Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Missing in Action

Featured Replies

இன்றும் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக லண்டனில் ஏறக்குறைய 1ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரித்தானிய தமிழர்கள், முக்கிய வீதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள்.

ஆனால் வழமையை விட இம்முறை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் மாறுபட்டு காணப்பட்டது. பழைய கோஷங்களை மக்கள் கைவிட்டு, தாயகத்தில் எம்மக்கைன் அவலங்களை வெளிக்கொணர்வதாகவே அமைந்திருந்தது.

* எமது தலைவன், பிரபாகரன்!

*புலிகள் எல்லோரும் தமிழர்கள், தமிழர்கள் எல்லோரும் புலிகள்!

* தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்!

என்பன விடுபட்டு, இன்று சர்வதேசம் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை எம்மவர் செய்ததாக பலர் கூறிக்கொண்டார்கள்.

இது காலத்தின் தேவையும். நாம் தொடர்ந்து சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல்லைக்குள் நின்றால், எம்மின அழிவை யாரும் தடுப்பார் மட்டுமன்றி, கேட்கக்கூட யாருமின்றி போய் விடும்.

இன்று களத்தில் முடியில் இருந்து அடிவரை எல்லாம் அழிந்த பின்னரும், எமக்குள்ள மிகப்பெரிய பலம் புலம்பெயர் மக்களே!! அதனை நாம் செவ்வனே பயன்படுத்த வேண்டும். இன்று எமக்குள்ள இன்னொரு பலம், எம் அடுத்த சந்ததி! அவர்களை நாம் சரியாக வழி நடத்த வேண்டும், அவர்களுக்கு உண்மை, பொய்மைகளை தெரியப்படுத்த வேன்டும், இல்லையேல் இதன் விளைவை நாம் ஓர் நாள் மீண்டும் அறுவடை செய்ய தயாராக வேண்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒரு லட்சம் உறவுகளுக்கும் நன்றி. நெல்லையன் சொல்வது போல் எமது சக்தியை சரியான திசையை நோக்கி நகர்த்த வேண்டும்.

  • தொடங்கியவர்

இன்றைய ஆர்பாட்டத்தில் கூடுதலாக கேட்டது .......... "இருக்கிறார், இல்லை, துரோகிகள்" என்ற வார்த்தைகள் தான் ............ நல்லது!!

ஆனால் உண்டியலுகள் குலுக்கப்படுவது நிறுத்தப்படவில்லை!! பணம் ........ பணம் .......... பணம்!!! இதுவரை அள்ளிக் கொடுத்தவைகள் எம்மக்களுக்கு போய்ச்சேருமா?????????? எமக்காக தன்னையே அர்பணித்தவனினதும் இறுதி ஊர்வலத்தையும் எம் பூசாரிகள் வியாபார நிலையமாக்கினார்கள்!! அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு பூ விற்று அதிலும் பணம்!!!!!!!!! ஒரு காலத்தில் உலகில் வாங்கவோ, விற்கவோ முடியாது என்றிருந்ததை மாற்றியது இந்தப்பணமே!!

அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு பூ விற்று அதிலும் பணம்!!!!!!!!! ஒரு காலத்தில் உலகில் வாங்கவோ, விற்கவோ முடியாது என்றிருந்ததை மாற்றியது இந்தப்பணமே!!

இங்கு மக்கள் பிற இனத்தவரின் கடைகளில் பூக்கள் வாங்கி அஞ்சலி செலுத்தினார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய ஆர்பாட்டத்தில் கூடுதலாக கேட்டது .......... "இருக்கிறார், இல்லை, துரோகிகள்" என்ற வார்த்தைகள் தான் ............ நல்லது!!

ஆனால் உண்டியலுகள் குலுக்கப்படுவது நிறுத்தப்படவில்லை!! பணம் ........ பணம் .......... பணம்!!! இதுவரை அள்ளிக் கொடுத்தவைகள் எம்மக்களுக்கு போய்ச்சேருமா?????????? எமக்காக தன்னையே அர்பணித்தவனினதும் இறுதி ஊர்வலத்தையும் எம் பூசாரிகள் வியாபார நிலையமாக்கினார்கள்!! அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு பூ விற்று அதிலும் பணம்!!!!!!!!! ஒரு காலத்தில் உலகில் வாங்கவோ, விற்கவோ முடியாது என்றிருந்ததை மாற்றியது இந்தப்பணமே!!

பாதாகைகள், கொடியள், (பிளாஸ்டிக் வாழியல் உட்பட) மற்ற ஒழுங்குகள் என்று நிறைய செலவு இருந்து இருக்கும் தானே... வாழிக்க கொஞ்ச சில்லறையல் தான் போட்டு குலுக்கி கொண்டு இருந்தவை... சனம் தாராளமாய் போட்ட மாதிரியும் தெரியேல்லை.

போன மாதம் அஞ்சலி நிகழ்வின் போதா பூ விற்றதாக சொல்கிறீர்கள்?

விற்றதை நான் காணவில்லை... ஆனால் எங்கட சனம் அஞ்சலிக்கு வாறதெண்டு வந்து இருந்துதுகள் - கையில ஒற்றை பூ கூட இல்லாம.... :(

வாங்கி வந்தவர்கள் சிலர். வெறுங்கையோட வந்தது தான் பலர். அப்போது கவனித்தேன் மாணவர்கள் அஞ்சலிக்கு சிலர் வைத்த பூங்கொத்துகளை அந்த இடம் நிறையேக்க - அவற்றை எடுத்து பூக்கள்/ இதழ்கள் என்று உருத்தி போட்டு வெறுங்கையோட வந்தவர்களுக்கு கையில் கொடுத்து (காசுக்கு அல்ல!!!) அஞ்சலி செலுத்தும் போது போட சொல்லி. அது நல்ல விடயம் தானே - சனமும் நிறைய பேர் ஏதோ exhibition பார்க்க வாற மாதிரி வீசின கை வெறுங்கையோட தான் வந்ததுகள்!

சரி, உங்களோட முரண்படுறதுக்கு நான் வில்லங்க படவில்லை....சனதிட்கும் செலவு, ஏற்பாடு செய்பவர்களுக்கும் செலவு இருப்பது உண்மை தானே... இன்றைய கவனயீர்ப்பு நிகழ்வு சீராக நடந்தது சந்தோசம்...அதால பிரயோசனம் ஏதும் நடந்தால் அதிலும் சந்தோசம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.