Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய கீதங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

Edited by சுஜி

  • Replies 536
  • Views 39.3k
  • Created
  • Last Reply

அடி ஆத்தாடி இள ........... படம்: கடலோர கவிதைகள்

வெள்ளைப் புறா ஒன்று.............. படம்: புதுக்கவிதை

Edited by Eelamagal

  • தொடங்கியவர்

Edited by சுஜி

  • தொடங்கியவர்

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா என்ன படம் என்று ஆவது சொல்லுங்கோ சொன்னால்தான் பாடல் போட முடியும்... உப்படி ஒரு வரியில் கேட்டால் எங்கே கொண்டு போய் தலையை முட்டுவது

தெரியாது சுஜி. பழைய படங்கள் பார்ப்பது கிடையாது.

மன்னிக்க வேண்டுகிறேன்......*(இடையிலை தெரியாது)

உன்னை சிந்திக்க வேண்டுகிறேன்...

கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்...

இப்படி வரும் என்று நினைக்கிறேன் இதுவும் பிழைதான்...

சுஜி ஒரு பாட்டுக்காக தலையை முட்டி... :lol:

கேட்ட குற்றத்திற்காக என்னை Horlicks,Viva,nestomalt,apple,orange கொண்டுவர சொல்லுவிங்க போல :lol: :lol:

அந்த பாட்டு இல்லாட்டி இதை போடுங்க..

கோபமா என்மேல் கோபமா

பேசம்மா ஒரு மொழி பேசம்மா

வெள்ளை பூக்கள் உலகம்.............. படம்: கன்னத்தில் முத்தமிட்டால

Edited by Eelamagal

  • தொடங்கியவர்

Edited by சுஜி

மலர்களே மலர்களே இது.............. படம்: கர்ணா

நான் ஒரு சிந்து காவடி................. படம்: சிந்து பைரவி

Edited by Eelamagal

  • தொடங்கியவர்

படம்:புது புது அர்த்தங்கள்

பாடல்:கல்யாண மாலை கொண்டாடும்

Edited by சுஜி

ஜீவா.....நீங்கள் கேட்ட கோபமா என் மேல் ........அந்த பாடல்.....உன்னுடன் திரைப்படத்தில் இருந்து...ஒளி வடிவில் தரமுடியவில்லை......ஒலி வடிவில் இதோ:

http://www.raaga.com/album/?T0000879

மன்னிக்க மாட்டாயா அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்: இரு மலர்கள்....இதோ கேட்டு மகிழுங்கள்:

http://www.dishant.com/lyrics/Tamil-song-M...u-Malargal.html

Edited by Eelamagal

  • தொடங்கியவர்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நிரந்தரம் நிரந்தரம் பாடலை நான் தேடிக்கொண்டிருந்தேன் இதைக்கேட்டாலே போதும் எல்ல கவலையும் என்னைவிட்டு போனமாதிரி ஒரு உணர்வு கோடி நன்றிகள் சுஜி

உண்மை. நல்ல ஒரு பாடல். நானும் இந்தப்பாடல் அடிக்கடி கேட்பதுண்டு. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அண்ணா....

ஈழமகள்

சுஜி

  • தொடங்கியவர்

படம்:சொந்தம்16

பாடல்:அம்மன் கோவில் தேர் அழகு

Edited by சுஜி

  • தொடங்கியவர்

Edited by சுஜி

  • தொடங்கியவர்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நிரந்தரம் நிரந்தரம் பாடலை நான் தேடிக்கொண்டிருந்தேன் இதைக்கேட்டாலே போதும் எல்ல கவலையும் என்னைவிட்டு போனமாதிரி ஒரு உணர்வு கோடி நன்றிகள் சுஜி

ஐயோஒ ஐயோ சேகுவாரா அண்ணா இதுக்கு ஏன் நன்றி... நானும் விரும்பி கேட்கும் பாடல்தான் இது... நன்றி அண்ணா

சுஜி

ஈழமகள்

கறுப்பி நீங்களும் தாராளமாக இணையலாமே......... இனிய கானங்களுடன் யாரும் இதில் இணைந்து கொள்ளலாம்.

நன்றி

சுஜி

ஈழமகள்

அக்காமார் ரெண்டுபேரும் யாரும் பாடின பாடலை போடாமல் நீங்களே சொந்தக்குரலில பாடி இணைச்சால் நாங்களும் இதில இணைஞ்சு கொள்ளுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி தங்கச்சி , எனக்குப் பிடித்த "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ........" என்னும் பாடலை ஒளிபரப்புங்கோ .

சுஜி மற்றும் ஈழமகள் நல்ல முயற்சி. வாழ்துக்கள்.

"காகித ஓடம்" படத்தில் 'பொன் வீணையே என்னோடு வா" என்ற பாடலை தரமுடியுமா?

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

உன்... கூந்தலில்..

பூ... வைக்கிறாய்..

என்.. நெஞ்சிலே...

தீ.. வைக்கிறாய்...

காதல் நெருப்பில் கடலும் எரியும்போது கற்பூரம் என்னாவது

என்ற இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்றபோதெல்லாம் ஏதோ ஒரு மின்னல் என் நெஞ்சிலே வெட்டிப் போகும்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.....நீங்கள் கேட்ட கோபமா என் மேல் ........அந்த பாடல்.....உன்னுடன் திரைப்படத்தில் இருந்து...ஒளி வடிவில் தரமுடியவில்லை......ஒலி வடிவில் இதோ:

மன்னிக்க மாட்டாயா அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்: இரு மலர்கள்....இதோ கேட்டு மகிழுங்கள்:

நன்றி அக்கா.

நீண்ட நாளைக்கு பிறகு.. மன்னிக்க மாட்டாயா பாடல் கேட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி தங்கச்சி , எனக்குப் பிடித்த "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ........" என்னும் பாடலை ஒளிபரப்புங்கோ .

தமிழ் சிறி அண்ணா. அதென்ன பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? சேலையிலை பார்த்த உருவமா என்று பாடக்கூடாதா? :lol: :lol:

சுஜியும்,ஈழமகள் அக்காவும் வேலை வெட்டியை விட்டிட்டு இனி எமக்கு பாட்டு போடத்தான் சரி.. :D

பாவம்பா..ஒருநாளைக்கு ஒரு பாட்டா கேட்பமோ... :lol:

சுஜி தங்கச்சி , எனக்குப் பிடித்த "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ........" என்னும் பாடலை ஒளிபரப்புங்கோ .

Here you go Sri Anna:

  • தொடங்கியவர்

சுஜி மற்றும் ஈழமகள் நல்ல முயற்சி. வாழ்துக்கள்.

"காகித ஓடம்" படத்தில் 'பொன் வீணையே என்னோடு வா" என்ற பாடலை தரமுடியுமா?

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

உன்... கூந்தலில்..

பூ... வைக்கிறாய்..

என்.. நெஞ்சிலே...

தீ.. வைக்கிறாய்...

காதல் நெருப்பில் கடலும் எரியும்போது கற்பூரம் என்னாவது

என்ற இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்றபோதெல்லாம் ஏதோ ஒரு மின்னல் என் நெஞ்சிலே வெட்டிப் போகும்.

நன்றி.

ராஜராசன்... நீங்கள் கேட்ட பாடல் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று... .... என்னிடம் சிடியில் இருக்கின்றது... நீங்கள் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் நீங்கள் கேட்ட பாடல் தல்லாம்... நன்றி உங்கள் பாராட்டுக்கு... ஈழமகள் விடியோவா இணைத்து இருக்கிறார்கள்... உங்களுக்கு ஒலி வடிவில் தேவை என்றால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்

ஈழமகள்

சுஜி

Edited by சுஜி

சுஜி மற்றும் ஈழமகள் நல்ல முயற்சி. வாழ்துக்கள்.

"காகித ஓடம்" படத்தில் 'பொன் வீணையே என்னோடு வா" என்ற பாடலை தரமுடியுமா?

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

உன்... கூந்தலில்..

பூ... வைக்கிறாய்..

என்.. நெஞ்சிலே...

தீ.. வைக்கிறாய்...

காதல் நெருப்பில் கடலும் எரியும்போது கற்பூரம் என்னாவது

என்ற இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்றபோதெல்லாம் ஏதோ ஒரு மின்னல் என் நெஞ்சிலே வெட்டிப் போகும்.

நன்றி.

Here you go Rasaraasan.

Thank you

Regards,

Eelamagal

Suji

  • தொடங்கியவர்

அக்காமார் ரெண்டுபேரும் யாரும் பாடின பாடலை போடாமல் நீங்களே சொந்தக்குரலில பாடி இணைச்சால் நாங்களும் இதில இணைஞ்சு கொள்ளுவம்.

அதுக்கு என்ன மாப்பிள்ளை அண்ணா... அடுத்த திரியை உங்கள் விரும்பம் படி நாங்களே பாடி இணைக்கிறோம்... :lol:

ஏனோ மாப்பிள்ளை அண்ணா நாங்கள் இருவரும் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா... கல்லு அடி வாங்க சொல்லுறிங்களே... :lol:

ஈழமகள்

சுஜி

  • தொடங்கியவர்

படம்: சுபாஸ்

பாடல்: முகம் என்ன மோகம் என்ன

படம்:பொன்னுமணி

பாடல்: நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று

பாடல்: மாமரத்து பூவெடுத்து

பாடல்:மாசி மாசம்தான்

Edited by சுஜி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.