Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகங்கள் மீது பாயும் "கோத்தபாய"

Featured Replies

சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சரும், சிறீலங்காவின் ஜானதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே" ஊடகங்கள் மீது பாய்ந்து வருகின்றார்" அண்மையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் கடத்தி கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியாளரான வித்யாதரன் ஒரு பயங்கரவாதி என கூறியுள்ளார்.

அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கோத்தபாய ராஜபக்சே மீது ஒரு கேள்வி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலுக்கும் வித்யாதரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் காயமடைந்து திருகோணமலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அவுஸ்ரேலிய தொலைக்காட்சியின் ஊடகவியாளர் சந்திக்க வேண்டும் என பலித பேனாண்டோவிடம் கேட்டார். அவர்களுடன் கதைக்க முடியாது எனக் கூறினார் பலித பேனாண்டோ .

http://www.tamilseythi.com/srilanka/gothap...2009-03-15.html

அதுதானே அந்த மக்களைச் சுதந்திரமாகச் சந்திக்க முடியுமென்றால், அரசின் பிரசாரங்கள் பொய்மையாக்கப்பட்டுவிடுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்லாமல், வவுனியாவின் தடுப்பு முகாமிலிருந்து மக்கள் சுதந்திரமாக மக்கள் வெளியே செல்ல முடியாது இராணுவத்தால் தடுத்து வைக்கப் பட்டுள்ளனரா என்று நாணயக்காரவிடம் கேட்டதற்கு, மக்கள் தடுத்து வைக்கப்படவில்லை; ஆனால் அவர்கள் வேளியேற முடியாது என்கிறார்..! :D

இவர்களெல்லாம் கேள்வியைக் கிரகித்துக்கொண்டுதான் பதில் வழங்குகிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது..!

நான் விசர் நாயை ஒரு நாளும் நேரிலை பாரக்கேல்லை! ஆனால் இந்த இன்ரவியூவிலை குலைக்கிற விசர் நாயை வடிவா பாத்திட்டன்! வெறி பிடிச்ச நாய் இவனிட்டை படிக்கவேணும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனை பார்த்த பின்பும் வெளிநாட்டு அரசாங்ககள் இவனை மாதிரி சிங்கள விசர்நாயளோட தமிழ் சமூகம் சேர்ந்து இருக்கும் எண்டு நினைக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்லாமல், வவுனியாவின் தடுப்பு முகாமிலிருந்து மக்கள் சுதந்திரமாக மக்கள் வெளியே செல்ல முடியாது இராணுவத்தால் தடுத்து வைக்கப் பட்டுள்ளனரா என்று நாணயக்காரவிடம் கேட்டதற்கு, மக்கள் தடுத்து வைக்கப்படவில்லை; ஆனால் அவர்கள் வேளியேற முடியாது என்கிறார்..! :D

இவர்களெல்லாம் கேள்வியைக் கிரகித்துக்கொண்டுதான் பதில் வழங்குகிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது..!

ஏன்

கேள்வி கேட்டவர் பதிலை கிரகித்தாரா?

மாறியும் பார்க்கலாம்..........கேட்கலாம்தான

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்

கேள்வி கேட்டவர் பதிலை கிரகித்தாரா?

மாறியும் பார்க்கலாம்..........கேட்கலாம்தான

  • கருத்துக்கள உறவுகள்

புலியும் அதன் ஆயுதபலமும் உள்ளவரையும் தான் தமிழருக்கு பாதுகாப்பு என்றதை சிங்களவர்கள் விடாமல் நிரூபித்து வருகிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் ஊடகங்கள் மீது பாய்வதும் ஊடகங்கள் மீது அடக்குமுறை செய்வதாலும் எமக்கு நன்மையையே ஏற்படுத்துகின்றனர்,புலம் பெயர் மக்களின் தளரா முயற்சியினாலும் இவர்களினது இப்படியான செய்கைகளினாலும் சில ஊடகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது அனைத்து ஊடகங்களிலும் இந்த மாற்றம் ஏற்படவேண்டும்,இந்த மாற்றத்தை புலம்பெயர் மக்கள் ஏற்படுத்துவார்கள்.ஆனால் உலக தமிழ் தொலைகாட்சிகள் என்று சொல்லப்படும் சில பைத்தியகார தொலைகாட்சிகள் எம் மக்களின் அவலங்களையோ அல்லது ஊடகங்கள் மீதான அடக்குமுறையையோ வெளிக்கொண்டுவருவதில்லை இவற்றுக்கும் நாம் தகுந்த பாடம் புகட்டவேண்டும் இது காலத்தின் கட்டளை.

இவ்வளவு காலமும் இந்த ஊடகங்கள் எல்லாம் தமிழருக்குச் சாதகமாக ஒரு வீதமேனும் செயற்பட்டனவா? இல்லையே. இன்றுவரையில்லை. ஊடகங்களில் எமது பரப்புரைகளை வெளிக் கொண்டு வருவதற்கு என்ன பாடுபடுகின்றோம், என்பது அதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு புரியும்.

தற்போதைய இந்த நிலையும் எமக்குச் சார்பானதல்ல. இது சிறிலங்கா அரசினால் வெளியிடப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கும் தான்தோன்றித் தனமான விலாங்கு நடவடிக்கைக்கும் கிடைத்த ஒரு சறுக்கல். இந்தியா இனிமேல் சிறிலங்காவிடம் தலைகீழாக நின்றால் கூட அதன் போக்கை மாற்றமுடியாது. தற்போதைய நிலையில் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை நிலைப்பாட்டில் உள்ள ஒரே தெரிவு இலங்கையரசை நிர்ப்பந்தித்தல்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.