Jump to content

கொழும்பில் இன்று இரவு வான் பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ThatsTamil reported this news today ?????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொழும்பு: ராணுவத்தின் வசம் தங்களது விமானங்கள் சிக்கி விடாமல் தடுப்பதற்காக விமானங்களை விடுதலைப் புலிகள் தீவைத்துக் கொளுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஆராய்ச்சிக் கூடமாகச் செயல்பட்டு வந்த இடத்தை அந்த நாட்டு ராணுவத்தினர் புதன்கிழமை கண்டுபிடித்தனர்.

இந்த ஆராய்ச்சிக்கூடம் பழைய விமானங்களைப் பழுதுநீக்குவதற்காகவோ அல்லது புதிய விமானத்தை வடிவமைப்பதற்காகவோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே விடுதலைப் புலிகள் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இடத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவின் வடகாச்சி பகுதியில் இலங்கை ராணுவத்தினர் புதன்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் விமானத்தின் எரிந்த பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற போது இந்த விமானத்தை அவர்கள் தீவைத்துக் கொளுத்தியிருக்கலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த இடத்தில் விமான இறக்கையின் சிதைந்த பாகம் உள்பட விமானத்தில் பயன்படுத்தப்படும் பல சாதனங்கள் எரிந்த நிலையில் கிடந்ததாக அந்த வட்டாரங்கள் கூறின.

நவீன இலகுரக விமானம் தயாரிப்பதற்கான வரைபடம், விமான கட்டுமானப் பொறியியல் தொடர்பான தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் அந்த இடத்தில் கிடந்தன.

என்ன மாரி எல்லாம் செய்தி எழுதினவங்கள்.. இந்த விமானத் தாக்குதலோட‌ சிங்களவன்ட பொய் புளுக்கு எல்லாம் வெளிய வந்திட்டு

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

Blasts rock Colombo as suspected Tamil Tiger aircraft fly in

Posted: 21 February 2009 0049 hrs

Photos 1 of 1

A Sri Lankan soldier stands guard at a security checkpoint in Colombo.

COLOMBO: Explosions rocked the Sri Lankan capital of Colombo on Friday as the military fired anti-aircraft guns against two suspected Tamil Tiger aircraft, officials and witnesses said.

Residents said they heard blasts in the capital as the military activated their air defence guns in several locations within the tightly-guarded capital.

Military officials said they were tracking two aircraft believed to be those of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), operating out of a narrow strip of land still under their control in the north-east of the island. - AFP/de

Link to comment
Share on other sites

ஒரு பிளேனை சுட்டு வீழ்த்தியதாகவும் அதில் ஒரு விடுதலைப் புலி வான்படை வீரரின் சடலத்தை கைப்பற்றியிருப்பதாக ரம்புக்வெல அறிவித்துள்ளார்! பொய்ய மெய்யா என சில மணித்துளிகளில் தெரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏவுகணை மூலம் பதிலடி:கொழும்பு துறைமுகம் மீது புலிகள் தாக்குதல்?

இலங்கை ராணுவம் புலிகள் மீது விமான தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு புலிகள் ஏவுகணை மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தாக்குதலில் கொழும்பு துறைமுகம் தாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு நகரமே பதட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிளேனை சுட்டு வீழ்த்தியதாகவும் அதில் ஒரு விடுதலைப் புலி வான்படை வீரரின் சடலத்தை கைப்பற்றியிருப்பதாக ரம்புக்வெல அறிவித்துள்ளார்! பொய்ய மெய்யா என சில மணித்துளிகளில் தெரியும்!

அவன் லுசன் இனி சும்மா எல்லாம் புலம்புவான் :lol:

Link to comment
Share on other sites

At least two bombs were dropped by Tiger aircraft in Slave Island area where Sri Lanka Air Force Headquarters is situated, according to reports from Colombo. 38 persons, including Sri Lanka Air Force (SLAF) airmen, were rushed to hospital. Several of the wounded have sustained serious injuries, the sources said. The building of Inland Revenue Department, located in front of the SLAF HQ, was on fire, according to military sources in Colombo. Tension prevails in the city, which is still in dark, an hour after the initial attack. Thousands of tracer bullets were fired from all the corners of the city, including the Katunaykae International Airport.

Meanwhile, sources close to LTTE in Vanni also confirmed the Tamileelam Air Force mission.

Power supply was cut off and anti aircraft fire was reported from several sentry posts in Colombo city Friday night around 9:30 following reports of Tiger aircraft being spotted over Vavuniyaa. Sri Lanka Air Force (SLAF) fighter jets were flying over the coastal area north of Colombo.

Sri Lankan soldiers were firing tracer bullets using anti aircraft weapons from their sentry posts.

Power cut is also reported in Jaffna

Link to comment
Share on other sites

அவன் சுட்டு விழுத்திறானோ இல்லையோ! இனி படம் காட்டுவான். போட்டு சொப்பிலை வன்னியிலை எரிச் படத்தையும் ஒரு அப்பாவி தமிழனின் படத்தையும் போட்டால் சர்வதேசம் நம்பிவிடும்!

Link to comment
Share on other sites

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7902392.stm

---------------------------------------------------------------------------

Tamil Tiger planes 'raid Colombo'

Map

At least two planes from Sri Lanka's Tamil Tiger rebels have attacked the capital, Colombo, officials say, putting the city on full alert.

An explosion was reported in the city's port area and officials said a government building in the city centre had been hit.

One plane was shot down near the city international airport, which has been closed officials said.

The Sri Lankan army had said it had destroyed all the Tigers' runways.

A witness told BBC's Sinhala service that he had seen something that looked like a plane and then there was a huge explosion near Colombo's fort.

Other witnesses have told Associated Press news agency that anti-aircraft guns have been firing there and that there had been an explosion.

Military spokesman Brig Udaya Nanayakkara said a suspected Tamil Tiger aircraft was spotted north-east of Colombo and the capital's air defences were activated.

An air force spokesman said jets had been scrambled and were engaging the Tiger aircraft.

The attack comes as the Sri Lankan army has been pressing the Tamil Tiger rebels into a narrow area of jungle in the north of Sri Lanka.

Correspondents say the attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the rebels' hidden runways and put its small air force out of action.

The Tigers have used light planes in the past to attack Colombo.

In October 2008, suspected Tamil Tiger rebels carried out air strikes on oil tanks near the capital, Colombo, and in north-western Sri Lanka.

Colombo was also targeted in another raid in March 2007.

About 70,000 people have died in the last 25 years as the Tigers have been fighting for a separate homeland in the north and east of the country.

-------------------------------------------------------------

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7902392.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் சுட்டு விழுத்திறானோ இல்லையோ! இனி படம் காட்டுவான். போட்டு சொப்பிலை வன்னியிலை எரிச் படத்தையும் ஒரு அப்பாவி தமிழனின் படத்தையும் போட்டால் சர்வதேசம் நம்பிவிடும்!

ஒம் என்ன எதுக்கும் நாங்கள் வி காவ்புல்லா இருப்போம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

At least two planes from Sri Lanka's Tamil Tiger rebels have attacked the capital, Colombo, officials say, putting the city on full alert.

An explosion was reported in the city's port area and officials said a government building in the city centre had been hit.

One plane was shot down near the city international airport, which has been closed officials said.

The Sri Lankan army had said it had destroyed all the Tigers' runways.

A witness told BBC's Sinhala service that he had seen something that looked like a plane and then there was a huge explosion near Colombo's fort.

Other witnesses have told Associated Press news agency that anti-aircraft guns have been firing there and that there had been an explosion.

Military spokesman Brig Udaya Nanayakkara said a suspected Tamil Tiger aircraft was spotted north-east of Colombo and the capital's air defences were activated.

An air force spokesman said jets had been scrambled and were engaging the Tiger aircraft.

The attack comes as the Sri Lankan army has been pressing the Tamil Tiger rebels into a narrow area of jungle in the north of Sri Lanka.

Correspondents say the attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the rebels' hidden runways and put its small air force out of action.

The Tigers have used light planes in the past to attack Colombo.

In October 2008, suspected Tamil Tiger rebels carried out air strikes on oil tanks near the capital, Colombo, and in north-western Sri Lanka.

Colombo was also targeted in another raid in March 2007.

About 70,000 people have died in the last 25 years as the Tigers have been fighting for a separate homeland in the north and east of the country.

source: http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7902392.stm

Link to comment
Share on other sites

Shame on Sri Lanak Reports AFP :

The attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the Tamil Tiger rebels' hidden runways and rendered its small air wing powerless.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் கொழும்பின் கோட்டை பகுதியில் விடுதலைப் புலிகளின் இரண்;டு வான் ஊர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பதட்டான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்காக உடனடியான மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கொழும்பு நகர் இருளில் மூழ்கியுள்ளது.கொழும்பு இறைவரித் திணைக்களத்தின் மீதும், இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் பல இடங்களிலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத் தலமையகம் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கேலித்திய ரம்புகல தெரிவித்தார். இவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுள்ளதாகவ

Link to comment
Share on other sites

வன்னியில செல் என்னமல்லோ கூடுதலா அடிக்கபோறாங்கள்... :lol: அவதானம் தாங்கமுடியாம... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில செல் என்னமல்லோ கூடுதலா அடிக்கபோறாங்கள்... :lol: அவதானம் தாங்கமுடியாம... :lol::D

உண்மைதான் இன்டைக்க இரவுதான் அங்கெயும் ஆமிக்காரனுக்கு நடக்கப்போகுதொ தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Shame on Sri Lanak Reports AFP :

The attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the Tamil Tiger rebels' hidden runways and rendered its small air wing powerless.....

இதெல்லாம் அவைக்கு பழகிப்போன விசயம்... நீங்கள் வேற...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் விமான எதிர்ப்பு தாகுதல்களை நடாத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவத்தரப்பின் ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

http://www.swissmurasam.net/news/breakingn...0-18-06-11.html

...

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களை அவதானமாக இருக்கச் சொல்வது நல்லது. இன்று இரசு சிங்களப்படை கடுமையான ஆட்லறித் தாக்குதலை நடத்தக்கூடும். இப்படியான சந்தர்ப்பங்களில் அது அப்படித் தான் நடந்து கொண்டிருக்கன்றது.

Link to comment
Share on other sites

iphoto123515113949610jpcr5.jpg

Search lights sweep the sky over the Sri Lankan capital of Colombo during an air-raid. Explosions rocked the Sri Lankan capital of Colombo Friday as the military fired anti-aircraft guns against two suspected Tamil Tiger aircraft, officials and witnesses said.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(4 ம் கட்டம்) இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் கொழும்பின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இரண்டுக்கு மேற்ப்பட்ட வான் ஊர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்காக உடனடியான மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கொழும்பு நகர் இருளில் மூழ்கியுள்ளது.

கொழும்பு இறைவரித் திணைக்களத்தின் மீதும், இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தளத்தின் மீதும் என பல இடங்களிலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத் தலமையகம் உட்பட பல இடங்கள் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை வன்னித் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கேலித்திய ரம்புகல தெரிவித்தார். இவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுள்ளதாகவ

Link to comment
Share on other sites

படம் வந்தாலும் நம்ப முடியது! விடியோ காட்டினால் ஓரளவிற்கு நம்பலாம். ஆனால் மற்ற பிளேன் எப்பிடி தப்பினது. அதோடை ரம்புட்டான்கொலை முதலிலை சொன்னது ஒரு பிளேன்தான் வந்ததெண்டு! பொறுத்திருந்து பார்ப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்கா விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக பிபிசி சொல்கிறது.

நான் நினைக்கிறேன்.. வான் கரும்புலிகள் இதை நடத்தி இருக்கலாம் என்று. ஏனெனில் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்திற கெட்டித்தனம்.. பாழாப் போன சிங்கள இனவெறி நாய்களுக்கு கிடையாது. :lol:

One plane was shot down near the city international airport, which has been closed, officials said.

The raid comes as the army has inflicted a series of blows on the Tigers. The military said it had destroyed all the Tigers' runways.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7902392.stm

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன.

புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை விசியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 28 போ் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நன்றி

புதினம்

Link to comment
Share on other sites

இவங்கள் புழுகிறாங்கள் போலதான் கிடக்குது! கீளே உள்ள செய்தி டெய்லிமெயிலில் வந்தது. அது போட்ட நேரங்களை கவனிக்கவும்!

One craft missing, bomb dropped on IRD - Keheliya

One of the two LTTE aircrafts missing from the radar, may have been shot down, Minister Keheliya Rambykwella said. One bomb has been dropped on the Inland Revenue Department Building.

Updated @ 20/02/2009 11:18 PM

One tiger craft shot down

Wreckage of one LTTE aircraft and the body of the tiger pilot found in Katunayake, Minister Keheliya Rambukwella

Updated @ 20/02/2009 10:43 PM

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 13 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits Of Ancient Sumer continuing"     இன்று சிரியா, ஈராக் மற்றும் துருக்கி ஆகிய பகுதிகளே, இன்று நாம் சமையலில் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு பூர்வீகம் ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் நீங்கள் உண்ணும் கலோரிகளில் 50 சதவிகிதம், இந்த பகுதியில் முதலில் வளர்க்கப்பட்ட காய்கறிகள் அல்லது விலங்குகளிலிருந்து வந்திருக்கும் என்று நான் சொல்லுகிறேன். அதை சரி பார்க்க, யேல் சமையல் பலகை ஒன்றில் ஒரு சமையல் குறிப்பை இனிப் பார்ப்போம்.   "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இரைப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்"   ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும் தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம்? சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது:   "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர். [சதாப்பு இலை / இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இது வரட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம்], அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ், மற்றும் உள்ளி, சமிடு [ரவை?], போதுமான வெங்காயம் சேர்த்து கொள்,"   இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை பரிமாறுதலுக்கான ஆயுத்தமும் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் மேலும் இப்படி தொடர்கிறது:   "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி-, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறிய வாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காத வாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப்பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை ரொட்டி மூடியால் மூடு. பின் அதை பரிமாறலுக்கு அனுப்பு."   என்கிறது. மூன்றாவது யேல் சமையல் பலகை, மிகவும் சிறியதாகவும் அதே நேரம் மிகவும் உடைந்த தாகவும் உள்ளது. இது மூன்று சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இது ஒரு பானையில் பறவை ஒன்றின் சமையல்கள் ஆகும். அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?] - அதிகமாக இது பசுங்கொட்டை அல்லது அதன் மாவாக இருக்கலாம் [Pistachio Nuts or Flour]?- இறைச்சி போன்றவையை சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும் கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தகமாக கருதப்படுகிறது.   சுமேரியர்கள் பியர் மது குடிப்பதில் மிகவும் பிரியமானவர்கள். என்றாலும் உண்மையில், தற்செயலாகத்தான் இந்த சாராயத்தை கண்டு பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. சுமேரியர்கள் நாடோடி - வேட்டையாடுபவர்களாக முதலில் மெசொப்பொத்தேமியாவில் குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்த முதல் அறுவடை, ஒரு தானியம் ஆகும். இந்த தானியத்தை பேணி நீண்ட காலத்திற்கு வைத்திருப் பதற்க்காக, கி மு 4000 ஆண்டுகளுக்கு முன், இந்த தானியத்தை வேகவைத்து சேமித்தனர். இப்படி வேகவைத்த இனிமையான தானியங்கள் நாளடைவில், ஈரமாகி, அதன் பின் அது ஒரு மகிழ்ச்சியான, உணர்வு தரத்தக்க, மயக்கம் தர வல்ல, பானம் ஒன்றைத் தந்தது. இதுவே உலகின் முதல் மது ஆகும். இது ஒரு தற்செயலான கண்டு பிடிப்பாகும். அதன் பின், சுமேரியன் வேகவைத்த தானியத்தை நொறுக்கி தண்ணீர் உள்ள பானை ஒன்றிற்குள் தள்ளினான். சிலவேளை, அவன் அதற்கு நறுமண பொருட்கள், பழங்கள் அல்லது தேன் போன்றவற்றை சேர்த்தான். அதன் பின் அதை புளிக்க வைத்து மது தயாரித்தான்.அப்படி தயாரிக்கப்பட்ட அந்த மதுவை பானையில் இருந்து பாபிலோனியன், சில ஆண்டுகள் கழித்து, ஒரு உறிஞ்சி மூலம் குடித்து மகிழப் பழகினான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.   சுமேரியர்களால், தமது “வாய் நிரப்பும் பெண்மணி" என போற்றப்படும், "மது பெண் தெய்வ" மான நின்காசியை துதித்து போற்றும் சிறப்பு மிக்க - உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தகமாக கருதப்படும் - ஒரு துதி பாடல், மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] வரிசையாக எடுத்துக் கூறி, அந்த பண்டைய பெண் தெய்வத்தை அப்பாடல், பாராட்டுகிறது. இது புளிக்கச் செய்யப்பயன் படும் பொருள் முதல், ஊறவைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை ஒவ்வொன்றாகத் வரிசையாகத் தருகிறது. பொதுவாக பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மது வடிப்போர் / காய்ச்சுவோர் பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் அங்கு துணை உணவாக மது,வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த அந்த ஒரு வகைச் சாராயத்தை / பியர் மது பானத்தை [beer] விற்கவும் அவர்களால் முடியும். அதாவது சுமேரிய பெண்கள் தவறணை காப்பாளராகவும் அன்று இருக்கக் கூடியதாக இருந்தது.   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி : 14 தொடரும்     "FOOD HABITS OF TAMILS" PART: 13 "Food Habits Of Ancient Sumer continuing"     Many of the ingredients we use in cooking today are native to the regions of Syria, Iraq, and Turkey. I'd say 50 percent of the calories you eat in the last 24 hours should have come from vegetables or animals that were originally grown in this area. To verify that, let's look at a recipe from a Yale cookbook.   "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire"   It does not mention whether fat or water is added - no doubt the method was so familiar that instructions were considered unnecessary - After the initial boiling or braising, the recipe continues-   "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)"   While the birds cook, preparations for serving the dish must be made -   "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" to the table.   The third tablet contains 3 damaged recipes for the pot cooking of a bird, butumtu [unidentified grain, may be Pistachio Nuts or Flour?] and some kind of meat. However, a 3900 - year - old Sumerian poem honouring Ninkasi, the patron goddess of brewing, contains the oldest surviving complete recipe. The Sumerians were big-time beer drinkers. In fact, by accident, they discovered beer. Yes, not created, but rather discovered, or so it's been postulated. Sources indicate that the old school nomadic hunter - gatherers, of some 13,000 years ago, finally realized that they could settle - that it was more beneficial to life and yielded stability. One of their first harvested products was grain. To keep this grain, it was often baked and stored. Some 6,000 years ago, ancient text reveals that eventually it was formulated that the sweetest grain, if baked, left out, moistened, forgotten, then eaten, would produce an uplifting, cheerful feeling. Intoxication at the primal level! The first beer!   After this blissful discovery, baked grains were broken into pieces and stuffed into a pot. Water, and sometimes aromatics, fruit or honey, were added (creating a basic mash and wort) and left to ferment. Years later, the Babylonians fashioned what we now know as a straw, to extract the juice from the grain pulp in the pot. A not-so-distant Russian recipe is still produced today, called "kvass." The only real difference being that the fermented liquid is poured into a cask, bottle or jug.   The Sumerian Hymn to Ninkasi (written down in 1800 BC but presumed to be much older), who is praised as "lady who fills the mouth", is both a praise song to the 'goddess of beer' and a recipe for brewing. Brewers were female, most likely priestesses of Ninkasi, and early on, beer was brewed by women in the home as a supplement to meals. Hence In addition to household tasks, a woman might sell the beer she brewed, ie, she may be even become a tavern keeper. Also The Hymn to Ninkasi, inscribed on a nineteenth century B.C. tablet, contains a recipe for Sumerian beer. It describes the entire process from sourcing the yeast, soaking malts and grains and keeping the liquid in fermentation vessels and filtering into another vessel.   Thanks     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   PART : 14 WILL FOLLOW        
    • "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 12     குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family] இன் இரண்டாம் பாகம் தொடர்கிறது     எந்த சமூகத்திலும்,சமூக நெறிகளை [societal norms] போதிக்கும் முதல் ஆசிரியர்கள், அவர் அவர்களின் குடும்பமே ஆகும். உதாரணமாக, குழந்தை பருவத்தில் இருந்து எது சரி, எது பிழை என எளிய அறிக்கைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக நடவடிக்கைகள் மூலமாகவோ அவை எமக்கு எடுத்து காட்டி போதிக்கின்றன. ஒரு செயலிந்த அல்லது முறிந்த குடும்பத்தில் [dysfunctional family], வன்முறை மற்றும் உணர்ச்சி துஷ்பிரயோகம் [violence and emotional abuse or psychological abuse] போன்ற விடயங்கள் சமுதாயத்தில் ஏற்கத்தக்கவை போன்று ஒரு தவறான நம்பிக்கையயை விதைத்து வழி காட்டுகிறது. ஏனெனில் அவை பெற்றோரால் அல்லது அதற்கு சமமானவர்களால், சர்வ சாதாரணமாக அவர்களின் குடும்பத்தில் செய்யப்படுவதால் ஆகும்.   இதனால், வளர்ந்து சமுதாயத்திற்குள் வந்த பின்பும், அதை அப்படியே அவர்கள் பிரயோகிக்கும் பொழுது, அவர்கள் அடிக்கடி சட்டத்துடன் மோதுகிறார்கள் அல்லது முரண்படுகிறார்கள். மேலும் எம்மால் சமுதாயத்தில் ஒழுங்காக பங்களிப்பு செய்ய முடியாமலும் போகிறது. நாம் பொதுவாக குடும்பத்திலேயே பல நேரம் கழிக்கிறோம். எனவே அது எங்களை மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது அல்லது பாதிக்கிறது. ஒரு நிலையான குடும்பத்தில், நாம் கண்ணியமான மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகள் முதலியவற்றை கற்கிறோம். எனவே நாம் வளர்ந்து சமுதாயத்தில் நுழையும் போது, நாம் வெற்றிகரமாக சமுதாயத்திற்காக மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யவும் முடிகிறது. எனவே தான் நிலையான குடும்பம் என்றும் எங்கும் அவசியம்.   குடும்பங்கள் சமூகவியல் செயல்பாட்டைத் [sociological function] தவிர இன்னும் ஒரு முக்கிய பங்கை சமூகத்திற்கு வழங்குகிறது. இது உயிரியல் செயல்பாடு [biological function] ஆகும். உயிரியல் ரீதியாக, குடும்பங்களை உருவாக்குகின்ற இனப்பெருக்கம் என்ற செயல்பாடு, அவர்களை சுற்றியுள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொடர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க குடும்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் தானோ என்னவோ, மெசொப்பொத்தேமியாவில், முதல் பிள்ளை பிறந்த பிறகே திருமணத்தை முறையானது என ஏற்கப் பட்டதுடன், அது வரையும் அந்த பெண் மணமகள் என்ற நிலையிலேயே தொடருவதுடன், அந்த முதல் பிள்ளைக்கு பின்பே அவள் மனைவி என்ற பதவியை பெறுகிறாள்.   அதீத தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், மாற்றமடையும் கலாச்சார நெறிமுறைகளும் [cultural norms], புதிய முன்னுரிமைகளும், இணையத் தளத்தால் ஏற்பட்ட புதிய வடிவில்லான தொடர்புகளும் இன்று எங்கும் எம் வாழ்வை மிகவும் மாற்றிவிட்டன. என்றாலும் இன்னும் குடும்பம் எப்பொழுதும் இருந்ததைப் போலவே அப்படியே முக்கியமான சமூகத்தின் அடித்தளமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு வாழ்க்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது எதோ ஒரு வடிவில், சமுதாயத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொடரும் என்று நாம் கட்டாயம் நம்பலாம்.   உதாரணமாக திருமணம் அல்லாத உடனுறைவு, விவாகரத்து, மறுமணம், திருமணம் அல்லாத மறுஇணைவு [Non-marital cohabitation, divorce, remarriage and (non-marital) recoupling], போன்று ஒரு குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதன் வடிவம் மாற்றம் அடைகிறது. கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை திருமணமான தம்பதியருக்கே பிறந்தனர். எனவே அவர்கள், தமது வாழ்வு முழுவதும் அந்த தமது உயிரியல் பெற்றோருடனே வளர்ந்தார்கள். ஆனால் இன்று அது அருகிவருவதுடன் முன்பு கூறியது போல, அந்த குழந்தையின் வாழும் ஏற்பாடு, அந்த குழந்தையின் பெற்றோரின் உறவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த குழந்தைக்கு ஒரு நிலையான வாழ்வை கொடுக்க மறுக்கிறது. இது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும்.   பொன்முடியார் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால புலவர், அன்று வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு குடும்பம் ஒன்றாக எப்படி வாழவேண்டும், அவர்களின் கடமை என்ன என்று தனது புறநானுறு 312 இல், அழகாக வர்ணிக்கிறார்:     "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."     அதாவது, மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை என்கிறார். ஆகவே மறைமுகமாக குடும்பம் இந்த கடமைகளை சரிவர செய்ய ஒன்றாக மகிழ்வாக இருக்கவேண்டும் என்கிறார்.   ஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிப்பதை இன்றைய அவசர உலகில் எடுத்து காட்டவும், அவர்களுக்கு உணர்த்தவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் A/44/82 (1989) மூலம், மே 15ம் தேதி 1994 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச குடும்ப ஆண்டு' கொண்டாடிட முடிவு செய்தது.   "யாது ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் இரண்டாயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த அடியை ஒற்றி, 'உலகம் ஒரே குடும்பம்' என்ற பழமையான தத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இரக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பமாக, ஒரு இணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கவும் மற்றும், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை குடும்பம் வலுவாக்குகிறது. அதன் விளைவாக, அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையும் ஆகும்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 13 தொடரும்         
    • எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது. அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல். வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது.  இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 
    • "யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"     "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில்   மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா?    மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??"   "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா  வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா  வெறும் புகழும் பதவியும்  மனிதனல்லா  யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"   "கண்கள் விழித்து கருணை காட்டும்  கொடுமையைக் கண்டு மனது குமுறும்      அறிவுடன் அறிந்து உதவும் கரமும்   எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!"   "துயரம் கண்டு அக்கறை காட்டி  ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து   தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும்  அவனே மனிதன்! அவளே மனிதன்[மனிதி]!!"    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை பக்கத்தை அழிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்கு சிங்களவரோடு சேர்ந்து ஒத்தூதியவர்களில் சிலர் தீவிர பாலஸ்தீன ஆதரவு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.