Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு காவலாக இருந்த காவல்துறை மீது தாக்குதல் - 5 காவல்துறையினர் பலி, 5 சிறிலங்கா அணியினருக்கு காயம், சமரவீராவுக்கு நெஞ்சி்ல் குண்டு பாய்ந்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் அணி மீது துப்பாக்கிச்சூடு. 4 இலங்கை வீரர்கள் காயம்.

http://news.bbc.co.uk/1/hi/world/7920260.stm

  • Replies 79
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு காவலாக இருந்த காவல்துறை மீது தாக்குதல் - 5 காவல்துறையினர் பலி

Terror attack near Gaddafi Stadium

Cricinfo staff

March 3, 2009

A terrorist attack near the Gaddafi Stadium in Lahore has put a question mark over the second Test being played there between Pakistan and Sri Lanka. A top security official told reporters five armed terrorists attacked the convoy surrounding the Sri Lankan team bus and five policemen were killed.

The shoot out occured at Lahore's Liberty market as the team was on it's way to the stadium. According to television reports, Sri Lanka's security team was targeted. The third day of the Lahore Test is scheduled to begin at 10.00 am.

http://content-aus.cricinfo.com/pakvsl/con...ory/393212.html

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு காவலாக இருந்த காவல்துறை மீது தாக்குதல் - 5 காவல்துறையினர் பலி

Terror attack near Gaddafi Stadium

Cricinfo staff

6 Sri Lankan cricketers injured in shootout at Pakistan [updated]

6 Sri Lankan cricketers were reported injured including wicketkeeper batsman Kumar Sangakkara, Tilan Samaraweer and Ajantha Mendis in a shootout at Lahore in Pakistan this morning (March 3). According to Pakistan news sources, the visiting Sri Lankan cricketers were on their way to the Gaddafi international stadium minutes before the commence 3rd day's of play of the second test between Pakistan and Sri Lanka. Latest reports received confirms, that open batsman Tharanga Paranawithana and spin sensation Ajantha Mendis also among the injured.

At least 5 Pakistan policemen providing security to the Sri Lankan players were reported killed who had valiantly fought with the unidentified gunmen. According to available information, 4 unidentified gunmen who had arrived in a white car had opened indiscriminate small arms and RPG grenade attacks at the bus and the escort vehicles that was transferring the Sri Lankan cricketers to the stadium.

இந்தச் சம்பவத்தை வைத்து உளவுத்துறைகள் சிண்டு முடியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குமார் சங்கக்காரா,அஜந்தா மென்டீஸ், திலன் சமரவீரா, மகெல ஜயவர்த்தனா, தரங்கா பத்திரானா ஆகிய சிறிலங்கா துடுப்பாட்ட அணியைச் சேர்ந்தவர்கள் சிறிய காயங்களுடன் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல்-7 வீரர்கள் படுகாயம், ஒருவர் கவலைக்கிடம்

லாகூர்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வீரர்கள் சமரவீரா, சங்ககாரா, மெண்டிஸ், சமந்தா வாஸ் உள்பட 7 பேர் படுகாயமடைந்தார். இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர்.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வந்தது. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டுள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்க இருந்த நிலையில் ஸ்டெடியத்துக்கு வெளியே இலங்கை அணியினர் பஸ்சில் வந்து இறங்கியபோது தீவிரவாதிகள் திடீரென 4 கிரனைட் குண்டுகளை வீசினர். இதில் அந்த அணியில் நிலை குலைந்து ஓட ஆரம்பித்த நிலையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் திலன் சமரவீரா, குமார சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, தரங்கா பிரனவிதனா மற்றும் சமிந்தா வாஸ் உள்பட 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் ஒரு வீரரின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு வீரரின் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சங்கக்காராவுக்கு தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர். இதையடுத்து கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து இலங்கை அணியின் சுற்றுப் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தாக்குதலில் இலங்கை வீரர்கள் வந்த பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ் முழுவதும் குண்டுகள் துளைத்துள்ளன. இந்த பஸ்சுக்கு முன் பாதுகாப்புக்கு வந்த கார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த 5 போலீசார் பலியாயினர்.

12 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். பொது மக்கள் கண் எதிரிலேயே அவர்கள் மிக சாவகாசமாக தாக்குதலை நடத்தினர்.

காயமடைந்த பாகி்ஸ்தான் வீரர்கள் உடனடியாக ஹோட்டலுக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சமரவீராவுக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளது. சமந்தா வாஸ் ஸடிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். நேற்று 200 ரன்கள் எடுத்த நிலையில் சமரவீரா இன்று ஆட இருந்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலில் காயமடையாத இலங்கை வீரர்கள் இன்னும் கடாபி ஸ்டேடியத்தில் தான் உள்ளனர். அவர்களை சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான நடுவர்கள் சென்ற வேனும் தீவிரவாதிகளின் குண்டுகளுக்குத் தப்பவில்லை.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2009/03...n-pakistan.html

லாகூர் விளையாட்டரங்கில் துப்பாக்கிப் பிரயோகம் : இலங்கை வீரர்கள் 6 பேர் காயம்

லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெற்று வரும் பாகிஸ்தானுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் உட்பிரவேசித்துக் கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை அணி வீரர்கள் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

திலான் சமரவீர, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், சங்ககார, மகேல ஜெயவர்தன மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 3 பொலிஸார் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது லாகூர் கடாபி மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகேல ஜெயவர்தன தனது காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவிடம் தொலைபேசியில் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. .

இதனையடுத்து பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களில் நால்வர் சிகிச்சைப்பெற்று வெளியேறி உள்ளனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=11579

லாகூரில் துப்பாக்கிச்சூடு: 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் காயம்

லாகூர் மைதானத்திற்கு பேரு‌ந்‌தி‌ல் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது மைதானத்திற்கு அருகே அடையாளம் தெரியாத 2 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 இலங்கை வீரர்கள் காயமடைந்ததாகவும், சங்கக்காரா பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிற்கு கிரி‌க்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அ‌ணி இரண்டாவது டெஸ்‌ட் 3வது நா‌ள் ஆ‌ட்ட‌த்‌தி‌ற்காக லாகூர் கடாஃபி மைதானத்திற்கு இ‌ன்று காலை பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய இரண்டு நபர்கள் பேருந்திற்கு காவலாக வந்த காவலர்கள் வேன் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

அப்போது அணி வீரர்கள் இருந்த வேன் மீது அந்த நபர்களில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 8 இலங்கை வீரர்கள் காயமடைந்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரி நதீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

சங்கக்காரா, சமரவீரா, தாரங்கா, அஜந்தா மென்டிஸ், ஜெயவர்தனே ஆகிய வீரர்கள் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் காவலர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லாகூர் விளையாட்டு மைதானத்தில் இந்த வெறியர்கள் நுழைய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/i...090303012_1.htm

நல்ல முயற்சி

  • கருத்துக்கள உறவுகள்

wow wow wow huhu :):D

  • கருத்துக்கள உறவுகள்

http://content-uk.cricinfo.com/pakvsl/engi...tch/388994.html

வீரர்கள் எங்கட மகிந்த‌ செல்லத்தோட எடுத்த படங்களை பாருங்கோ

92134.jpg

83884.jpg

Edited by kuddipaiyan26

அடிக்கிற கைதான் அணைக்கும்; ஆயுதம் கொடுக்கிற கைதான் அடிக்கும்....

தம்பி மார் எல்லாம் வாகனத்தை பங்கராப் பாவிச்சு பிரண்டு எழும்பினவையாம்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தாக்குதலால் நாம் பெரும் பின்னடைவை சந்திக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலால் நாம் பெரும் பின்னடைவை சந்திக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் :)

எப்படி மாமா.. :lol:

ம்ம்..இந்தியா சொல்லிப்பாத்தது...பாக்கிஸ்தா

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://content-uk.cricinfo.com/pakvsl/engi...tch/388994.html

வீரர்கள் எங்கட மகிந்த‌ செல்லத்தோட எடுத்த படங்களை பாருங்கோ

மருமோன் மகிந்த செல்லமோ ............ :) உங்கட மற்ற செல்லம் கோவிக்கப்போறா

அடிக்கிற கைதான் அணைக்கும்; ஆயுதம் கொடுக்கிற கைதான் அடிக்கும்....

wow wow wow huhu :)

நல்ல முயற்சி
என்னமாதிரி கதைய மாத்தப்போறாங்களோ தெரியாது நீங்க வேற
  • கருத்துக்கள உறவுகள்

திலன் சமராவீராவுக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்திருப்பதினால் அவரின் நிலமை கவலைக்கிடமாக இருக்கிறது. சங்கக்காராவுக்கு தோள்பட்டையில் காயம்

தட்ஸ் தமிழின் 2ம் இணைப்பு

பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல்-7 வீரர்கள் படுகாயம், ஒருவர் கவலைக்கிடம்

லாகூர்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் வீரர்கள் சமரவீரா, சங்ககாரா, மெண்டிஸ், சமந்தா வாஸ் உள்பட 7 பேர் படுகாயமடைந்தார். இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர்.

சமரவீராவுக்கு நெஞ்சி்ல் குண்டு பாய்ந்துள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வந்தது. லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டுள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்க இருந்த நிலையில் ஸ்டெடியத்துக்கு வெளியே இலங்கை அணியினர் பஸ்சில் வந்து இறங்கியபோது தீவிரவாதிகள் திடீரென 4 கிரனைட் குண்டுகளை வீசினர். இதில் அந்த அணியில் நிலை குலைந்து ஓட ஆரம்பித்த நிலையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் திலன் சமரவீரா, குமார சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, தரங்கா பிரனவிதனா மற்றும் சமிந்தா வாஸ் உள்பட 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் சமரவீராவின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு வீரரின் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சங்கக்காராவுக்கு தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 போலீசார் பலியாயினர். இதையடுத்து கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து இலங்கை அணியின் சுற்றுப் பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தாக்குதலில் இலங்கை வீரர்கள் வந்த பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ் முழுவதும் குண்டுகள் துளைத்துள்ளன. இந்த பஸ்சுக்கு முன் பாதுகாப்புக்கு வந்த கார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த 5 போலீசார் பலியாயினர்.

12 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். பொது மக்கள் கண் எதிரிலேயே அவர்கள் மிக சாவகாசமாக தாக்குதலை நடத்தினர்.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக ஹோட்டலுக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சமந்தா வாஸ் ஸடிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். நேற்று 200 ரன்கள் எடுத்த நிலையில் சமரவீரா இன்று ஆட இருந்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலில் காயமடையாத இலங்கை வீரர்கள் இன்னும் கடாபி ஸ்டேடியத்தில் தான் உள்ளனர். அவர்களை சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான நடுவர்கள் சென்ற வேனும் தீவிரவாதிகளின் குண்டுகளுக்குத் தப்பவில்லை.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்:

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தம்பி மார் எல்லாம் வாகனத்தை பங்கராப் பாவிச்சு பிரண்டு எழும்பினவையாம்........

நீங்க வேற,

கிரிக்கட் விளையாடப்போனவ ஒளிச்சுப்பிடிச்சு விளையாடிட்டு ஓட்டப்போட்டியிலும் கலந்துகொண்டவையாம்....

முக்கியமா அந்த ஆட்லறிப்படைப்பிரிவைச்சேர்ந

Edited by nishanthan

quote name='Kuddi thampi' date='Mar 3 2009, 12:51 AM' post='494541']

ம்ம்..இந்தியா சொல்லிப்பாத்தது...பாக்கிஸ்தா

அந்த ஆமிக்காரனுக்கு (அஜந்த மெண்டிஸ்) பழைய ஞாபகம் எல்லாம் வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி மாமா.. :)

1) விளையாட்டுக்கள் என்பது உலக அளவில் பொதுவானது தற்போது விளையாட்டு வீரர்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதலையே உலகம் கவனிக்கப்போகிறது இதனால் எமது மக்களின் துன்பங்கள் இறப்புக்கள் மறக்கப்படப்போகின்றன.

2) விடுதலை புலிகள் தற்போது உலகநாடுகளின் தீவிரவாத பட்டியலிலேயே இருக்கின்றனர், மகிந்தவும் அவரது அரசும் பயங்கரவாதத்துக்கு ஏதிரான உதவி என்று கேட்கும் போது அவர்களுக்கு கூடிய உடனடி உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.(தற்போது இந்த தாக்குதல்கள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருப்பதால் பயங்கரவாதிகள் அழிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கலாம்)

3) ஸ்ரீலங்கா அரசாங்கம விடுதலைப்புலிகளுக்கு உலகத்தில் உள்ள பல தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புள்ளது என்று கூறியிருக்கிறது தற்போது நடந்த தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கு என்று கூறுமானால் நிலைமை பாரதூரமானதாகலாம்.

4) உலக மக்கள் அனைவரும் வயது,நிறம்,இனம்,மொழி வேறுபாடின்றி விளையாட்டுக்களை ரசிக்கின்றனர் தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது,நாம் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கவனஈர்ப்புக்கள் போராட்டங்கள் என்பன விடுதலைப்புலிகளை பற்றி கூற முனையும் போது அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்(ஒரு நாட்டின் மக்கள் பெரும்பாலும் அந்த அரசு சொல்வதையே நம்புவார்கள் என்று நான் ஏதிர்பார்க்கிறேன்)

Edited by suppannai

திருடனுக்கு தேள் கொட்டின மாதிரித்த்தான் இப்ப விளங்கும் சிங்களவனுக்கு அணைத்து அடிக்கிறதெண்டா என்ன என்று? இன்னும் ஒரு அறிக்கை ஒன்றையும் காணோம் விட்டால் ஆயுதம் தரமாட்டோனோ...., என்றொரு பெரிய பயம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்கு உடனடியாக எங்கடை ஆய்வாள பெருமக்கள் ஒரு ஆய்வை வெளியிடவும்!

அதில் பின்வருவனவற்றை உள்ளடக்கவும்:

1) பாக்கிஸ்தான் அரசின் பயங்கரவாத செயற்பாடுகளை கண்டித்து அதனுடன் இடம்பெற இருந்த துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று இந்திய அரசு அறிவித்த போது, ஏட்டிக்கு போட்டியாக இலங்கை துடுப்பாட்ட அமைப்பின் தலைவர் அருச்சுணா ரணதுங்க தாம் கட்டாயம் கலந்து கொள்வோம் என்று அறிவித்தார். அறிவித்தபடியே இம்முறை கலந்து கொண்டு இந்தியாவின் முகத்தில் கரிபூசினர் இலங்கை வீரர்கள்

2) சிறிலங்காவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடும் வேளையில் களத்தில் ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி வீரர்கள் மீது சிறிலங்கா அணியின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு போட்டி இரு தடவைகள் இடைநிறுத்தப்பட்டது.

3) அண்மையில் புலிகளுடன் யுத்தநிறுத்தம் செய்யுமாறு இந்திய வெளியுறவுச் அமைச்சரின் பேச்சினை கண்டித்த இலங்கையின் அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்தியாவின் வியாபார முதலீடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கி தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையிலேயே (3 தடவைகள் வலிந்த சீண்டல்களில் ஈடுபட்டதால்) இந்த (பதில்) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.