Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஆவசர வேண்டுகோள்

இன்னும் 3 மணித்தியாளங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்களை உடனடியாக ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர்

ஐநா 24 மணித்தியாளத்துக்குள் எங்களுடைய பிரச்சனையில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டார்.

TamilWin

Edited by suriyan

சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த முயற்சி

[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 11:08.31 AM GMT +05:30 ]

ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஆவசர வேண்டுகோள்

இன்னும் 3 மணித்தியாலங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்களை உடனடியாக ஒன்றுகூடுமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர்.

ஐ.நா.சபை 24 மணித்தியாலத்துக்குள் எங்களுடைய பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர்

http://www.tamilwin.com/view.php?2aegE9Fhe...G7Dbd0e0Fh2gEae

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி - சுவிஸ் வாழ் மக்களை விரையுமாறு வேண்டுகோள்!

சுவிஸ் நாட்டில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்கும் முயற்சி அங்கிருந்த இளையோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுவிசில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலத்தின் முன்பாக சுவிஸ் இளையோர் அமைப்பினரால் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பின் உண்ணா விரதப் போராட்டத்திற்கு சுவிஸ் வாழ் மக்களின் ஒத்துழைப்பு இன்மையே குறித்த இளைஞர் தீக்குளிக்கும் முயற்சிக்கு காரணமாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மூன்றாவது நாளாகத் தொடரும் உண்ணா விரதம் போராட்த்தின் போது ஐக்கிய நாடுகள் சபையினரிடம் 24 மணி நேரத்தினுள் சிறீலங்காப் இனப் பிரச்சினை குறித்து பதில் அளிக்கப்பட வேண்டும் என மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஐ.நா அதிகாரிகள் பெருவாரியான மக்கள் குறித்த சில மணி நேரத்தினுள் வரவழைத்தால் உடன் நடவடிக்கை தொடர்பில் பதில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த உடனடியாக அவ்விடத்திற்கு சுவிஸ் வாழ் மக்களை விரையுமாறு இளைய சமூதாயத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அதிகாரிகளின் கருத்து

நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம், ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு, தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும், இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் மக்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அவசர அழைப்பு

அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி உங்கள் அனைத்து அன்றாட தேவைகளையும் நிறுத்திவிட்டு அணிதிரளுங்கள். இன்று ஐக்கிய நாடுகள் சபை மாலை 8 மணிவரையும் திறந்திருப்பதால் அதற்கு முன் எப்பொழுதும் ஐக்கிய நாடுகளின் சபையின் அதிகாரிகள் சமூகமளிக்க தயாராகவுள்ளார்கள்.

ஆனால் இன்னுமே தயாராகமல் இருப்பது தமிழர்களாகிய நாம். தயவு செய்து இந்த அழைப்பை மிகவும் அதிமுக்கியம்வாய்ந்த நிகழ்வாக கருதி எம் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்கு இந்நிமிடமே ஒன்றுதிரளுவோம்.

Pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை தமிழ் இளைஞர்கள் நேரில் சென்று கலந்துரையாடியபோது அவர்கள் கூறியதாவது:

நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம் ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் மக்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அவசர அழைப்பு

அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி உங்கள் அனைத்து அன்றாட தேவைகளையும் நிறுத்திவிட்டு அணிதிரளுங்கள். இன்று ஐக்கிய நாடுகள் சபை மாலை 8 மணிவரையும் திறந்திருப்பதால் அதற்கு முன் எப்பொழுதும் ஐக்கிய நாடுகளின் சபையின் அதிகாரிகள் சமூகமளிக்க தயாராகவுள்ளார்கள். ஆனால் இன்னுமே தயாராகமல் இருப்பது தமிழர்களாகிய நாம். தயவு செய்து இந்த அழைப்பை மிகவும் அதிமுக்கியம்வாய்ந்த நிகழ்வாக கருதி எம் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்கு இந்நிமிடமே ஒன்றுதிரளுவோம்.

ஐ.நா.சபை 24 மணித்தியாலத்துக்குள் எங்களுடைய பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர்.

source:www.tamilwin.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை தமிழ் இளைஞர்கள் நேரில் சென்று கலந்துரையாடியபோது அவர்கள் கூறியதாவது:

நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம் ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் மக்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அவசர அழைப்பு

அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி உங்கள் அனைத்து அன்றாட தேவைகளையும் நிறுத்திவிட்டு அணிதிரளுங்கள். இன்று ஐக்கிய நாடுகள் சபை மாலை 8 மணிவரையும் திறந்திருப்பதால் அதற்கு முன் எப்பொழுதும் ஐக்கிய நாடுகளின் சபையின் அதிகாரிகள் சமூகமளிக்க தயாராகவுள்ளார்கள். ஆனால் இன்னுமே தயாராகமல் இருப்பது தமிழர்களாகிய நாம். தயவு செய்து இந்த அழைப்பை மிகவும் அதிமுக்கியம்வாய்ந்த நிகழ்வாக கருதி எம் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்கு இந்நிமிடமே ஒன்றுதிரளுவோம்.

ஐ.நா.சபை 24 மணித்தியாலத்துக்குள் எங்களுடைய பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர்.

http://www.tamilwin.com/view.php?2aegE9Fhe...G7Dbd0e0Fh2gEae

இப்படி முயற்சியை மட்டுமே பெரிதாக விளம்பரப்படுத்தி விடுகின்றீர்கள். இதை வைத்து வேறு சிலரும் இது மாதிரி முயற்சிக்கலாம். ஆனால் ஐ.நா முன்பாக தீக்குளிக்க முயற்சித்த அந்த இளைஞரை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்று அவர் மீது கிறமினல் வழக்கு தொடர்ந்து விட்டார்கள். இதை எவரும் வெளியில் சொல்வதில்லை.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் தற்கொலை முயற்சி என்பது பாரதூரமான குற்றம் . அப்படி முயல்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து , பெரிய அபராதத் தொகையும் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் .

அத்துடன் அவர் அடிக்கடி மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டி வரும் .

ஐரோப்பாவில் தற்கொலை முயற்சி என்பது பாரதூரமான குற்றம் . அப்படி முயல்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து , பெரிய அபராதத் தொகையும் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் .

அத்துடன் அவர் அடிக்கடி மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டி வரும் .

நீங்கள் நினைப்பது போல் வெறும் அபராதத் தொகை மட்டுமல்ல, கிட்டத்தட்ட 3 வருடங்களோ அல்லது அதற்கு மேலோ தீட்டிவிடுவார்கள்.

செத்திருந்தா?:unsure:

மேல போய் தண்டனை குடுப்பினமோ? :rolleyes: :rolleyes:

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

செத்திருந்தா?:unsure:

மேல போய் தண்டனை குடுப்பினமோ? :rolleyes: :rolleyes:

வய்சுதா!

மேலே வசம்பண்ணா அவர்கள் எழுதியது பொய்யல்ல அவர் கூறியது போல் இளைஞர்களிடத்தில் இது பற்றிய விழிப்புணர்வை நாம் உண்டுபண்ண வேண்டும். இதை நாம் விளம்பரபடுத்துவதின் மூலம் மற்றைய இளைஞர்களை இவ்வாறான விடயங்களுக்கு மறைமுகமாக தூண்டுவதாக முடிந்துவிடும். ஒரு சமூகத்தின் ஒரு அக்கதுனராக நீங்கள் இருப்பதால் உங்களை சார்ந்த முடிவுகளை கூட நீங்கள் எடுக்க முடியாது.... பல விடயங்களை அந்த சமூகமே நிர்ணயிக்க வேண்டும். அப்படி ஒரு சமூக கட்டமைப்பு இருந்தால்தான் அந்த சமூகம் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் .....ஆதலால் அந்த சமூகத்தின் அங்கத்தவரான எமது வாழ்வும் சிறக்கும் எளிதாகும்.

எங்களுடைய பல நண்பர்களுக்கோ மக்களுக்கோ இது பற்றிய அறிவு எள்ளளவும் இல்லை அதை விளங்கபடுத்தவும் முடியாது இந்த காரணத்தால்தான் நின்றவன் போனவன் எல்லாம் கோயில் கட்டுறான் கேட்டால் உனக்கு விருப்பம் என்றால் வந்து கும்பிடு இல்லை என்றால் போய் உனது வேலையைபார் என்ற வாய்வழப்பு நடக்கிறது. இவை போன்ற நடவடிக்கையால்தான் எமது சமூகம் வளர்ச்சி அடைந்த உலகிலும் வளர முடியாமல் இருக்கிறது. ஒரு இந்து கோவில் என்பது இந்து சமய விதிகளுக்கு அமைவாக கட்ட வேண்டியது அது தவறின் அதை யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம். ஆனால் இங்கே இருக்கும் கோவில்காரர்களுக்கு அதை பற்றி ஏதாவது தெரிந்திருக்குமா?

செத்திருந்தா?:unsure:

மேல போய் தண்டனை குடுப்பினமோ? :rolleyes: :rolleyes:

நாம் மனித உயிருக்கே மதிப்பளிக்காதவர்கள்.

எமக்கு மனித உயிரின் பெறுமதி தெரியாது?

சுவிஸில் மரண தண்டனை கூட இல்லை.

அவர் ஒரு மன நோயாளி என

வாழ்்வு பூராவும் அரச பதிவிலிருக்கும்.

இனி வேலைகள் கிடைப்பதும் அரிதாகி : அரச உதவி தொகையில் வாழ நேரிடலாம்.

தவிரவும் உடனடியாக மனநோயாளர் வைத்தியசாலையில் இருந்து விடவும் மாட்டார்கள்.

செத்திருந்தா?^_^

மேல போய் தண்டனை குடுப்பினமோ? :lol::)

வசி

:wub: உங்கள் கேள்விக்கு அடுத்தவர் பதிலளித்தால், அது உங்களுக்கு திருப்தியடையக் கூடிய பதிலாக அமையாது. எனவே நீங்கள் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்பீர்களானால், அது உங்களுக்கும் திருப்தியாகவிருக்கும். :( உங்களைப் போல் கேள்வி கேட்க நினைக்கும் அடுத்தவருக்கும் பதில் கிடைத்தது மாதிரியும் இருக்கும். :lol:

முயற்சித்துப் பார்க்கிறேன்.. ஆனா ஒரு கடிதம் எழுதிவைப்பன் வசம்பண்ணாதான் காரணம் என்று :lol:

முயற்சித்துப் பார்க்கிறேன்.. ஆனா ஒரு கடிதம் எழுதிவைப்பன் வசம்பண்ணாதான் காரணம் என்று :unsure:

:lol:நல்லதாய்ப் போச்சு இப்ப நீங்கள் இதை எழுதியது. இதைக் காட்டியே நான் தப்பிடுவேனே !!!! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.