Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஜிடிவி"யில் துரோகிகள் கொட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஜிடிவி"யில் துரோகிகள் கொட்டம்

இன்று தொலைக்காட்சியில் தொலைபேசி நிகழ்ச்சியில் தொலைபேசியில் வந்து கதைத்த சில துரோகிகள் தமிழீழ தேசியக் கொடியை எங்கள் நிகழ்வுகளில் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்றும் தங்கள் பொன்னான கருத்தை வைத்தார்கள். வேற பன்னி ஒன்று சொல்லுது சிறீலங்கா என்று சொல்லக் கூடாதாம் இலங்கை என்று சொல்ல வேணுமாம்.

குறிப்பாக பிரான்சில் இருந்து கதைத்த 'பொன்டி" பாபு என்பவர் ஒரு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர் என்பது பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவருக்குமே தெரியும். அது சொல்லுது தமிழீழ தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடியாம். அதை கொண்டு செல்லக் கூடாதாம். இவர் முன்பு பிரான்ஸ் மக்களால் காறி துப்பப்பட்டு துரத்தியடிக்கப்பட்டவர். பிரான்ஸ் காவல்துறைக்கும் சிறீலங்கா உளவுத்துறைக்கும் தகவல் சொல்லி சம்பாதிக்கும் தொழிலில் வெற்றிகரமாக இயங்குகிறவர்!

பரதேசி.. பிரான்சில எப்ப தேசியக் கொடிக்கு தடை விதித்தவை? புலிகளுக்கு இங்கு தடை வந்த நாளில் இருந்தே பிரான்சில் மக்கள் எந்த நிகழ்விலும் நமது கொடியுடன்தான் செல்கிறார்கள்!

இதை பொறுக்க முடியாத ஒட்டுக்குழு பரதேசிகள் வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.

இந்த கழுதைகளின் கத்தலை எல்லாம் ஏன் ஒலிபரப்புகிறது? நடுநிலையா? என் மண்ணாங்கட்டி நடுநிலை! மகிந்தவின் காலை நக்கிக் கொண்டு இருக்கும் இவர்கள் மாற்றுக்கருத்தாளர்கள் இல்லை! வன்னியில் எங்கள் மக்களை கொன்று தின்னும் கொடிய மிருகங்கள் இவர்கள்! தமிழனை அழிக்க தமிழனே துணைபோகும் அவலம்!

Edited by pepsi

தமிழீழ தேசியக்கொடியை மக்களாகத்தான் கொண்டுவருகின்றார்கள். நேற்றும்கூட அமெரிக்காவிற்கு கனடாவில் இருந்து தேசியக்கொடியை பலர் கொண்டுவந்தார்கள். அவர்கள் மனதில் எதுவித அச்சமும் இருக்கவில்லை. போலி ஜனநாயகம் பேசி பிழைப்பு செய்து வயிறு வளர்க்கும் விளக்குமாறுகள் தமிழீழ தேசியக்கொடியை விரும்பமாட்டார்கள்தான். அவர்கள் பேச்சைத்தான் ஒருவரும் கேட்கப்போவது இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

உவையளுக்கு குளிர் விட்டுப்போச்சு . இடைக்கிடை 'ஜிடிவி"யில் துரோகிகளின் உரையாடல் நடக்குது

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவைப் பற்றி குறை பிடிச்சா அமெரிக்கன் தடுக்கிறான். பிரிட்டனைப் பற்றிச் சொன்னா பிரிட்டிஸ்காரன் தடுக்கிறான். இந்தியாவைப் பற்றி கதைச்சா தூக்கி ஜெயிலில போட்டிறான். ஆனால் இத்தனை மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தால் கட்டி வளர்க்கப்பட்ட தமிழீழத்தையும் அதன் இலக்கையும் அதன் கொடியையும் பற்றி விமர்சிக்க.. அதை ஜனநாயகம் என்று அங்கீகரிக்கிர நிலையில இருக்கும் ஜிரிவி காரங்களில தான் எனக்கென்றால் சந்தேகமாக இருக்கிறது. அவையள் தமிழ் தேசிய உணர்வை மதிக்கினமா இல்ல மிதிக்கினமா..??!

பேசாம உந்த ரிவியை ரி பி சி காரங்களோட சேர்ந்து நடத்தலாமே..???! :icon_mrgreen::icon_idea::)

Edited by nedukkalapoovan

இங்கு கொஞ்ச காலமாக இன்னொரு தொலைக்காட்சிக்கு துரோகபட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அதற்கு காரணம் தொலைக்காட்சியில் உள்ள சிலர் யாழில் குழுவாக இயங்குவதுதான். ஆனால் அந்த தொலைக்காட்சி இதுவரை எந்தவித துரோகத்தனமும் இல்லாமல் செயற்படுகின்றது.

தாங்கள் வளர்வதற்கு சிலர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒருவனை அழிப்பதற்கு அவனை துரோகியாக காட்ட முற்படுவது.. தங்களை வளர்த்து கொள்வதற்கு தாங்கள் விடுதலை விரும்பிகளாக காட்டிக்கொள்வது. இதில் பிரான்சிலிருந்து வரும் ஒருவர் பிரபல்யம்.

சிலவேளை வெறுத்துபோகிறது...............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது என்டு தெரியல யாரை யாரு நம்புறது என்டும் தெரியல

என்ன நடக்குது என்டு தெரியல யாரை யாரு நம்புறது என்டும் தெரியல

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

உவையளுக்கு குளிர் விட்டுப்போச்சு . இடைக்கிடை 'ஜிடிவி"யில் துரோகிகளின் உரையாடல் நடக்குது

இப்பதான் முகமூடிகளை கழட்டத் தொடங்கினம் கறுப்பி. கொஞ்ச நாளில டான் டீவியை தோக்கடிக்கும். இல்லாட்டி இவங்களுக்கு லைனை கட் பண்ணத் தெரியாதே?

என்ன நடக்குது என்டு தெரியல யாரை யாரு நம்புறது என்டும் தெரியல

வேசம் போட்டவை நாடகம் முடிஞ்சதும் வேசத்தை கலைக்கினம். எல்லாம் தங்கட வயித்த கழுவத்ததான் சேசகுவேரா? ஆனால் உண்மையானவங்கள் துரோகியாகிட்டாங்கள். அதுதான் கொடுமை.

குறுக்கால போகும் யாழ்க்கள நண்பர்களே, ஜிடிவியில் துரோகிகள் கொட்டமடிப்பதாக கூறி அதை செய்தியாக்கி கொசிப்படிக்கும், நீங்கள் தான் சில காலத்துக்கு முன்னர் தரிசனம் நிற்கும் போதும் காசு அடிக்கிறாங்கள்,புலத்து மக்களை சுத்திவிட்டினம் எண்டு கொசுப்படித்தனீர்கள் ஏன் துரோகிகள் என்று நெடிஸ் அண்ணா சொன்னதை விழுங்கி யாழ் களத்தின் வலைக்காட்சியில் கூட இது வரை ஜிடிவிக்கு இணைப்பு கொடுக்கவில்லை. கிளிப்பிள்ளையாட்டம் ஆமா போடும் ஜால்ரா கூட்டம் யாழில் கொசிப்படித்து செய்யும் ஈனத்தனமான துரோகத்தை விட துரோகத்தை தொழிலாக செய்பவர்கள் எவ்வளவோ மேல் பாருங்கோ.

முதலில் குண்டுச்சட்டிக்குள் குதிரையோடி போராட்டதை குட்டிச்சுவராக்கிய துரோகி என்ற நாமத்தை எதை எப்போது யாருக்கு சொல்வது என்ற விவஸ்தை கெட்ட தனத்தை எப்போது நிற்பாட்டுவீர்களோ அப்போது தான் கொஞ்ச நஞ்சமாவது .....உங்களுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்! இங்கு நான் GTV துரோகிகள் என்று எழுதவில்லை.. ஜிடிவியில் துரோகிகள் என்றுதான் கூறினேன். இதனை தவறாகப் புரிந்துவிட்டீர்கள்! ஏன் இப்படி துரோகளின் கருத்துகளை GTV ஒலிபரப்புகிறது என்றுதான் கேட்டேன்!!!!!

நன்பர் தராக்கி அவர்களே இந்த தொலைக்காட்சியில் ஒட்டுக்குழுவினர் தொலைபேசியில் பேசுவதும் அதை தங்கு தடையின்றி தலையாட்டி ரசித்து ஆமாம் போட்டு கேட்பதும் துரோகத்தனம் இல்லையா???

நடுநிலை என்ற பெயரில் என்ன வேணுமென்றாலும் செய்யலாமா? அப்போ மகிந்தவின் கருத்துகள், கருணாவின் கருத்துகள் போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பலாமே? வன்னியில் எங்கள் மக்கள் கொன்றுகுவிக்கப்படும்போது இந்த ஒட்டுக்குழு பன்னாடைகளின் கருத்துகளை ஒலிபரப்ப வேண்டுமா?

சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்மணி வந்து சொல்லுறா 'வன்னியில் புலிகள் தனது உறவினர்களை பிடித்து வைத்ததாகவும், தப்பிக்க முனைந்தபோது தனது உறவினர் ஒருவரை பங்கருக்குள் தள்ளியதாகவும், பின்னர் அவரின் காலை புலிகள் அடித்து முறித்ததாகவும் பின்னர் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் சண்டை நடக்கும்போது அவர் தப்பி வவுனியா வந்துட்டாராம் என்றும் விசத்தை கக்கினார்... அதுமட்டுமல்ல தேசியத் தலைவரை அவன் இவன் என்று ஒருமையில் ஏசினார். இதனை கேட்டுவிட்டு நிகழ்ச்சி நடத்திய அறிவிப்பாளர் பெண்ணும் 'அப்படியா' என்கிறார்.

பின்னர் வந்த வேறொருவர் ஏன் இப்படி GTV இதனை அனுமதிக்கிறது? என கேட்க அவர் சொல்கிறார் 'அது அவவின் கருத்துரிமையாம்' அவரின் கருத்தை அவர் சொல்ல தாங்கள் தடை செய்ய முடியாதாம். அவரவர் கருத்து அவர்களுக்காம்..!!!

தராக்கி அவர்களே இன்னொன்று GTVதொலைக்காட்சி முன்பு ஒரு அறிவித்தல் விடுத்தது உங்களுக்கு மறந்திருக்கலாம்.. 'தனது தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை எடுத்து ஒளிபரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள்.. அதனால்தான் யாழில் GTV தொலைக்காட்சிக்கு இணைப்பு கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்! ஏன் தேவையில்லாமல் அதற்கு இணைப்புக் கொடுத்து பிரச்சினைகளில் யாழ் இணையம் மாட்ட வேண்டுமா?

GTV தனது போக்கை மாற்றவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் அதனை துரோகியாக எண்ணவில்லை நாம்!

நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. நான் GTV ஐ தொடர்ந்து பார்த்து வருகின்றேன். ஊடகம் என்பது எப்பொழுதும் நடுநிலையாய் இருக்க வேண்டும் இது ஊடக தர்மத்தில் ஒன்று. இருப்பினும் தமிழ் தேசியத்தை விமர்சிப்போரை GTV இயன்ற அளவு தடுத்து வருகின்றது. GTV ஒரு பக்கச்சார்பானது அதாவது விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி சேவை என கருதி இதனை தடுக்க திரை மறைவில் செயற்பாடுகள் நடப்பதையும் நாம் அறிவோம். எனவே எமக்காக , எம் விடுதலைக்காக எம்மை ஒருங்கிணைக்கும் ஒரு ஊடகத்தை எடுத்த எடுப்பில் விமர்சிப்பது வருந்தத்தக்கது.

நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. நான் GTV ஐ தொடர்ந்து பார்த்து வருகின்றேன். ஊடகம் என்பது எப்பொழுதும் நடுநிலையாய் இருக்க வேண்டும் இது ஊடக தர்மத்தில் ஒன்று. இருப்பினும் தமிழ் தேசியத்தை விமர்சிப்போரை GTV இயன்ற அளவு தடுத்து வருகின்றது. GTV ஒரு பக்கச்சார்பானது அதாவது விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி சேவை என கருதி இதனை தடுக்க திரை மறைவில் செயற்பாடுகள் நடப்பதையும் நாம் அறிவோம். எனவே எமக்காக , எம் விடுதலைக்காக எம்மை ஒருங்கிணைக்கும் ஒரு ஊடகத்தை எடுத்த எடுப்பில் விமர்சிப்பது வருந்தத்தக்கது.

இக் கருத்துடன் உடன்படுகிறேன்.

பெப்சி மற்றவர்களை குறைகூறுவதற்கு முன்னர் நாம் எம்மைப்பற்றி ஒரு கணம் நினைக்கவேண்டும். இங்கு சில சுயநலவாதிகளால்தான் எதிரிகள் பெருகினார்கள். சில தனிப்பட்டவர்கள் தங்கள் தேவைகளுக்காக தமிழ் ஒளியை போறுப்பேற்று தொலைக்காட்சியை நடத்தினதாலைதான் இப்போது ஆறு சனலான் இப்போது இலங்கையிலிருந்து விடுதலைக்கு எதிரான கருத்தை விதைத்து கொண்டிருக்கின்றான்.

அதையே இவர்கள் புதிதாக ஆரம்பித்திருந்தால் ஒரு எதிரி குறைவாக இருந்திருப்பான். வேலியிலை போற ஓணானை எடுத்து கோவணத்துக்குள் வைத்துவிட்டு குத்துது குடையுது என்று புலம்பி பயனில்லை. யாழில் வந்து விதண்டாவாதம் கதைக்கிற ஒருவரை இப்போது காணவில்லை தெரியுமா? அவர் இப்போது இலங்கை தூதுவராலய வேலை பார்க்கின்றார். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்பர்களே தற்போது ஐரோப்பாவில் உள்ள ஊடகங்களில் ஜிரிவி தான் எங்கள் பிரச்சனைகளுக்கு முதன்மை கொடுத்து ஒளிபரப்பி வருகிறது. யாழில் உள்ள சிலபேர் சும்மா வேற வேலையில்லாம் எம் மக்களின் அவலங்களை எடுத்துக்காட்டும் ஊடகத்ததை ரிபிசி யுடன் ஒப்பிட்டு பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள். நீங்கள் ஒரு தொலைக்காட்சியை நடத்தினால் உங்களுக்கு புரியும் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் அவர்கள் இதை செய்து வருகிறார்கள் என்பது. ஜிரிவி யின் ஒளிபரப்பில் குறைகள் இருந்தால் அதை அவர்களிடமே சொல்லலாமே? ஏன் இப்படி செய்கிறீர்கள்???

  • 2 weeks later...

உண்மைதான் நண்பர்களே GTVசெய்தது சரியா தவறா என்று வாதிக்க இது தருநம் அல்ல.முதலில் நம் உறவுகளின் உயிரைக்காக்க ஒன்று கூடுவோம்

அவையளும் வியாபாரிகள்தான். புலம்பெயர்நாடுகளில் போராட்டம் நடைபெறுகின்றது. இவர்கள் தொடர்நாடகங்களும் கலைநிகழ்வுகளும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவையளும் வியாபாரிகள்தான். புலம்பெயர்நாடுகளில் போராட்டம் நடைபெறுகின்றது. இவர்கள் தொடர்நாடகங்களும் கலைநிகழ்வுகளும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

சோழன் , கோவிக்காதீர்கள் . இருபத்துநான்கு மணித்தியாலமும் கண்ணீர்த்துளிகளை ஒளிபரப்பினால் யார் பார்ப்பார்கள் .

தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று வரும் போது பலதை கலந்து கொடுத்தால் தான் , பார்வையாளர்களை தொடர்ந்து தக்க வைக்க முடியும் .

இல்லாவிட்டால் ரிமோட்டை கையில் எடுத்து மற்றைய நிகழ்ச்சிக்கு போய்விடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

------

வேலியிலை போற ஓணானை எடுத்து கோவணத்துக்குள் வைத்துவிட்டு குத்துது குடையுது என்று புலம்பி பயனில்லை. யாழில் வந்து விதண்டாவாதம் கதைக்கிற ஒருவரை இப்போது காணவில்லை தெரியுமா? அவர் இப்போது இலங்கை தூதுவராலய வேலை பார்க்கின்றார். :(:lol::lol:

யாரப்பா ........ அது ?

கொஞ்சம் கிசு , கிசு பாணியிலை எங்களுக்கும் சொல்லுறது தானே ..... :unsure::(

சிறி 24 மணிநேரமும் தேவையில்லை. தினசரி இலண்டனில் உண்ணாவிரதம் இருக்கின்ற பரமேஸ்வரனை அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை கொஞ்சம் காண்பிக்கலாம்.

மற்றது இங்கு வம்பாக பதிலளிக்கும் ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை அவரேதான். முக்காப்பரப்பு காணி கதை கதைத்தவர் அவருக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குதோ தெரியவில்லை. அவர் இப்ப சரியான பிஸி. சொந்தங்களின் இரத்தத்தை விற்று பிழைக்கும் ஈனப்பிறவிகள்.

என்ன செய்வது பலருக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்றில்லை.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

பின் நல்லவராவதும் தீயவராவதும்...............................

வயிறு நிறைந்தால் போதும் ஐயா.

இவர்களும் ஆடைகள் அணிகின்றார்கள் மானத்துக்காக இல்லை.

மற்றவர்கள் அணிகின்றார்கள் என்பதற்காக

Edited by chozhan

ஜீ.ரிவி சந்தர்ப்பம் தெரியாமல் தன்னுடைய கோமாளித்தனமான வேலை காண்பிக்கின்றது.

பொது மக்கள் பலர் இவர்களுடைய நிர்வாகச் செலவுகளுக்காக பணஉதவி செய்ய தயாராக இருக்கின்றபோது இவர்கள் சந்தா ஆக்குவதிலேலே மும்முரமாக இருக்கின்றார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் இவர்கள். தங்களுடைய குரலை அடக்கிக்கொள்ள முயல்கின்றார்களா?

சந்தர்ப்பம் தெரியாமல் இவர்கள் சந்தா ஆக்க முற்படுவதால் இவர்களுடைய செயற்பாடு சந்தேகத்திற்கு உள்ளாகின்றது. இவர்கள் தங்கள் நிர்வாக செலவுகளுக்காக ஓரிரு மாதங்களுக்கு பொதுமக்களிடமிருந்து சிறிய பணத்தொகையை பெற்றுக்கொண்டு அவலங்களை இலவசமாக மக்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் மக்களின் போராட்டத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் அதை மழுங்கடிக்க முயல்கின்றார்கள் போலுள்ளது.

இப்போது இவர்கள் எதிர்பார்ப்பதுபோல் சந்தாக்களை விற்பனை செய்ய முடியுமா? சந்தா அட்டை இல்லாமல் மக்கள் இலவசமாக தொலைக்காட்சிகள் பார்க்கும்போது இவர்களுடைய விற்பனை பெரிதும் எடுபடுமா?

போராட்டம் மும்முரமாக நடக்கின்ற காலத்தில் இவர்களுடைய ஒருநாட்டு பிரதிநிதி ஒன்றெடுத்தால் மூன்று என்று சென்ற வாரவிடுமுறையில் மலிவுவிற்பனை செய்கின்றார்.

இவர்கள் எல்லாம் தங்கள் சுயநலங்களுக்காக செயற்படுகின்றார்கள். எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கு சில டொலர்களை ஜீரிவிக்கு வழங்குவதன் மூலம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு இலவசமாக செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ.ரிவி சந்தர்ப்பம் தெரியாமல் தன்னுடைய கோமாளித்தனமான வேலை காண்பிக்கின்றது.

பொது மக்கள் பலர் இவர்களுடைய நிர்வாகச் செலவுகளுக்காக பணஉதவி செய்ய தயாராக இருக்கின்றபோது இவர்கள் சந்தா ஆக்குவதிலேலே மும்முரமாக இருக்கின்றார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் இவர்கள். தங்களுடைய குரலை அடக்கிக்கொள்ள முயல்கின்றார்களா?

சந்தர்ப்பம் தெரியாமல் இவர்கள் சந்தா ஆக்க முற்படுவதால் இவர்களுடைய செயற்பாடு சந்தேகத்திற்கு உள்ளாகின்றது. இவர்கள் தங்கள் நிர்வாக செலவுகளுக்காக ஓரிரு மாதங்களுக்கு பொதுமக்களிடமிருந்து சிறிய பணத்தொகையை பெற்றுக்கொண்டு அவலங்களை இலவசமாக மக்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் மக்களின் போராட்டத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் அதை மழுங்கடிக்க முயல்கின்றார்கள் போலுள்ளது.

இப்போது இவர்கள் எதிர்பார்ப்பதுபோல் சந்தாக்களை விற்பனை செய்ய முடியுமா? சந்தா அட்டை இல்லாமல் மக்கள் இலவசமாக தொலைக்காட்சிகள் பார்க்கும்போது இவர்களுடைய விற்பனை பெரிதும் எடுபடுமா?

போராட்டம் மும்முரமாக நடக்கின்ற காலத்தில் இவர்களுடைய ஒருநாட்டு பிரதிநிதி ஒன்றெடுத்தால் மூன்று என்று சென்ற வாரவிடுமுறையில் மலிவுவிற்பனை செய்கின்றார்.

இவர்கள் எல்லாம் தங்கள் சுயநலங்களுக்காக செயற்படுகின்றார்கள். எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கு சில டொலர்களை ஜீரிவிக்கு வழங்குவதன் மூலம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு இலவசமாக செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்வோம்.

உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன் சோழன் . அதுகும் இந்த நேரத்தில் ..........

எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள்.துரோகிகளைவிட பிழைப்புவாதிகள் மிகவும் அபத்தானவர்கள்;;..பிழைப்புவாதத

  • கருத்துக்கள உறவுகள்

'ஜிடிவி"யில் துரோகிகள் கொட்டம்!

ஜீடிவியில் மட்டுமா வானொலிகளிலும் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீ.ரிவி சந்தர்ப்பம் தெரியாமல் தன்னுடைய கோமாளித்தனமான வேலை காண்பிக்கின்றது.

பொது மக்கள் பலர் இவர்களுடைய நிர்வாகச் செலவுகளுக்காக பணஉதவி செய்ய தயாராக இருக்கின்றபோது இவர்கள் சந்தா ஆக்குவதிலேலே மும்முரமாக இருக்கின்றார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் இவர்கள். தங்களுடைய குரலை அடக்கிக்கொள்ள முயல்கின்றார்களா?

சந்தர்ப்பம் தெரியாமல் இவர்கள் சந்தா ஆக்க முற்படுவதால் இவர்களுடைய செயற்பாடு சந்தேகத்திற்கு உள்ளாகின்றது. இவர்கள் தங்கள் நிர்வாக செலவுகளுக்காக ஓரிரு மாதங்களுக்கு பொதுமக்களிடமிருந்து சிறிய பணத்தொகையை பெற்றுக்கொண்டு அவலங்களை இலவசமாக மக்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் மக்களின் போராட்டத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் அதை மழுங்கடிக்க முயல்கின்றார்கள் போலுள்ளது.

இப்போது இவர்கள் எதிர்பார்ப்பதுபோல் சந்தாக்களை விற்பனை செய்ய முடியுமா? சந்தா அட்டை இல்லாமல் மக்கள் இலவசமாக தொலைக்காட்சிகள் பார்க்கும்போது இவர்களுடைய விற்பனை பெரிதும் எடுபடுமா?

போராட்டம் மும்முரமாக நடக்கின்ற காலத்தில் இவர்களுடைய ஒருநாட்டு பிரதிநிதி ஒன்றெடுத்தால் மூன்று என்று சென்ற வாரவிடுமுறையில் மலிவுவிற்பனை செய்கின்றார்.

இவர்கள் எல்லாம் தங்கள் சுயநலங்களுக்காக செயற்படுகின்றார்கள். எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கு சில டொலர்களை ஜீரிவிக்கு வழங்குவதன் மூலம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு இலவசமாக செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்வோம்.

சோழன் நீங்கள் எவளவு காசு கொடுப்பீர்கள்? ஒரு ஆயிரம்? அல்லது ஒரு ஐந்து ஆயிரம்? சரி ஐம்பதாயிரம் உங்களால் சேர்த்து கொடுக்க முடியுமா?

நீங்கள் நினைப்பது போல் தொலைக்காட்சி சேவை நடத்துவது என்பது அவ்வளவு சுலபமான விடயம் இல்லை. தயவு செய்து உங்களால் எழுத முடியும் என்பதால் சும்மா வந்து இங்கு எழுதி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

எதிரிகளைவிட துரோகிகள் ஆபத்தானவர்கள்.துரோகிகளைவிட பிழைப்புவாதிகள் மிகவும் அபத்தானவர்கள்;;..பிழைப்புவாதத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.