Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் மரணம் உண்மையா? இலங்கையில் இந்திய அதிகாரிகள் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது.

மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தகவல்களை பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதனால், ராஜீவ் காந்தி கொலைவழக்கினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறுத. ஆயினும் அதற்கு முன் பிரபாகரன் கொல்லப்பட்டது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட வேண்டும். இலங்கை அரசால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நாசமாப் போன சேட்டு,சேட்டான் நாய்களே வணங்காமண் பொருட்கள் வீணாப் போகிறதடா !

கொஞ்சம் பொறுங்கள் சீனாக்காறனும் பாக்கிஸ்தான் காரனும் உங்களுக்கு சீக்கிரம் ஆப்பு வைப்பான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கள் இந்திய அதிகாரிகள் ஏன்தான் சிறீலங்காவுக்கு இதுக்காக போறாங்கள்?? பேசாமல் இங்கை வெளியிலை வந்தால்

நிறைய புது ஆய்வாளர்களும் ஆய்வாளிகளும் அவர்கள் ஏற்கனவே இங்கை குடுத்துக் கொண்டு இருக்கிற மரண சான்றிதழின்

பிரதி ஒன்றை வாங்கிப் போய் காட்டலாமே??? :unsure:

வவுனியா சித்திரவதை முக்காங்களில் சிங்களத்தினால் சீரளிக்கப்படும் எம்முறவுகளே, உங்களுக்கு விடிவே இல்லை!! நீங்கள் அழியவே பிறந்தவர்கள், காணமல் போங்கள், கடத்தப்படுங்கள், சித்திரவதைகளுக்கு உள்ளாகுங்கள், ... யார் உங்களை இன்று கவனத்தில் எடுக்கிறோம்??? எங்கள் போலித்தனங்களுக்கு நீங்கள் பலியாகுங்கள்.

... எங்கள்" இருக்கிறார்" புராணத்தை ... "இல்லை" என்ற சிங்களமே, ... இனி "இருக்கிறார்" புராணம் பாடப்போகிறது!!! சிங்களத்துக்கு சர்வதேசத்தில் இருந்து வரும் போர்க்குற்ற நெருக்குவாரங்களை சரி செய்ய .... இனி "இருக்கிறார்" புராணத்தை தொடங்கலாம். .... ஒருவேளை எமது சர்வதேச பிரிவு மாவீரர் நாளுக்கு "இல்லை" என்று அறிக்கை விடலாம் எனக்கூறுகிறார்கள். அப்படி நடப்பினும் சிங்கள் "இருக்கிறார்" புராணத்தை உரத்து கூறப்போகிறது.

வன்னி மக்களே, உங்களுக்கு நீங்களே நாமம் இட்டு ... முடியுங்கள்!!! ........ விடிவே இல்லை ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியா சித்திரவதை முக்காங்களில் சிங்களத்தினால் சீரளிக்கப்படும் எம்முறவுகளே, உங்களுக்கு விடிவே இல்லை!! நீங்கள் அழியவே பிறந்தவர்கள், காணமல் போங்கள், கடத்தப்படுங்கள், சித்திரவதைகளுக்கு உள்ளாகுங்கள், ... யார் உங்களை இன்று கவனத்தில் எடுக்கிறோம்??? எங்கள் போலித்தனங்களுக்கு நீங்கள் பலியாகுங்கள்.

... எங்கள்" இருக்கிறார்" புராணத்தை ... "இல்லை" என்ற சிங்களமே, ... இனி "இருக்கிறார்" புராணம் பாடப்போகிறது!!! சிங்களத்துக்கு சர்வதேசத்தில் இருந்து வரும் போர்க்குற்ற நெருக்குவாரங்களை சரி செய்ய .... இனி "இருக்கிறார்" புராணத்தை தொடங்கலாம். .... ஒருவேளை எமது சர்வதேச பிரிவு மாவீரர் நாளுக்கு "இல்லை" என்று அறிக்கை விடலாம் எனக்கூறுகிறார்கள். அப்படி நடப்பினும் சிங்கள் "இருக்கிறார்" புராணத்தை உரத்து கூறப்போகிறது.

வன்னி மக்களே, உங்களுக்கு நீங்களே நாமம் இட்டு ... முடியுங்கள்!!! ........ விடிவே இல்லை ........

கவலைப்படாதீர்கள் வன்னி மக்களே

டக்ளஸ் கருணாவுடன் இணைந்து சிங்களவனுக்கு கு கழுவும் இந்தியன் வழங்கும் எலும்புத்துண்டை நக்கும் நாங்கள் புலிகளை பற்றியும் தலைமைய பற்றியும் ஆராய்சி கட்டுரைகள் எழுதி உங்கள் துன்பங்கள் மறக்க வழி செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறார் என்று நம்புபவர்கள் ஒரு முறை சொல்லி விட்டு தம்பாட்டில் இருக்கிறார்கள் .இல்லையென்று சொல்பவர்கள் திரும்பத் திரும்ப இல்லையென்று சொல்வதும்.தலைவரை அவதூறு செய்வதிலும் காலத்தைக் கழிக்கிறார்கள்.அவர்தான் இல்லையென்றால் பிறகு என்னத்திற்கு அவர் மேல் அவதூறுகளை வாரியிறைக்கிறார்கள்.உள்ளுர கலவரப்படுகிறார்கள். பதட்டப்படுகிறார்கள் என்பது மட்டும் தான் உண்மையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலவரே சரியாச் சொன்னீங்க....

இருக்கிறார் என்று நம்புபவர்கள் ஒரு முறை சொல்லி விட்டு தம்பாட்டில் இருக்கிறார்கள் .இல்லையென்று சொல்பவர்கள் திரும்பத் திரும்ப இல்லையென்று சொல்வதும்.தலைவரை அவதூறு செய்வதிலும் காலத்தைக் கழிக்கிறார்கள்.அவர்தான் இல்லையென்றால் பிறகு என்னத்திற்கு அவர் மேல் அவதூறுகளை வாரியிறைக்கிறார்கள்.உள்ளுர கலவரப்படுகிறார்கள். பதட்டப்படுகிறார்கள் என்பது மட்டும் தான் உண்மையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.