன்..- நீ

பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே.....!

பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்-உன்

பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே...!

கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும்-உன்

பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே..!

தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் -கண்

நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே...!

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்

காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

இன்பமே வாழ்விலே தந்திடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.