Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மாக்கில் தமிழ் மகனொருவரால் முன் எடுக்கப்பட்ட விசித்தரமான கவனயீர்ப்பு (காணொளி இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த முடிவால் ஒவ்வொரு தமிழ்மகனும் பயங்கரவாதிகளாக தான் சித்தரிக்கப்படுவார்கள் எனக்கூறியும் அதனால் தான் டென்மார்க் காவல்துறையில் சரணடையப்போவதாக கூறி டென்மார்க் தொலைக்காட்சியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது பகுதி காவல்துறை பணிமனைக்கு சென்றார்.

காவல்துறைப் பணிமனையில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் சரணடையப் போவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை.

தொலைகாட்சியில் செவ்வி கொடுத்த மனோ என்ற பாடசாலை ஆசிரியரான குறிப்பிட்ட தமிழ் மகன் தனது இந்த முடிவானது டென்மார்க் அரசியல்வாதிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முடிவு எனவும் மற்றும் டென்மார்க் பயங்கரவாத சட்டத்துடன் நேரடியாக முரண்பட தான் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

காவல்துறையினர் தொலைக்காட்சிக்கு இது தொடர்பாக செவ்வி வழங்க மறுத்துவிட்டனர். ஆனால் வரும் நாட்களில் தாம் இந்த விசித்திர சரணடைவு குறித்து விசாரிக்க உள்ள தாக கூறியுள்ளனர்.

http://www.tv2regionerne.dk/reg2005/player...=480005&r=6

www.sankathi.com

Edited by Cheliyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த முடிவால் ஒவ்வொரு தமிழ்மகனும் பயங்கரவாதிகளாக தான் சித்தரிக்கப்படுவார்கள் எனக்கூறியும் அதனால் தான் டென்மார்க் காவல்துறையில் சரணடையப்போவதாக கூறி டென்மார்க் தொலைக்காட்சியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது பகுதி காவல்துறை பணிமனைக்கு சென்றார்.

காவல்துறைப் பணிமனையில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் சரணடையப் போவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை.

தொலைகாட்சியில் செவ்வி கொடுத்த மனோ என்ற பாடசாலை ஆசிரியரான குறிப்பிட்ட தமிழ் மகன் தனது இந்த முடிவானது டென்மார்க் அரசியல்வாதிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முடிவு எனவும் மற்றும் டென்மார்க் பயங்கரவாத சட்டத்துடன் நேரடியாக முரண்பட தான் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

காவல்துறையினர் தொலைக்காட்சிக்கு இது தொடர்பாக செவ்வி வழங்க மறுத்துவிட்டனர். ஆனால் வரும் நாட்களில் தாம் இந்த விசித்திர சரணடைவு குறித்து விசாரிக்க உள்ள தாக கூறியுள்ளனர்.

http://www.tv2regionerne.dk/reg2005/player...=480005&r=6

www.sankathi.com

தூக்கிப்பிடித்த கறுப்புக்கொடிக்கு ஏற்பவே நேற்றைய பலனும் பூஜ்ஜியமாய் இருந்தது! புலிக்கொடி பிடித்திருந்தால் புத்துணர்வு வந்திருக்கும்! புலியை விட்டு விட்டு வேறென்ன தீர்வு வேண்டும் எங்களுக்கு?!! உயிரோடு மீட்டுக்கொடுங்கள் எங்கள் சொந்தங்களை என்று சொல்லிவிட்டு அதை இராணுவத்துக்கு இரையாக்கவா?!

மானத்தோடு வாழும் வாழ்வு தானே வாழ்வு?! நேற்று கனடாவின் ஒட்டாவில் நடந்த அவமானத்தின் பின் தோழர் ஒருவர் சொன்னார் "இத்தனை மக்களும் கூடியிருந்து "தலைவா நீதான் எங்களைக்காப்பாற்றணும்" என்று புலிக்கொடி ஏற்றிச்சொல்லி இருக்க வேண்டும் என்று"...உண்மைதானே?!!

எம்மை எவனும் திரும்பியும் பார்க்கமாட்டான் எம்மவர் கரங்களை நாமே பலப்படுத்த வேண்டும். சகோதரா!! இனித்தமிழன் அத்தனை பேரும் செய்யவேண்டியது இதுதான்!! ஒன்று அங்கு சென்று போராட வேண்டும்! இல்லை நாங்களும் விடுதலைப்புலிகள் உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள் என்று உங்களைப்போன்று கேட்க வேண்டும்!

ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த முடிவால் ஒவ்வொரு தமிழ்மகனும் பயங்கரவாதிகளாக தான் சித்தரிக்கப்படுவார்கள் எனக்கூறியும் அதனால் தான் டென்மார்க் காவல்துறையில் சரணடையப்போவதாக கூறி டென்மார்க் தொலைக்காட்சியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது பகுதி காவல்துறை பணிமனைக்கு சென்றார்.

இப்படி எல்லா மக்களும் சென்றால் என்ன பண்ணுவார்கள்.? உண்மையில் இதுவும் ஒரு புதிய வகைப் போராட்டம்தான்.

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கிப்பிடித்த கறுப்புக்கொடிக்கு ஏற்பவே நேற்றைய பலனும் பூஜ்ஜியமாய் இருந்தது! புலிக்கொடி பிடித்திருந்தால் புத்துணர்வு வந்திருக்கும்! புலியை விட்டு விட்டு வேறென்ன தீர்வு வேண்டும் எங்களுக்கு?!! உயிரோடு மீட்டுக்கொடுங்கள் எங்கள் சொந்தங்களை என்று சொல்லிவிட்டு அதை இராணுவத்துக்கு இரையாக்கவா?!

மானத்தோடு வாழும் வாழ்வு தானே வாழ்வு?! நேற்று கனடாவின் ஒட்டாவில் நடந்த அவமானத்தின் பின் தோழர் ஒருவர் சொன்னார் "இத்தனை மக்களும் கூடியிருந்து "தலைவா நீதான் எங்களைக்காப்பாற்றணும்" என்று புலிக்கொடி ஏற்றிச்சொல்லி இருக்க வேண்டும் என்று"...உண்மைதானே?!!

எம்மை எவனும் திரும்பியும் பார்க்கமாட்டான் எம்மவர் கரங்களை நாமே பலப்படுத்த வேண்டும். சகோதரா!! இனித்தமிழன் அத்தனை பேரும் செய்யவேண்டியது இதுதான்!! ஒன்று அங்கு சென்று போராட வேண்டும்! இல்லை நாங்களும் விடுதலைப்புலிகள் உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள் என்று உங்களைப்போன்று கேட்க வேண்டும்!

தமிழ்த்தங்கை.. மாற்றுக்கருத்து கொண்ட பலர் இப்போது தமிழ்தேசியத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். காரணம் சிங்களவன் என்னவெல்லாம் தமிழனுக்குச் செய்வான் என்பதில் ஒரு தெளிவில்லாமல் ஒருவித மாயைக்குள் சிங்களவனுடன் இணைந்து வாழலாம் என்று ஒரு அறியாமைக்குள் இதுநாள்வரை இருந்தவர்கள் அவர்கள்..!

அவர்கள்தான் திருந்தினார்கள் என்றால் எங்களுள் சிலர் இந்தக் கொடிப்பிரச்சினையால்தால் ஏதோ கனேடிய அரசு எங்களை ஒதுக்குவதாகப் பேசிக்கொண்டார்கள். அவர்களுக்கும் நேற்றைய நிகழ்வின் மூலம் ஒரு தெளிவு பிறந்திருக்கும்..!

உங்கள் நண்பர் சொன்னதுபோல, இனிமேல் சிவப்புக் கொடியைத்தூக்கி தலைவா எங்களைக் காப்பாற்று என்று கனேடிய அரசுக்கு கேட்கும்படி செய்ய வேண்டும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் நண்பர் சொன்னதுபோல, இனிமேல் சிவப்புக் கொடியைத்தூக்கி தலைவா எங்களைக் காப்பாற்று என்று கனேடிய அரசுக்கு கேட்கும்படி செய்ய வேண்டும்..!

டங்கு அண்ணா,

தலைமையிடம் இருந்து அப்படியொரு உத்தரவு வந்தால் போதும்!...உடனடியாக செயலில் இறங்க வேண்டியதுதான்!...

கனடா எண்டு சொல்லவே வெட்கமாக்கிடக்கு!..

  • கருத்துக்கள உறவுகள்

சில விஷயங்கள பட்டுத் தான் அறிவு பெற வேண்டியிருக்கு. "புலிக்கொடி தூக்கினால் திரும்பிப் பார்க்க மாட்டான், கறுப்புக் கொடி அல்லது வெள்ளைக் கொடி கொண்டு போனால் வந்து கதைப்பாங்கள்" எண்டு கனேடிய வானொலிகளில சிலர் பல காலமாகவே கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்று நடந்தது அறிந்தேன். நேற்றைய சி.எம்.ஆர் வானொலியில மக்கள் பட்ட ஆவேசமும் கோபமும் எல்லையில்லாதது.புலிக் கொடிய மடிச்சு வைக்கச் சொல்லி அறிவுரை சொன்ன எல்லாரும் காணாமல் போனார்கள். அவர்கள் உண்மையாகவே ஏமாந்தவர்களா அல்லது சிறி லங்கா தூதரகத்தின் ஒட்டுண்ணிகளா என்று கூட எனக்குச் சந்தேகம். கனடாவும் இந்த புலிக்கொடி எதிர்ப்பாளர்களும் செய்தது ஒரு வேலை தான்: புலிகளின் நிலப்பகுதி அங்கே பூச்சியமாக மாறிய அதே நாளில், புலத்தில் இருக்கும் மக்கள் கைகளில் இருந்து புலிக்கொடி ஒரேயடியாக மறையச் செய்து, தமிழர்கள் புலிகளோட இனி இல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இனியாவது அவன் சொன்னான் இவன் சொன்னான் எண்டு எங்கட கொள்கையளயும் தாயையும் விற்றுப் பிழைக்காம இருக்கோணும் எண்டது தான் நாம் அவமானப் பட்டுப் பெற்ற பாடம்!

லண்டனிலும் இப்படி செய்ய (புலிக்கொடிகளை அகற்ற) GTV என்ற தொலைக்காட்சியில் பிரச்சாரம் அமோகமாக நடந்து வருகிறது!

சிலரின் உண்மையான நிறங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன! சிறீலங்கா பயங்கரவாத அரசின் ஒட்டுக்குழுக்களின் வலையில் இவர்களும்.........

மிக விசித்திரமான ஆனால் சிந்திக்க கூடியது

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் இப்படி செய்ய (புலிக்கொடிகளை அகற்ற) GTV என்ற தொலைக்காட்சியில் பிரச்சாரம் அமோகமாக நடந்து வருகிறது!

சிலரின் உண்மையான நிறங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன! சிறீலங்கா பயங்கரவாத அரசின் ஒட்டுக்குழுக்களின் வலையில் இவர்களும்.........

எல்லாம் நன்மைக்கே..! இந்தக் கொடிப்பிரச்சினை கொஞ்ச நாளைக்கு இனி இராது..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.