Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..?

tharma.JPG

டென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் உப பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி..

audio.gifநேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

audio.gifநிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

Edited by sathiri

பிரித்தானியாவில ஏறக்குறைய மூண்டு லட்சம் தமிழ்மக்கள் வாக்குரிமை உடையவர்களாக இருக்கிறீனமாம் எண்டு சொல்லுறார். உண்மையோ..?

+++++++++++

ஈழத்தமிழர்களிண்ட அடுத்தபோராட்டவடிவம் எங்களுக்கையே நாங்கள் குத்துப்பட்டு சாகிறதுதான். தற்போதைய நிலமையில அப்பிடித்தான் தெரிகிது.

+++++++++++

சாந்தி அக்கா, உந்தக் கேள்விகளை இந்த ஐயாவிடம் கேட்காமல் சனி பகவானை கேட்டு இருந்தால் இன்னமும் துல்லியமான பதில்களை சொல்லி இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில ஏறக்குறைய மூண்டு லட்சம் தமிழ்மக்கள் வாக்குரிமை உடையவர்களாக இருக்கிறீனமாம் எண்டு சொல்லுறார். உண்மையோ..?

+++++++++++

ஈழத்தமிழர்களிண்ட அடுத்தபோராட்டவடிவம் எங்களுக்கையே நாங்கள் குத்துப்பட்டு சாகிறதுதான். தற்போதைய நிலமையில அப்பிடித்தான் தெரிகிது.

+++++++++++

சாந்தி அக்கா, உந்தக் கேள்விகளை இந்த ஐயாவிடம் கேட்காமல் சனி பகவானை கேட்டு இருந்தால் இன்னமும் துல்லியமான பதில்களை சொல்லி இருப்பார்.

பிரித்தானியாவில் 3 இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை ..ஏனெனில் குடியுரிமை பெற்ற அனேகமான தமிழர்கள் இங்கிலாந்துக்காரர்களாகிவிட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில ஏறக்குறைய மூண்டு லட்சம் தமிழ்மக்கள் வாக்குரிமை உடையவர்களாக இருக்கிறீனமாம் எண்டு சொல்லுறார். உண்மையோ..?

+++++++++++

ஈழத்தமிழர்களிண்ட அடுத்தபோராட்டவடிவம் எங்களுக்கையே நாங்கள் குத்துப்பட்டு சாகிறதுதான். தற்போதைய நிலமையில அப்பிடித்தான் தெரிகிது.

+++++++++++

சாந்தி அக்கா, உந்தக் கேள்விகளை இந்த ஐயாவிடம் கேட்காமல் சனி பகவானை கேட்டு இருந்தால் இன்னமும் துல்லியமான பதில்களை சொல்லி இருப்பார்.

மாப்பு இது உண்மையிலேயே நடந்த உரையாடல்....இந்த கலந்துரையாடலை செய்வதற்கு நான் தர்மகுலசிங்கம் அவர்களடன் தொடர்புகொண்டு கதைத்துவிட்டு சாந்தி இந்த கேள்விகளை கேட்டபார்..அதே நேரம் என்னது சாத்திரி சாந்தி எண்டு இரண்டு சனியனுமே உங்களை சுத்திப்பிடிக்கப்போகுதுகள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு எனக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது.. கதைத்தவர் தான் டென்மார்க்நாட்டிலிருந்து டென்மார்க் தமிழர்களின் பிரதிநிதியாய் கதைப்பதாய் சொன்னார்..(அவரை டெர்மார்க் தமிழர்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தார்களா என்று எனக்கு தெரியாது)நான் தொர்ச்சியாக தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களையே பேட்டி எடுத்து போடுவதாகவும்..அந்த வகையில் தர்மகுலசிங்கம் அவர்களும் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்..அவரை எப்படி பேட்டி காணலாம் என்றும்..கேட்டார்.. நான் அவரிடம் சொன்னேன் ஜயா தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்று எனக்கே குழப்பமாய் இருக்கிறது தயவு செய்து தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்று தமிழில் தெளிவாக எழுதி எனக்கு அனுப்பிவிடுங்கள் அதன் பிறகு நான் அடுத்த பேட்டிகளை செய்ய அவை உதவியாய் இருக்கும் என்றேன்..கதைத்தவரிற்கே தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்று தெரியவில்லை போலை..தொடர்பை துண்டித்துவிட்டார்..அதாலை இங்கை யாழ் களத்திலையாவது யாராவது தமிழ்த்தேசியம் என்றால் என்னவெண்டு சொல்லித்தருவீங்களா??

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நரை தாடிகளை ஒரங்கட்டுவதுதான் எதிர்கால போராட்டத்தின் முதற்படியாக இருக்க வேண்டும். போதும் இவையிண்ட.. மாற்றுக் கருத்துகளும்.. புளிச்ச கருத்துக்களும்.

இளைய தலைமுறை சம கால உலக ஒழுங்கிற்கு ஏற்ப எமது இனத்தின் விடுதலைக்காக போராடும் தலைமைத்துவத்தை ஏற்று போரட்டத்தை முன்னெடுப்பதே தமிழர்களுக்கு ஒரு விடிவை பெற்றுத்தரும். அது களமாகட்டும்.. புலம்பெயர் தளமாகட்டும்..! :lol::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா, உந்தக் கேள்விகளை இந்த ஐயாவிடம் கேட்காமல் சனி பகவானை கேட்டு இருந்தால் இன்னமும் துல்லியமான பதில்களை சொல்லி இருப்பார்.

கலைஞன் ,

முதலே அவருக்குச் சாத்திரியும் நானும் சொன்னனாங்கள் சனியன்களோடை உரையாடுறீங்கள் பிரச்சனையில்லையோ என்று அதுக்கு அவரே தானே கறுத்தச் சனியன் காரியமில்லையென்று சொல்லிய பின்னர்தான் உரையாடல் தொடங்கியது.

இப்ப தேசியத்துக்கு எதிரானவரெண்டு கதைவருது. இதுக்கு தர்மகுலசிங்கமே பதில் தர வேண்டும். உரையாடலை ஏற்பாடு செய்த சாத்திரி மிகுதிச் சனிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கோ. :(

எப்படி

என்னாலே முடியல்ல :(

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி

என்னாலே முடியல்ல :lol:

என்னது ? முடியேல்ல மருமகனே ?

சனியன்களுடன் கூட்டணி சேர்வதோ அல்லது அடுத்த வடிவமோ ? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நரை தாடிகளை ஒரங்கட்டுவதுதான் எதிர்கால போராட்டத்தின் முதற்படியாக இருக்க வேண்டும். போதும் இவையிண்ட.. மாற்றுக் கருத்துகளும்.. புளிச்ச கருத்துக்களும்.

இளைய தலைமுறை சம கால உலக ஒழுங்கிற்கு ஏற்ப எமது இனத்தின் விடுதலைக்காக போராடும் தலைமைத்துவத்தை ஏற்று போரட்டத்தை முன்னெடுப்பதே தமிழர்களுக்கு ஒரு விடிவை பெற்றுத்தரும். அது களமாகட்டும்.. புலம்பெயர் தளமாகட்டும்..! :lol::(

ஜனனி போன்ற இளையவர்களின் எழுச்சியையும் இந்த நரை தாடிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

ஜனனி அவர்கள் தனித்துப் போட்டியிட்டதும் அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 50000 வாக்கக்களைப் பெற்றதும் இங்கிலாந்து அரசியல்வாதிகள் பலரிடத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவு தான் தமிழ் பிரமுகர்களைச் சந்திக்க அடிக்கடி முயற்சிப்பதும் ஈழப்பிரச்சீனை குறித்து தாமும் அக்கறைப்படுவதாகக் காட்டிக் கொள்வதும் ஆகும். இதே போன்ற ஒரு முயற்சி கனடாவிலும் எடுக்கப்்பட்டு வருகிறது. இந்த முயற்சிகளைக் கண்டு தேசியக் கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பல நரை தாடிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்பதும் உண்மை

தேசியக் கட்சிகளுடன் ஒட்டிக கொண்டிருப்பவர்கள் இதுவரை சாதித்தது என்ன என்பதையும் அறிய அவா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் ,

முதலே அவருக்குச் சாத்திரியும் நானும் சொன்னனாங்கள் சனியன்களோடை உரையாடுறீங்கள் பிரச்சனையில்லையோ என்று அதுக்கு அவரே தானே கறுத்தச் சனியன் காரியமில்லையென்று சொல்லிய பின்னர்தான் உரையாடல் தொடங்கியது.

இப்ப தேசியத்துக்கு எதிரானவரெண்டு கதைவருது. இதுக்கு தர்மகுலசிங்கமே பதில் தர வேண்டும். உரையாடலை ஏற்பாடு செய்த சாத்திரி மிகுதிச் சனிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கோ. :wub:

பொறுப்பெடுக்கிறதெல்லாம் சின்னப்பிரச்சனை ..ஆனால் முதல்லை நான் கேட்ட மாதிரி மற்றவையை தேசியத்திற்கு எதிரானவை என்று குற்றம் சாட்டுபவர்கள்..தேசியம்..அல்லத

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சகல தமிழ் அரசியல்வாதிகளும், போராட வெளிக்கிட்டு நரைத்த தாடிகளுடன்/தாடிகளில்லாமல் திரிபவர்கள் எல்லோரும் கொள்கை ரீதியாகவும், போராட்ட ரீதியாகவும் தோல்விகளைத் தழுவி தமிழரை அடிமையாக்கியுள்ளனர்.. தமது தோல்விகளை ஒப்புக்கொண்டு ஒதுங்காமல் தற்போதும் தமிழருக்கு தலைமைதாங்கி ஏதாவது செய்வோம் என்று தமிழர் தலையை மொட்டையடித்து மிளகாய் அரைக்கவே முனைப்புடன் நந்திபோல் இருக்கின்றனர். புதிய சிந்தனைகள் உருவாகாமல் தமிழருக்கு எதிர்காலம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நீங்கள் தர்மகுலசிங்கத்தை தென்மானில உப பிரதிநிதி என தெரிவித்துள்ளீர்கள் அனால் அதை நீங்கள் உறுதிப்படுத்தினீங்களா?

தென்மாகாண சபையில் உள்ளவர்களின் பட்டியலில் இவரின் பெயர் இல்லையே , hவவி:ஃஃறறற.சநபழைளெலனனயnஅயசம.னம

ஃறஅ182138

அத்துடன் தர்மகுலசிங்கம் நீங்கள் கூறும் கட்சி சார்பாக தென்மாகாண சபை தேர்தலில் நிர்கவில்லை. அவர் தென்மாகசபையில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெறிறியாக தோல்வியடைந்தார். இவா கேட்ட கட்சியிலேயே ஒருவர் தான் தென்மாகாண சபைக்கு தேர்வுசெய்யப்பட்டார். தேர்தல் முடிவின்படி இவர் சார்ந்த கட்சியில் 5 அல்லது 6 இடத்தில் உள்ளார். எப்படி பிரதி உறுப்பினர் என இவரை கூறலாம். இவருக்கு முன்பு உள்ள அனைவரும் வரும் நவம்பர் மாதத்திற்கு முன் இறந்தால் இவர் உறுப்பினராகலாம் . அதையா நீங்கள் சுறுகின்றீhகள். அப்படியாயின் ஐரோப்பிய பாரளமன்ற தேர்தலில் போட்டியிட்ட எமது உறவுகளும் பதல் உறுப்பினர்களா?

கன விடயம் உதைக்கின்றது . அத்துடன் எமது போராட்டங்களுக்கு பல தொந்தரவுகளை ஏற்படுத்திய மற்றும் தமிழீழவிடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய தடைக்கு காரணமான சிங்கள சில்வாவை அன்பர் என கூறியுள்ளாரே. நீங்கள் கவனிக்கவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.