Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா இறைமையுள்ள ஒரு நாட்டில் தலையீடாது என்றால் இது எப்படி????

Featured Replies

நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளது ‐ மாவோயிஸ்ட் தலைவர் ‐ பிரசண்டா:

நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தலைவரும் பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமருமான பிரசண்டா கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இந்தியாவை சாடியுள்ள பிரசண்டா, நேபாள எம்.பி.க்களை வாங்கியும் விற்றும் நேபாளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளும் தலைமைத்துவம் வகிப்பதற்கு பொருத்தமற்ற அரசியல் கட்சிகளுமே இவ்வாறான கேவலமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான கட்சிகள் இந்தியாவின் தந்திரோபாயமான ஆலோசனைகளின்படியே செயற்பட்டு வருகின்றன.

இராணுவத் தளபதியை பதவிநீக்கம் செய்த தினத்தன்று காலை என்னை சந்தித்த அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் எம்.பி.க்களை வாங்குவதற்கு பலகோடிகளை செலவிட வேண்டியதாக உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான சூழ்நிலை அரசியலை அபாயகரமான நிலைக்குள் தள்ளியிருப்பதாகவும் அந்த எம்.பி. என்னிடம் கூறியிருந்தார்.

நேபாள அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இராணுவத்தினருக்கு எதிரான சிவில் யுத்தத்திற்குமான ஏவுகணையாகவே தனது இராஜிநாமா அமைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

நேபாள இராணுவத்தளபதி ஜெனரல் கடாவலை பதவி நீக்கியதாக பிரதமர் பிரசண்டா அறிவித்திருந்த நிலையில் கடாவலுக்கு ஜனாதிபதி ராம் பரன் யாதவ்வினால் மீண்டும் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே பிரசண்டா பதவி விலகியிருந்தார்.

இந்நிலையில், புதிய அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி ராம் பரன் 5 நாள் காலக்கெடுவையும் விதித்துள்ளார்.

இவர்கள் திருந்தமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளது

இந்த விடயம் எங்களிடம் சரிவரவில்லை

அதனால்தான் இவ்வளவு கோபமும்

அட்டுPழியமும் எம்மீது.....

ஆனால் நேபாளத்தைவிட நாம் பரவாயில்லை

தலைவணங்காமல் சாகின்றோம்

இல்லை

தலைவணங்காமல் நிமிர்வோம் நிரந்தரமாக...........

Edited by விசுகு

உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளது

இந்த விடயம் எங்களிடம் சரிவரவில்லை

அதனால்தான் இவ்வளவு கோபமும்

அட்டுPழியமும் எம்மீது.....

ஆனால் நேபாளத்தைவிட நாம் பரவாயில்லை

தலைவணங்காமல் சாகின்றோம்

இல்லை

தலைவணங்காமல் நிமிர்வோம் நிரந்தரமாக...........

1000.....................% உண்மை

தலைவரை டெல்லி அசோக் விடுதியில் பூட்டி வைத்தால் எல்லம் முடிந்து விடு என்று பரதேசி ராஜிவ் கனவு கண்டான் , அதைத் தான் இப்போது எமது இனத்தி வ்வுனியாவில் முகாமில் பூடி வைத்தால் எல்லம் சரியாகிவிடும் என்று கனவு காணுது

150 மில்லியன் சனத் தொகை கொண்ட பாக்கிஸ்த்தானையும் 130 மில்லியன் சனம் கொண்ட பங்களாதேஷயும் அடக்கிய இந்த்ப் பன்னாடைகளாள் 2 மில்லியன் கொண்ட எமது இனத்தை அட்க்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

1000.....................% உண்மை

தலைவரை டெல்லி அசோக் விடுதியில் பூட்டி வைத்தால் எல்லம் முடிந்து விடு என்று பரதேசி ராஜிவ் கனவு கண்டான் , அதைத் தான் இப்போது எமது இனத்தி வ்வுனியாவில் முகாமில் பூடி வைத்தால் எல்லம் சரியாகிவிடும் என்று கனவு காணுது

150 மில்லியன் சனத் தொகை கொண்ட பாக்கிஸ்த்தானையும் 130 மில்லியன் சனம் கொண்ட பங்களாதேஷயும் அடக்கிய இந்த்ப் பன்னாடைகளாள் 2 மில்லியன் கொண்ட எமது இனத்தை அட்க்க முடியவில்லை

உண்மைகள் உறைக்கும்

உண்மைகள் வெளிவரும்போது....

ஆனால் நாம் கொடுத்து வைத்தவர்கள்

எம் தலைவனால்

எம் தளபதிகளால்

எம் போராளிகளால்

எம் மக்களால்

எம் இனத்தால்

கிடைத்தது இந்த தைரியம் எமக்கு

நன்றி இதை எமக்கு தந்தவனுக்கு.....

இந்தியாவுக்கு அயலவர் தேவையில்லையா?

என்றோ ஒரு நாள் அந்த நிலைவரும் அன்று அவர்களுக்கு நன்பர்கள் இருக்கமாட்டார்கள்.

இன்றுள்ள உலக ஒழுக்கில் பெரியநாடுகள் தங்களுக்கான பாடத்தை படிக்க தவறிவிட்டன.

பலத்தின் அடிப்படையில் தமது செல்வாக்கை திணிப்பதற்கு அவைகள் முன்னிற்கின்றன.

இதனாலான இழப்பீடுகளை மதிக்க தவறுகின்றன, காலம் அவர்களுக்கு பாடம் புகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.