Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு போதிய அறிவில்லை – கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்குப் போதிய அறிவில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதல்வர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவவை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினர்கள் பலர் தகுதியற்றவர்களாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நேர்மையான, செயற்திறன் மிக்க ஆளுனரை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் கோருவதன் ஊடாக அவர்களது அரசியல் ஞானம் புலப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 50000 முதல் 500000 வரையில் லஞ்சம் கோரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆட்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என ஆளுனர் வலியுறுத்தி வருவதாகவும், இதன் காரணமாகவே மாகாணசபை உறுப்பினர்கள் ஆளுனர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு செயற்படுவதாகவும் அமைச்சர் முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆளுனரை பணி நீக்கம் செய்யுமாறு கோர எந்தவொரு மாகாணசபை உறுப்பினருக்கும் அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1...14497&cat=1

இதை சொல்லுறவனுக்கு இருக்காமோ...??

பாண்டு அப்பிடியே அமோக வரவேற்பு கொடுத்த மக்களின் படத்தையும் ஒருக்கா இணைச்சு விடுங்கோவன்...

பாப்பம் எத்தினை லட்ச்சம் என்டு...

ஓம்

அப்படியே அவரைச்சுற்றி பொல்லுகளுடன் நிற்பவர்களையும் இணைத்தீங்கள் என்றால்

எது கூட

எது வேலை செய்யுது என்று கணக்குப்பார்க்கவும் எழிதாக இருக்கும்

ஆனால் நீங்கள் செய்யமாட்டியள்

பொல்லக்கொடுத்து அடி வாங்கிறது என்றது இதைத்தான் காணும்

பொல்லக்கொடுத்து அடி வாங்கிறது என்றது இதைத்தான் காணும் :( :( :o:) :) :)

கருணா என்னசெய்கிறார், டக்கிளசு என்ன செய்கிறார் என்பதை தானே இப்ப பாக்கலாம்! சூடு கிளிளப்பிறமாதிரி வேறை என்ன நடக்குது? வடக்கிலை டக்கிளசின் கூத்து கிழக்கிலை கருணா பிள்ளையான் கூத்து! பொழுதுபோக வேறை என்ன செய்யிறது?

:(:(:o

அண்ணை உதிலை ஒரு 200 பேர் தேறாது உது தான் ஒட்டு மொத்த கிழக்கு மக்கள் தொகையே...

  • கருத்துக்கள உறவுகள்

:(:(:o

அண்ணை உதிலை ஒரு 200 பேர் தேறாது உது தான் ஒட்டு மொத்த கிழக்கு மக்கள் தொகையே...

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டுக்கும் இடையில்

6 நிமிடங்கள்

ரொம்ப மிடுக்காத்தான் வேலை செய்கின்றீர்கள்

அல்லது வெட்டி ஒட்டலா???

உங்கடை சந்தோசத்தை நான் ஏன் கெடுப்பான். :( :( :o:) :) :)

பிள்ளையானின் சின்னப்பிள்ளைத்தனமான அரசியலை இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா?

2009 September 4

by theepamnet

Pillaiyan-Small

எந்தக்காலத்திலும் இலங்கை இந்தியாவிடம் மண்டியிட்டதுமில்லை, இனியும் அதற்கு சந்தர்ப்பமே இல்லை, அதிலும் இலங்கையில் புலிப்பயங்கரவாதத்தினை ஆணிவேருடன் பிடுங்கி அழித்தொழித்து சாதனை படைத்து

இன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதியை உலகமகா தலைசிறந்த தலைவர்கள் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவிற்கு புலிகள் ஒரு பாரிய சவாலாகவே இருந்து வந்தனர், ஆனால் அப்பேற்பட்டவர்களையே அழித்தொழித்த “சூப்பர் மேன்” இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த தூக்கத்தையே நிலைகுலைய வைத்திருக்கின்றார், தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

தென்னாசியாவில் தன்னிடம்தான் எல்லோரும் எல்லாவற்றிற்கும் கையேந்தி நிற்கவேண்டும், தன்னைவிட எவரும் மிஞ்சிவிடக்கூடாதென்ற இறுமாப்பில் இருந்துவரும் இந்தியா, லேட்றஸ் ஆக தனது காய்களை இலங்கைக்குள் நகர்த்துவதற்கு தற்பொழுது கபளீகரம் செய்திருக்கும் பொரும் புள்ளிதான் கண்பதி அவர்கள்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தமாதிரி, ஏட்டிக்குப்போட்டியான ஆலோசனைகளை “றோ” மூலியமாக கண்பதிக்கு இந்தியா தங்குதடையின்றி வழங்கிக்கொண்டிருக்கிறது என்பது புதிய தகவல். ஆனால் “றோ” வழங்கும் ஆலோசனைகளை கிரகித்து செயல்வடிவம் கொடுக்குமளவிற்கு கண்பதியிடம் ஆழுமை இருக்கின்றதா என்பதும், இலங்கையில் இன்னுமொரு பேரழிவிற்கு இந்தியா கண்பதியை பயன்படுத்திவிட்டு, வேலை முடிந்தவுடன் கழற்றி எறியும் உறை போல கண்பதியை கையாழப்போகின்றதா என்பதும் பொறுத்திருந்து கண்காணிக்கப்பட வேண்டிய விடயங்கள்.

ஆனால் கிழக்கு கண்பதியின் செயற்பாடுகளின் மாற்றங்களின் தன்மைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு, இந்த எதிர்வுகூறலை நாம் எழுதவில்லை, உள்ளிருந்து பெறப்பட்ட துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே “கண்பதி – றோ” கூட்டணியின் செயற்பாடுகள் எமக்குப் புலப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 200இலிலும் ஒன்றுகூட சிரிப்பதாக தெரியவில்லை

முகமெல்லாம் எதையோ கண்டு வெருண்டமாதிரி தெரியுது

சீ வினாயகமூர்த்தியை கண்டு என்று சொல்லமாட்டன்....???

வரலாற்றை எமக்கு படிப்பிக்கவேண்டாம்

பஞ்சம் தங்களுக்குத்தான்

பெற்றுக்கொள்ளுங்கள்

திருப்பி வாந்தி எடுக்கவேண்டாம் இங்கு....

எல்லாம் பேயைக் கண்டதுகள் போல் அல்லவா நிற்கின்றதுகள்

பிடிச்சுக்கொண்டு வந்தவர்கள் போலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் எங்கட சனம் சரியா மெலிந்து பயந்து போய் இருக்காங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.