Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவுக்கு வந்த பலரை காணவில்லை கஞ்சிக்காக சிரட்டையுடன் அலையும் குழந்தைகள்

Featured Replies

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்தவர்களில் பலர் காணாமல் போயுள்ளதுடன், இன்னும் பலர் சித்திரவதைகளுக்குட்படுத்தப

  • கருத்துக்கள உறவுகள்

என்று தணியும் இந்த துயரத்தின் எல்லை..............

அங்கு கஞ்சிக்காக சிறுவர்கள் சிரட்டைகளுடன் அலைந்து திரிகின்றனர்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் 1650 பேர் இராணுவத்தட்டப் போய் இருக்கினம். அவைக்கு பிஸ்கட்டும் கூல் ரிங்க்ஸும் கொடுத்து வரவேற்று விசயக் கறப்பு செய்திருக்கினம். ரீவிலையும் காட்டுவினம். எல்லாம் முடிஞ்சாப் பிறகு.. செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடிச்சிட்டு.. கிணறுகளுக்க தூக்கிப் போட கணக்கா இருக்கும்.

இப்படித்தான் சூரியக்கதி 2 3 முடிவில.. மந்தைகள் போல எங்கட ஆக்கள் ஆமிக்காரனட்டப் போக..அவனும் கூல் ரிங்க்ஸ் கொடுத்து.. வெண்புறா பறக்கவிட்டு.. சுது நெலும்.. வெள்ளைத்தாமரையும் கொடுத்து வரவேற்றவன்.

பிறகு.. புதைச்சானே ஒரு புதையல்.. செம்மணியில. இன்று வரை சரியான எண்ணிக்கை தெரியவில்லை. அதை செய்து முடிச்சது வேறு யாருமல்ல.. இதே சரத் பொன்சேகா அன்று யாழ் மாவட்டத் தளபதியா இருக்கேக்க என்றதை நினைவில வைச்சிருங்கோ.

குறிப்பா வன்னி மக்கள்... ஐநா அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையங்களுக்கே கொண்டு செல்லப்பட வேண்டும். இராணுவத்திடம் சரணடைவதை நிறுத்துவது.. வீண் வகை தொகையின்றிய அழிவுகளை தவிர்க்க உதவும்.

செல்லுக்கு பங்கருக்க இருந்தாவது தப்பலாம். ஆனால் சிங்களவனிடம் அகப்பட்டுக் கொண்டால்.. கற்பும் இருக்காது.. கடவுளும் இருக்காது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அங்கே நம்மட சனம் ஆடு மாடு மாதிரி அடைக்கப்படுதாம் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியுமா என வவுவியாவில் கேட்ட்போது யாரும் உள்ளே போக அனுமதியில்லை எனப்பதில் வந்தது....

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே நம்மட சனம் ஆடு மாடு மாதிரி அடைக்கப்படுதாம் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியுமா என வவுவியாவில் கேட்ட்போது யாரும் உள்ளே போக அனுமதியில்லை எனப்பதில் வந்தது....

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ.. வன்னி மக்கள் கிளிநொச்சியிலோ.. பூநகரியிலோ.. எனிப் போய் இருக்கப் போறதில்லை. அவைக்கு விசேட வீட்டுத்திட்டம் அமைச்சு.. வேற எங்கையோ குடி இருத்தப் போகினம்.

நல்ல இன சுத்திகரிப்பு ஒன்று நடக்கப் போகுது. அதற்கான பலமான ஆயத்தங்கள் வெகுவாகவே நடந்து கொண்டிருக்கின்றன. எங்கட பாராளுமன்ற உறுப்பினர்களும் உயிருக்கு பயந்து ஓடித்திரியினமே ஒழிய மக்களை.. சொந்த இடத்தில் இருத்து என்று கேட்கவில்லை...!

சுதந்திர தினம் கொண்டாடியும்.. பாதைகள் பிடிச்சு.. ஒரு மாதம் கடந்து போயும் ஏ 9 திறக்கப்படவில்லை. திறக்கப்படும் என்று சொல்லப்பட்ட திகதியும் கடந்து போயிட்டுது.

வன்னி மக்களை ஏன் கிளிநொச்சியில.. பூநகரியில.. துணுக்காயில.. வைச்சிருக்காம.. யாழ்ப்பாணத்தில வைச்சிருக்காம.. வவுனியாவுக்கு கொண்டோடினம். மன்னாருக்கு கொண்டோடினம்..???! ஏன்னா.. அங்க தான் சிங்களவர்கள் குடியிருக்கினம்..! யாழ்ப்பாணத்தில சிங்களப் படைதான் குடியிருக்குது அதிகம்..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

இன்றும் 1650 பேர் இராணுவத்தட்டப் போய் இருக்கினம். அவைக்கு பிஸ்கட்டும் கூல் ரிங்க்ஸும் கொடுத்து வரவேற்று விசயக் கறப்பு செய்திருக்கினம். ரீவிலையும் காட்டுவினம். எல்லாம் முடிஞ்சாப் பிறகு.. செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடிச்சிட்டு.. கிணறுகளுக்க தூக்கிப் போட கணக்கா இருக்கும்.

இப்படித்தான் சூரியக்கதி 2 3 முடிவில.. மந்தைகள் போல எங்கட ஆக்கள் ஆமிக்காரனட்டப் போக..அவனும் கூல் ரிங்க்ஸ் கொடுத்து.. வெண்புறா பறக்கவிட்டு.. சுது நெலும்.. வெள்ளைத்தாமரையும் கொடுத்து வரவேற்றவன்.

பிறகு.. புதைச்சானே ஒரு புதையல்.. செம்மணியில. இன்று வரை சரியான எண்ணிக்கை தெரியவில்லை. அதை செய்து முடிச்சது வேறு யாருமல்ல.. இதே சரத் பொன்சேகா அன்று யாழ் மாவட்டத் தளபதியா இருக்கேக்க என்றதை நினைவில வைச்சிருங்கோ.

குறிப்பா வன்னி மக்கள்... ஐநா அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பராமரிக்கும் புனர்வாழ்வு நிலையங்களுக்கே கொண்டு செல்லப்பட வேண்டும். இராணுவத்திடம் சரணடைவதை நிறுத்துவது.. வீண் வகை தொகையின்றிய அழிவுகளை தவிர்க்க உதவும்.

செல்லுக்கு பங்கருக்க இருந்தாவது தப்பலாம். ஆனால் சிங்களவனிடம் அகப்பட்டுக் கொண்டால்.. கற்பும் இருக்காது.. கடவுளும் இருக்காது. :rolleyes:

இந்த மக்களை மந்தைகள் என்று கேவலமாக uk யில் இருந்து கொண்டு சொல்லாதீர்கள். இவ் வன்னி மக்கள் புலிகளை நம்பி ஊர் ஊராக தெரு தெருவாக அலைந்து இடம் பெயர்ந்து இயலாக் கட்டத்தில் தான் இப்போது மிச்சம் இருக்கும் உயிரையும் உடல் உறுப்புகளையும் பாதுகாக்க முடியும் எனும் (அவ)நம்பிக்கையில் இராணுவத்திடம் போய் சேருகின்றனர். அதுவும், வன்னியில் மிச்சம் இருப்பதெல்லாம் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்று முற்று முழுதான முத்திரை வீழ்ந்த பின்னர் தம்மைக் கொல்லும் கொலைகாரர்களின் கைகளில் போய் அடைக்கலம் சேர்கின்றார்கள்

இந்த நிலைக்கு நீங்களும் நானும் புலிகளும் 'தலைவா போரை தொடங்கு' என்று அக வணக்கம் செய்து ஆர்பரித்த புலம் பெயர் மக்களும் கூட காரணம் என்பதை மறக்க வேண்டாம்

பங்கருக்குள் இருந்தால் உயிர் தப்பலாம் என்ற அளவில் அல்ல இன்று யுத்தம் நடக்கின்றது. பங்கர்களையும் அதன் உள்ளவர்களையும் ஊடுருவி அவர்களுக்கான சுவாச காற்றைக் கூட கபளீகரம் செய்யும் நவீன ஆயுதங்களுடன் இன்று யுத்தம் நடக்கின்றது. நேற்றைய தமிழ்நெட் செய்தியின் படி கொல்லப்பட்டவர்கள் பலரின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கூட இருக்கின்றதென்று போட்டுள்ளனர். ஆகவே இராணுவம் மக்கள் இறுதியாக இடம்பெயர்ந்த இடத்திற்கு மிக அருகாமையில் கூட வந்துவிட்டார்கள் என்பதனை உணரக் கூடியதாக இருக்கின்றது. இந்த நிலமையில் இன்னும் சில நாட்களில் அவர்களி முற்று முழுதாக இராணுவத்திடம் சிக்கும் நிலை கூட வரலாம். அப்போதும் அவ் மக்களை மந்தைகள் என்றா நாம் அடையாளப் படுத்த போகின்றோம்

முக்கியமாக, போராடாமல் வெளிநாடு வந்த என்னைப் போன்ற உங்களைப் போன்ற புலம் பெயர் மக்கள் இராணுவ பகுதிக்கு செல்லும் மக்களை பற்றி குறை சொல்ல எந்த அருகதையும் அற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்களை மந்தைகள் என்று கேவலமாக uk யில் இருந்து கொண்டு சொல்லாதீர்கள். இவ் வன்னி மக்கள் புலிகளை நம்பி ஊர் ஊராக தெரு தெருவாக அலைந்து இடம் பெயர்ந்து இயலாக் கட்டத்தில் தான் இப்போது மிச்சம் இருக்கும் உயிரையும் உடல் உறுப்புகளையும் பாதுகாக்க முடியும் எனும் (அவ)நம்பிக்கையில் இராணுவத்திடம் போய் சேருகின்றனர். அதுவும், வன்னியில் மிச்சம் இருப்பதெல்லாம் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்று முற்று முழுதான முத்திரை வீழ்ந்த பின்னர் தம்மைக் கொல்லும் கொலைகாரர்களின் கைகளில் போய் அடைக்கலம் சேர்கின்றார்கள்

இந்த நிலைக்கு நீங்களும் நானும் புலிகளும் 'தலைவா போரை தொடங்கு' என்று அக வணக்கம் செய்து ஆர்பரித்த புலம் பெயர் மக்களும் கூட காரணம் என்பதை மறக்க வேண்டாம்

பங்கருக்குள் இருந்தால் உயிர் தப்பலாம் என்ற அளவில் அல்ல இன்று யுத்தம் நடக்கின்றது. பங்கர்களையும் அதன் உள்ளவர்களையும் ஊடுருவி அவர்களுக்கான சுவாச காற்றைக் கூட கபளீகரம் செய்யும் நவீன ஆயுதங்களுடன் இன்று யுத்தம் நடக்கின்றது. நேற்றைய தமிழ்நெட் செய்தியின் படி கொல்லப்பட்டவர்கள் பலரின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கூட இருக்கின்றதென்று போட்டுள்ளனர். ஆகவே இராணுவம் மக்கள் இறுதியாக இடம்பெயர்ந்த இடத்திற்கு மிக அருகாமையில் கூட வந்துவிட்டார்கள் என்பதனை உணரக் கூடியதாக இருக்கின்றது. இந்த நிலமையில் இன்னும் சில நாட்களில் அவர்களி முற்று முழுதாக இராணுவத்திடம் சிக்கும் நிலை கூட வரலாம். அப்போதும் அவ் மக்களை மந்தைகள் என்றா நாம் அடையாளப் படுத்த போகின்றோம்

முக்கியமாக, போராடாமல் வெளிநாடு வந்த என்னைப் போன்ற உங்களைப் போன்ற புலம் பெயர் மக்கள் இராணுவ பகுதிக்கு செல்லும் மக்களை பற்றி குறை சொல்ல எந்த அருகதையும் அற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

நிழலி அண்னை உங்களின் பிலீங் எனக்கு புரியுது.. :lol:

ஆனால் நம்பிக்கைய இழக்க வேண்டாம்.. :rolleyes::icon_idea:

சிங்களவன் எவளவு கெட்டவன் என்று எங்க எல்லாருக்கும் தெரியும்.. புலிகள் வேனும் என்ரா இவளவு இடங்களையும் விட்டு குடுத்தவ :blink:

வாழ்க்கைய புரட்டி பாத்தா தெரியும் சிங்களவன பற்றி .அவன் தமிழனுக்கு என்ன என்ன தீங்கு செய்தவன் என்று..நீங்கள் கிட்டடில அறிஞ்சு இருப்பிங்கள் ஒரு செத்த பென் போராளின்ட உடுப்பை கலட்டி போட்டு அதை விடியோ பிடிச்சு இணைய தளங்களிள போட்டவங்க.. அப்படி எத்தனையோ சொல்லலாம் சிங்களவன பற்றி :unsure: ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.