Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர் அஞ்சல் - பேர்லின் நோக்கிய கண்டனப் பேரணி

Featured Replies

4.4.2008 பேர்லினில் நிகழும் கண்டனப் பேரணி நிகழ்வு http://ktnc.net/ எனும் இணையத்தளம் ஊடாக ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேர் ஒளி அஞ்சல் செய்யப்படும்.

http://www.ktnc.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் போனனான் 25000 பேர் மட்டில் வந்திருப்பினம் எண்டு நினக்கிறன்.

பேர்லின் நகரம் கொஞ்ச நேரம் அதிர்ந்துதான் போச்சுது.

இந்திய தூதரகத்துக்கு முன்னாலை நிண்டு கொஞ்ச நேரம் பதாதைகளோடை மேளச்சமா வைச்சம்.

அந்த பதாகைகளிலை மன்மோகன் சிங்கிடை படமும் இருந்தது.

கட்டிடத்துக்குள்ளை இருந்த இந்திய வேலையாக்களெல்லாம் யன்னலோரமாக ஒளிச்சு நிண்டு பாத்ததை கவனிக்கக்கூடியதாக இருந்தது.

ஒரு கோட்டுசூட்டு போட்டவர்மட்டும் யன்னலை திறந்து பல்லகனியிலை நிண்டு ஒரு நமட்டு சிரிப்போடை எல்லாத்தையும் கவனிச்சுக்கொண்டு நிண்டார்.

மற்றும்படி எல்லாம் நல்லபடியாக நடத்திருக்கு போலை கிடக்கு.

இந்த கண்டன பேரணிமூலம் நான் விளங்கிக்கொண்டது என்னெண்டால் எங்கடை விடுதலைப்போராட்டத்தை இங்கிருக்கும், இங்கு பிறந்துவளர்ந்த எமது இளம் சமுதாயம் முன்னெடுத்து செல்லும் எண்ட நம்பிக்கை தெரியுது.

மற்றது சோழியண்ணை உங்கடை பொடியள் உள்ள இடமெல்லாம் லப்புடொப்போடை கமராவையும் கையிலை வைச்சுக்கொண்டு உள்ள இடமெல்லாம் ஒடியோடி படமெடுத்து க்கொண்டிருந்தினம். :icon_mrgreen:

  • தொடங்கியவர்

நானும் போனனான் 25000 பேர் மட்டில் வந்திருப்பினம் எண்டு நினக்கிறன்.

பேர்லின் நகரம் கொஞ்ச நேரம் அதிர்ந்துதான் போச்சுது.

இந்திய தூதரகத்துக்கு முன்னாலை நிண்டு கொஞ்ச நேரம் பதாதைகளோடை மேளச்சமா வைச்சம்.

அந்த பதாகைகளிலை மன்மோகன் சிங்கிடை படமும் இருந்தது.

கட்டிடத்துக்குள்ளை இருந்த இந்திய வேலையாக்களெல்லாம் யன்னலோரமாக ஒளிச்சு நிண்டு பாத்ததை கவனிக்கக்கூடியதாக இருந்தது.

ஒரு கோட்டுசூட்டு போட்டவர்மட்டும் யன்னலை திறந்து பல்லகனியிலை நிண்டு ஒரு நமட்டு சிரிப்போடை எல்லாத்தையும் கவனிச்சுக்கொண்டு நிண்டார்.

மற்றும்படி எல்லாம் நல்லபடியாக நடத்திருக்கு போலை கிடக்கு.

இந்த கண்டன பேரணிமூலம் நான் விளங்கிக்கொண்டது என்னெண்டால் எங்கடை விடுதலைப்போராட்டத்தை இங்கிருக்கும், இங்கு பிறந்துவளர்ந்த எமது இளம் சமுதாயம் முன்னெடுத்து செல்லும் எண்ட நம்பிக்கை தெரியுது.

மற்றது சோழியண்ணை உங்கடை பொடியள் உள்ள இடமெல்லாம் லப்புடொப்போடை கமராவையும் கையிலை வைச்சுக்கொண்டு உள்ள இடமெல்லாம் ஒடியோடி படமெடுத்து க்கொண்டிருந்தினம். :wub:

:icon_mrgreen:

நானும் போனனான் 25000 பேர் மட்டில் வந்திருப்பினம் எண்டு நினக்கிறன்.

அப்பிடியா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியா? :)
25000 வரும் எண்டு மற்ற ஆக்கள் சொன்னதை வைச்சுத்தான் குத்துமதிப்பாய் ஒரு கணக்கு சொன்னனான்.

சத்தியமாய் ஒரு இடத்திலை நிண்டு இவ்வொரு ஆளாய் நான் எண்ணிப்பாக்கேல்லை :(

ஓம். எல்லாரும் 25000 க்கு மேல தான் கதைச்சவை. ஆனால் என்ர கணிப்பு அல்லது எதிர்பார்ப்பு 10000 - 15000 ஆகத்தான் தொடக்கத்தில இருந்தது. ஆனால் உண்மை 5000 - 7000 எண்டு உச்சந்தலையில் அடிக்குது. யேர்மன் ஊடகங்களோ 4000 - 5000 எண்டு கணக்கு சொல்லுது. :lol:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியை மற்ற நாட்டுமக்களுடன் இணைத்து பேச முடியாது மற்ற நாடுகளில் பெருநகரை சுற்றியே பெருமளவில் இருக்கிறார்கள் ஜேர்மனியில் எலோரும் பரந்து இருகிறர்கள் கூடுவது என்பது சிரமம், சிரமம் பாராமல் கூடத்தான் வேணும், நேற்று 158 பேருந்துகள் வந்ததாக கூறினார்கள் , கணக்கு பார்த்தபேது ஒருலட்மாவது வந்திருப்பார்கள் என நினைத்தேன், ஆனால் வந்த சனத்தை பார்த்த்போது 20000 மாக இருக்கும் என நினைத்தேன், இளைஞன் கூறிதொகை அதிர்ச்சியை அழிக்கிறது, எல்லோரும் நேற்று சுவிஸ் அதிர்ந்து, லண்டன் அதிர்ந்தது, பிரான்ஸ் அதிர்ந்தது என எழுதினார்கள் இந்த தொகையை பார்த்து இவ்வளவுதான் போணார்களா என்று ஜேர்மன் புலம்பெயர் தமிழ்ரைப்பார்த்து இன்று உலகமே அதிர்கிறது, அங்கு போன நாமும் அதிர்ந்து போய் நிற்கிறோம், என்னதான் இருப்பினும் இது வரை நான் போன போராடங்களிளிலேயே இது தான் நேர்தியாக நடந்தது என நினைக்கிறேன் சொல்ல வந்த விடயத்தை ஜேர்மன் மக்களூக்கு நேர்தியாக சொல்லி இருகிறார்கள் இதற்க்கு இளையோர்தான் முழுமுதற்காரணம். அவர்கழுக்கு எமது வாழ்த்துக்கள் தொடரட்டும் அவர் புலம்பெயர் பணி

Edited by சித்தன்

ஜேர்மனியை மற்ற நாட்டுமக்களுடன் இணைத்து பேச முடியாது மற்ற நாடுகளில் பெருநகரை சுற்றியே பெருமளவில் இருக்கிறார்கள் ஜேர்மனியில் எலோரும் பரந்து இருகிறர்கள் கூடுவது என்பது சிரமம், சிரமம் பாராமல் கூடத்தான் வேணும், நேற்று 158 பேருந்துகள் வந்ததாக கூறினார்கள் , கணக்கு பார்த்தபேது ஒருலட்மாவது வந்திருப்பார்கள் என நினைத்தேன், ஆனால் வந்த சனத்தை பார்த்த்போது 20000 மாக இருக்கும் என நினைத்தேன், இளைஞன் கூறிதொகை அதிர்ச்சியை அழிக்கிறது, எல்லோரும் நேற்று சுவிஸ் அதிர்ந்து, லண்டன் அதிர்ந்தது, பிரான்ஸ் அதிர்ந்தது என எழுதினார்கள் இந்த தொகையை பார்த்து இவ்வளவுதான் போணார்களா என்று ஜேர்மன் புலம்பெயர் தமிழ்ரைப்பார்த்து இன்று உலகமே அதிர்கிறது, அங்கு போன நாமும் அதிர்ந்து போய் நிற்கிறோம், என்னதான் இருப்பினும் இது வரை நான் போன போராடங்களிளிலேயே இது தான் நேர்தியாக நடந்தது என நினைக்கிறேன் சொல்ல வந்த விடயத்தை ஜேர்மன் மக்களூக்கு நேர்தியாக சொல்லி இருகிறார்கள் இதற்க்கு இளையோர்தான் முழுமுதற்காரணம். அவர்கழுக்கு எமது வாழ்த்துக்கள் தொடரட்டும் அவர் புலம்பெயர் பணி

ஓம். சித்தன் சொல்வது சரியே. ஏனைய நாடுகளோடு நாம் யேர்மனியை ஒப்பிடமுடியாது. மற்றும் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் வேலைக்கு/ பாடசாலைக்கு 2 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருந்திருக்கும். யேர்மனியில் தமிழர் தொகை 40000 என்று கணிக்கப்படுகிறது. அதனால் நான் முதலில் 10 000 - 15 000 பேர் ஊர்வலத்தில் பங்கெடுப்பார்கள் என்று கணித்திருந்தேன். மற்றும்படி இங்கு சனத்தொகையைக் கணக்கில் வைத்து யாரும் சோர்வடைய வேண்டியதில்லை. சனத்தொகையல்ல முக்கியம். நாம் எமது எதிர்ப்பு ஊர்வலத்தை எவ்வளவு நேர்த்தியாக ஒழுங்கமைத்தோம், எவ்வளவு நேர்த்தியாகச் செய்தோம், சரியான முறையில் எமது நோக்கத்தை நிறைவேற்றினோமா, ஊடகங்களின் கவனத்தைப் பெற்றோமா, நாம் சொல்ல வேண்டிய செய்தியை இந்த நாட்டு அரசுக்கு சரியான முறையில் வெளிப்படுத்தினோமா என்பவை தான் முக்கியம்.

... என்னதான் இருப்பினும் இது வரை நான் போன போராடங்களிளிலேயே இது தான் நேர்தியாக நடந்தது என நினைக்கிறேன் சொல்ல வந்த விடயத்தை ஜேர்மன் மக்களூக்கு நேர்தியாக சொல்லி இருகிறார்கள்

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியின் கீழ்ப்பகுதியில் இருப்பவர்கள் சுவீஸ் செல்ல வசதியாக இருந்திருக்கும். ஏனெனில் பேர்லினைவிட சுவீஸ் தூரம் குறைவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.