Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் மீது அனுதாபம் உண்டு;விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் இல்லை :பிரணாப் முகர்ஜி

Featured Replies

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில்-

’’இலங்கையில்இ போர் நடைபெறும் பகுதியில் இருந்து 58 ஆயிரத்து 600 பேர் வெளியேறி பாதுகாப்பு பகுதிக்கு வந்திருப்பதாக சற்று முன்தான் டெல்லியில் இருந்து எனக்கு ஃபேக்ஸ்' மூலம் தகவல் வந்துள்ளது.

எனவே தற்காலிக போர்நிறுத்தம்' செய்யும்படி இந்திய அரசு விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கவில்லை என்று கூறுவது தவறு.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பொது மக்களை மீட்க நடவடிக்கை எடுத்ததால்தான் இவ்வளவு பேர் அரசு பகுதிக்கு வந்துள்ளனர்.

இலங்கையில் தீவிரவாதிகளிடம் (விடுதலைப்புலிகள்) எங்களுக்கு அனுதாபம் இல்லை. பொதுமக்கள் மீதுதான் அனுதாபம் உள்ளது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

நன்றி: நக்கீரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூறுவிலை கோரப்படுகிறது

சோனியா காந்தி

ராகுல் காந்தி

பிரியங்க காந்தி

................................(எஞ்சியிருக்கும் காந்தி குடும்பத்தினர்,பிரச்சினை என்றால் மட்டும்)

மன்மோகன் சிங்

பிரணாப் முகர்ஜி

நாராயணன்

மேனன் (மற்றும் பிரச்சனையான மலையாள மண்வெட்டிகள்)

தங்கபாலு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ................. புடுங்க மட்டும்

மகிந்த

கோத்தபாய

ரம்புக்வெல

விமல் வீரவன்ச (கூண்டோடு)

ஜாதிக ஹெல உறுமய (கூண்டோடு ஒருவர் கூட விடாமல்)

கருணா (ரெண்டு பெரும்) (ஒரு கருணாவின் கூண்டோடு)

பிள்ளையான் கூண்டோடு

டக்கிலஸ் கூண்டோடு

புளொட் கூண்டோடு

இதர ஒட்டுக்குழுக்கள் கூண்டோடு

சங்கரி அம்மான்

மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு ராஜீவை மறக்கமுடியாதவர்களுக்கு ரஜீவிடமே அனுப்பி வைத்தல்

யாராவது தவறவிடப்பட்டிருந்தால் பின்பு சேர்த்துக்கொள்ளப்படுவார்

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சலுகைகள் உண்டு

வேலை முடிக்கப்பட வேண்டிய கால எல்லை : ரெண்டு மாதம்

கூறுவிலை மூடும் திகதி இன்று 12 மணி

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை அமைதி ,அமைதி இதெல்லாம் நடக்காமலா போகும்

  • தொடங்கியவர்

எவ்வளவு அழகாக் கூறுகிறார் நீங்கள் வேறு! இந்த கொதிப்பிலும் எவ்வளவு தெளிவாக இருக்கின்றார்.

சூப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மீது அனுதாபம் இருந்தால் "ஏன் உங்களால் போரை நிறுத்து "............என்று சொல்ல ..........ரத்தமும் சதயுமாய் வகை தொகையின்றி அழியும் தமிழ் இனத்தை காப்பற்ற முடியாமல் போனது ................ஆணையிட முடியாமல் போனது ..........எல்லாம் வெளி வேஷம் .....பசப்பு வார்தை......நீங்களேலாம் ஒரு ........?

  • தொடங்கியவர்

நீங்களேலாம் ஒரு ........? மனிதரா? மாவீரன் நேதாஜி பிறந்த மண்ணில் பிறந்த நீர் மகிந்தவின் கொல்லையில் பிறந்திருக்கலாம்.

ஈழ தமிழர்களே இனியாவது வடநாட்டு பெயரை உங்கள் குழந்தகளுக்கு வைக்காமல் தமிழில் பெயர் வையுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பன்னாடை அங்கபோய் நக்கத்தான் சரி

  • தொடங்கியவர்

அதான் மலயாளத்தான் கூட சேர்ந்து செய்யறானுங்களே!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரும் புலிகலும் வேறுல்லை

இதய வட இந்தியர் உனரும் நாள் தூறத்தில் இல்லை

Edited by சிவகுரு

  • தொடங்கியவர்

தமிழரும் புலிகலும் வேறுல்லை

இதய வட இந்தியர் உனரும் நாள் தூறத்தில் இல்லை

தமிழரும் புலிகளும் வேறில்லை

இதை வட இந்தியர் உணரும் நாள் தூரத்தில் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்'றி Snipper

பள்ளி படிக்கும்போது தமிழ் படிக்க சொல்லி தந்தை பல முறை அடித்துளார்... நான் அப்போது கவலைபட்டது கிடையாது.. இப்போது தான் கவலை படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சலுகைகள் உண்டு

இப்படி கூறி தமிழ் நாட்டு கருணாவை தப்ப வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சலுகைகள் உண்டு

மூக்குக்குள் மிசேல்ஸ் அனுப்பி மூளையைக் குதறலாம், ஆனால் மண்டைக்குள்ளும் ஒன்றும்மில்லை. என்றாலும் தமிழக & ஈழமக்கள் இவ்வளவு கேட்டும் எதையுமே விழுத்திக்கொள்ளாத அந்தக் காதுகளில் கிளைமோர்களை அடையுங்கள்!

  • தொடங்கியவர்

நன்'றி Snipper

பள்ளி படிக்கும்போது தமிழ் படிக்க சொல்லி தந்தை பல முறை அடித்துளார்... நான் அப்போது கவலைபட்டது கிடையாது.. இப்போது தான் கவலை படுகிறேன்.

சிவகுரு நீங்கள் எப்பொழுது கவலைபடுகிறேன் என்று உணர்ந்தீரோ அப்பொழுதே தமிழின் மீது காதல் கொண்டுவிடீர் என அறிவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.