Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் மீது கரும்புலித்தாக்குதல்- பதில் தாக்குதலில் மக்கள் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தர்மபுரம் பகுதியில் இராணுவ இலக்கை கரும்புலிப் போராளி தாக்கியதில் பல சிறீலங்கா பெண் படையினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதன் போது இராணுவம் கண்டபடிக்கு தாக்கி இராணுவத்திடம் அடைக்கலம் தேடிய மக்களைக் கொன்றுள்ளது. அப்படிக் கொன்றுவிட்டு.. கரும்புலித்தாக்குதலில் மக்களும் பலி என்று கட்டுக்கதை பரப்பி வருகிறது.

Many civilians, female soldiers among dead

The army said that a large number of civilians including several female soldiers were killed and over 60 others injured due to the suicide blast in, Dharmapuram, Visvamadu. The bomber exploded herself when a female soldier tried to body check her.

டெயிலிமிரர்.கொம்

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த கரும்புலித்தாக்குதலில் இது வரை 20 இராணுவம் பலியாகியுள்ளது.

இராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 8 பொதுமக்களும் பலி.

காயமடைந்த பெருவாரியான இராணுவத்தினர் கொழும்பு மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு விமானப்படை உலங்கு வானூர்திகள் மூலம் அனுப்பப்படுகின்றனர். இராணுவத்தின் தாக்குதலில் பொதுமக்கள் காயமடைந்ததை மறைக்க.. பொதுமக்களை கொழும்பு.. அநுராதபுரத்துக்கு இராணுவம் அனுப்பி வருகிறது. காயமடைந்த பொதுமக்களை வழமையாக வவுனியா.. மன்னாருக்கு அனுப்பும் இராணுவம் திடீர் என பொதுமக்கள் மீது பாசம் வந்து கொழும்புக்கும்.. அநுராதபுரத்துக்கும் விமானம் மூலம் அனுப்புவது வேடிக்கையான செய்தியாக இருக்கிறது.

Injured civilians air lifted to Colombo and A’pura

The army said that the injured civilians in the suicide blast were being airlifted to the Anuradhapura hospital and action has been taken to airlift some of the seriously injured to the Colombo National Hospital.

The army said that Air Force has already brought down at least thirty-five injured people to the Anuradhapura Hospital. So far 20 soldiers and eight civilians were reported killed due to the blast..

டெயிலிமிரர்.கொம்

விசுவமடுவில் குண்டுத் தாக்குதல்: 2 அதிகாரிகள் உட்பட 28 படையினர் பலி! 90 படையினர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 2 அதிகாரி உட்பட 28 படைச்சிப்பாய்கள் பலி 2 அதிகாரிகள் உட்பட 90 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று திங்கக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் விசுவமடு வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் பகுதியில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 படையினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 சிப்பாய்கள் உட்பட 90 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் செய்தியே படு குழப்பமாக இருக்கிறது

செத்தது ஆமியா சனமா

ஓரிடத்தில் ஆமி என்று இருக்கிறது இன்னோரிடத்தில் சனங்கள் என்று இருக்கிறது

உண்மையில் இந்தச் சனங்களை நினைத்தால் பரிதாபமாகவும் கோபமாகவும் வருகிறது

அவங்கடை இடத்துக்குப் போனா இதுதான் நிலமை என்று தெரிந்திருந்தும்

தாங்கள் போறது மட்டுமில்லாமல் சின்ன பிஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு போய் வீணா சாகடிக்கிறீனம்

தாள முடியாத வேதனையாக இருக்கிறது

அநியாயமாக செத்துக்கொண்டு இருக்கிற எங்கடை சனத்திலை கோபம் தான் வருது

ஏன் இன்னும் பாதுகாப்பு வலயம் என்னும் கொலைப்பொறிக்குள் இருக்குதுகள்

ஏன் இன்னும் அவங்கடை இடத்துக்குப்போய் சாகுதுகள் என்று இயலாமையால் ஆற்ற முடியாத கோபம் தான் வருகிறது

விளங்குகிறது இங்கே இருந்துகொண்டு உரைப்பது சுலபம் என்று

ஆனால் அது எவையும் மனதை எட்டவில்லை

சொந்த உறவுகள் எங்கள் தமிழீழ உறவுகள்

அழுகிறது நெஞ்சம்

  • கருத்துக்கள உறவுகள்

சில தடவைகளில் பிறிதொரு இடத்தில் நடந்த இழப்புக்களை, என்னுமொரு இடத்தில் சேர்த்து, கணக்குக் காட்டும் வழக்கம் உண்டு.

போதும் நிறுத்துங்கோ///////////

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு ஜயா உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கின்றது, அதேபோல் தூயவனின் சந்தேகத்தில் உண்மையும் உள்ளது.

இதைப்போல் பாவலனின் ஆதங்கம் தான் எனக்கும் ஏற்படுகின்றது.

வடிவேலு ஜயா உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கின்றது, அதேபோல் தூயவனின் சந்தேகத்தில் உண்மையும் உள்ளது.

இதைப்போல் பாவலனின் ஆதங்கம் தான் எனக்கும் ஏற்படுகின்றது.

ஜயா நீங்கள் சொல்ல வந்த கருத்து புரியவில்லை, நான் சொன்னது கோவில் மணி அடித்த பூசாரிகளுக்கு ஆனால் நீங்கள் ச்சொல்ல வந்த கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லலப்பாஅ :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Civilians killed by SLA gunfire after bomb blast

[TamilNet, Monday, 09 February 2009, 19:48 GMT]

Reports from Vanni indicate that the civilian casualties at the military checkpost claimed as 'IDP rescue centre' by the Sri Lanka Army (SLA) was in fact due to gunfire at the civilians by the SLA after a bomb blast, according to civilians who escaped the scene back to LTTE territory.

A perusal of the video clippings released by the SLA would show that the civilian casualties are not due to bomb blast, analysts said.

The SLA didn't release any pictures of its own casualties amidst civilians.

Claims are unable to be verified in the absence of independent monitors or credible sources.

Edited by nedukkalapoovan

...அவங்கடை இடத்துக்குப் போனா இதுதான் நிலமை என்று தெரிந்திருந்தும்

தாங்கள் போறது மட்டுமில்லாமல் சின்ன பிஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு போய் வீணா சாகடிக்கிறீனம்

தாள முடியாத வேதனையாக இருக்கிறது

அநியாயமாக செத்துக்கொண்டு இருக்கிற எங்கடை சனத்திலை கோபம் தான் வருது

ஏன் இன்னும் பாதுகாப்பு வலயம் என்னும் கொலைப்பொறிக்குள் இருக்குதுகள்...

அதுகள் வேறை என்ன தான் செய்யலாமெண்டு அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்கு வந்து அரச விமான நிலையத்திலை பிளேன் ஏறின நாங்கள் சொல்லி குடுத்தமெண்டா அதுகள் செய்யுங்கள் தானை.

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் வேறை என்ன தான் செய்யலாமெண்டு அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்கு வந்து அரச விமான நிலையத்திலை பிளேன் ஏறின நாங்கள் சொல்லி குடுத்தமெண்டா அதுகள் செய்யுங்கள் தானை.

இந்தச் செய்தியே படு குழப்பமாக இருக்கிறது

செத்தது ஆமியா சனமா

ஓரிடத்தில் ஆமி என்று இருக்கிறது இன்னோரிடத்தில் சனங்கள் என்று இருக்கிறது

உண்மையில் இந்தச் சனங்களை நினைத்தால் பரிதாபமாகவும் கோபமாகவும் வருகிறது

அவங்கடை இடத்துக்குப் போனா இதுதான் நிலமை என்று தெரிந்திருந்தும்

தாங்கள் போறது மட்டுமில்லாமல் சின்ன பிஞ்சுகளையும் கூட்டிக்கொண்டு போய் வீணா சாகடிக்கிறீனம்

தாள முடியாத வேதனையாக இருக்கிறது

அநியாயமாக செத்துக்கொண்டு இருக்கிற எங்கடை சனத்திலை கோபம் தான் வருது

ஏன் இன்னும் பாதுகாப்பு வலயம் என்னும் கொலைப்பொறிக்குள் இருக்குதுகள்

ஏன் இன்னும் அவங்கடை இடத்துக்குப்போய் சாகுதுகள் என்று இயலாமையால் ஆற்ற முடியாத கோபம் தான் வருகிறது

விளங்குகிறது இங்கே இருந்துகொண்டு உரைப்பது சுலபம் என்று

ஆனால் அது எவையும் மனதை எட்டவில்லை

சொந்த உறவுகள் எங்கள் தமிழீழ உறவுகள்

அழுகிறது நெஞ்சம்

வடிவேலு ஜயா உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கின்றது, அதேபோல் தூயவனின் சந்தேகத்தில் உண்மையும் உள்ளது.

இதைப்போல் பாவலனின் ஆதங்கம் தான் எனக்கும் ஏற்படுகின்றது.

கேள்விகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது

ஆனால் நெருப்பு எரியும்போது யாரும் GPS காட்டியவழியைப்பின்பற்றுவதி

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களில் விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களில் மக்கள் பலி என்று சிறிலங்கா அரசின் செய்தியினை வெளியிட்டு இருக்கிறது. சிறிலங்கா வான் படையின் குண்டுத்தாக்குதலுக்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லும் போது கண்டிக்காத அமெரிக்கா இத்தாக்குதலுக்கு கண்டித்திருக்கிறது.

The United Nations said it deplored the attack. Resident coordinator Neil Buhne said: "It's a blow for people who have suffered so much."

A UN statement reiterated that "civilians must be distinguished from combatants, and protected from the fighting", and called once again on the rebels to separate their forces from civilians under their control.

The US also condemned the attack. An embassy statement said it was an "apparent effort by the [Tamil Tigers] to discourage Tamils from leaving the conflict area".

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7878240.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.