Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் பெற்றோரை நாம் மோசமான முறையில் நடத்தவில்லை: மகிந்த சொல்கின்றார்

Featured Replies

புலிகள் யாருக்கும் வெளி நாடு போக பணம் கொடுத்தது கிடையாது என்னும் அடிப்பறை அறிவு கெட்டதுகளுக்கு என்ன பதிலை சொல்ல

******

நான் அதையாவது செய்தன் .... ஆனா நீர்...??? ....

*****

Edited by Nellaiyan

தையா, மற்றவர்களுக்கு பண்பாக பதில் எழுது, உன்னை நோக்கியும் பண்பாண வார்த்தைகள் வரும்! .. சிலவேலை பிறப்பை மாற்ற இயலாதுதான் :icon_idea:

நண்றி இல்லாத எதுக்கும் பண்பு தேவை இல்லை... அதுவும் உனக்காக நாங்கள் சாக வேணும் எண்டு எதிர்பார்க்கிறவனுக்கா பண்பு வேணும்....???

பன்னாடை ....

எங்களுக்கு சம்மபளம் தந்து போராட அனுப்பின மாதிரி பேசும் போது எங்கை போச்சுது உங்கட பண்பு...

அடிப்படை அறிவுள்ளவரே, எத்தனை பெயர்கள் வேண்டும்??? ... சில மாதங்களுக்கு முன்னுக்கும் இங்கு சுலோ பகுதியில் ஒருவரது ஜீப் அடித்துடக்கப்பட்டது. ஏன் தெரியுமோ??? வர, பிஸ்னஸ் தொடங்க கொடுக்கப்பட்ட காசை, அவர் ஏப்பம் விடப்பார்த்தாராம்!!! ... தெரியா விடின் ... பொத்திக் கொண்டிருங்கோ!

உதை விட ஊத்தைகளை அவிழ்க்க எங்களாலும் முடியுமுங்க ... நிற்பாட்டுங்கோ, முன்னால் போராளியே!

முடிந்தால் சொல்லும்... பிரச்சினையே கிடையாது... ஆனால் உண்மையாக இருக்க வேணும்... கதை கட்டி பிழைக்கும் பல பேரை நானும் பாத்தாச்சு... அதிலை நிர் ஒண்டு எண்டதை பாத்தும் கல காலம்..

பொய் சொல்லி பிழைப்பதுவும் பிழைப்பா...???

சரி புலிகள் அப்படி செய்கிறார்கள் எண்று தெரிந்தால் எதுக்க்காக காசுகளை பிறகும் கொன்டு போய் கொட்டினீங்கள்.... என்ன நம்பிக்கையிலை...???

நண்றி ..

*****

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதையாவது செய்தன் .... ஆனா நீர்...??? மனிசியின் சீலை தலுப்புக்க கிடந்தனீர்....

புலிகள் யாருக்கும் வெளி நாடு போக பணம் கொடுத்தது கிடையாது என்னும் அடிப்பறை அறிவு கெட்டதுகளுக்கு என்ன பதிலை சொல்ல

அப்படி போடுங்கோ தயா அண்ணா...

நெல்லையனுக்கு இது எங்க தெரிய போக்குது :icon_idea::lol:

பாவம் கிழவன் வயது போய் விட்டது போல ..அது தான் இந்த பு....... :)

Edited by kuddipaiyan26

*****

Edited by Nellaiyan

*****

Edited by Nellaiyan

நாளைக்கு வேலைக்கு எழும்ப வேண்டும் .... உங்களைப் போல் தேசியத்தின் சொத்தில் இருப்பவன் என்றால் ... இரவு முழுக்க பதிலளிப்பேன்!!

....

bye

நாளைக்கு வேலைக்கு எழும்ப வேண்டும் .... உங்களைப் போல் தேசியத்தின் சொத்தில் இருப்பவன் என்றால் ... இரவு முழுக்க பதிலளிப்பேன்!!

....

இப்ப எல்லாம் காசு சேக்க போறது இல்லை வேலைகு போறதாய் காட்ட கனக்க முயலுறீர்...

சரி அப்ப ஒருக்கா கேட்டனே .. புலத்திலை போராட்டத்துக்கு எல்லாம் போய் கஸ்ரப்பட்ட நீங்கள் இங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு முன்னாலை ஒரு நாலு தடவை போராட்டம் நடத்தினார்களே அது எங்கை எண்டு தெரியுமா புலத்திலை இருந்து பொராடி களைச்சவரே...?

உண்மையா வாய் வீரம் இல்லை எண்டால் சரியான விலாசத்தை தாரும் அப்ப ஒத்து கொள்ளலாம் நீ பொய்யன் இல்ல எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

bye

tata

have nice day

take care :icon_idea::lol:

குறைஞ்சது இடத்தின் பெயர்...???

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

நீங்கள் தேவையில்லாமல் சிலருடன் வாதாடுகிறீர்கள் போலிருக்கிறது.அவர்களுக்கென்

விட்டுவிடுங்கள். மழை நின்றவுடன் தானாகச் செத்துப்போகும் !!!!!

எனக்கு உவர்கள் யாரை குறை சொன்னாலும் கவலை இல்லை... ஆனால் தலைவரை சொல்வதை என்னால் எப்போதும் ஏற்று கொள்ள முடிவது இல்லை....

அவரை போல ஒரு உன்னத மனிதரை தமிழர்கள் இனி எந்தக்காலத்திலும் காணப்போவது இல்லை... ஒரு தலைவர் என்பவரின் சிறப்பு குணம் என்ன எண்றால் அவர் எங்கள் ஒவ்வொருவரையும் விட திறமையானவராக இருக்க வேண்டும் என்பதுதான்... ஆனால் அவர் தமிழர்கள் எல்லோரையும் விட சிறந்த உள்ளம் படைத்தவராக இருந்தார்...

கற்பூர வாசம் அறியாத கழுதைகளுக்காக நாங்கள் கவலை பட வேண்டியது இல்லைத்தான்... ஆனால் அவர்கள் மற்றவர்களையும் குழப்புவதை அனுமதிக்க முடியாது இல்லையா...??

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது உண்மைதான் தயா. ஆனால் இவ்வாறான புல்லுருவிகளுக்குப் பதில் எழுதும் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். அதாவது நாம் எவ்வளவுதான் உண்மையை விளக்க முனைந்தாலும் அவர்கள் எதுவுமே புரியாதவர்கள் போல சுத்திச் சுத்தி ஒன்றிலேயே நிற்பார்கள். அவர்களுக்கு அதை விட்டால் வேறு வழியில்லை. நமது கருத்துக்களை அவர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால் அவற்றை ஏற்றுக்கொண்ட மறுகணமே அவர்களது போலியான கற்பனை உலகும் நொருங்கி உடைந்துவிடும். ஆகவே அவர்கள் முயலுக்கு 3 கால்கள்தான் என்பதில் பிடியாக இருப்பார்கள். கண்ணிருந்து குருடர்களாய், காதிருந்து ஊமைகளாய் இருக்கும் இந்தப் பிறவிகள் வாயை மட்டும் அகலமாக விரித்திருப்பார்கள். ஒன்று விஷம் கக்க மற்றையது என்னவென்று உங்களுக்குத் தெரியும்தானே?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.