Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழ தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!! ..??

Featured Replies

இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ள தமிழீழ மக்களுக்கு அங்கு நிரந்தரமாக வதிவதற்கு குடியுரிமை வழங்க தாம் உறுதி அ|ளிப்பதாக தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணா நிதி குறிப்பிட்டுள்ளார். தமிழீழ மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக இது அமையும் என இவர் இதனை பெருமையாக கருதுகின்றாரோ தெரியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

நேற்று இடம்பெற்ற அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் இதற்கான தீர்மானத்தினை கட்சி எடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நீண்டகால இன ஒழிப்பு நடவடிக்கையால் தப்பி ஓடி தஞ்சமடைந்த மக்களை இந்தியாவிலும் இதுவரை சிறிலங்கா அரசின் அகதிகள் என பாரபட்சத்துடன் தான் நடாத்தி வருகின்றது இந்திய அரசு.

ஈழத்தமிழர்களது இத்தகைய நிலைக்கு முக்கியகாரணியாக பார்க்கப்படும் இந்திய அரசு ஈழத்தமிழர்களது அடையாளங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடைக்கையாகவும் அதே நேரம் தமிழர் தாயக கோட்பாட்டினை முற்றாக சிதைக்கும் நடவடிக்கையாகவே இந்த குடியுரிமை வழங்கும் நிகழ்வு அமையும்.

தமிழீழ தமிழர்கள் கேட்பதெல்லாம் தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழும் உரிமையே மாறாக தாயகத்தினை சிதைக்கும் உரிமையினை அல்ல. தமிழீழ தமிழர்களுக்கான உரிமையினை அவர்களது பிறந்த நாடில் பெற்று கொடுக்கும் வரை அந்த மக்கள் கெளரவமாக வாழ்வதற்கு உரிய சட்ட ரீதியான உரிமையினை வழங்குவதே பொருத்தமானது.

நன்றி ஈழ நாதம் http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானும் .....................தள்ளியும் ........................ என்ற பழமொழிதான் இந்த நாய்க்கு பொருந்தும்.

இலங்கையில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படும்பாடு இவனுக்கு தெரியாதா?

அவர்கள் தொண்டைமானால் படும் சித்திரவதை கொஞ்ச நஞ்மல்ல>......

இந்த நிலையே தமிழ் நாட்டில் வாழும் இலங்கையில் இருந்து போய் வதியும் தமிழர்களுக்கு இந்த கரி நாய் செய்யப் போகிறது.

உலகத்தில் தோற்ற வெளி நாட்டு கொள்கை கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.

ச்சீனாக்காரி வருவாள் தனுஸ்கோடிக்கு ............................

அப்ப தமிழன் சிரிலங்காவில் இருந்தான் என்பதையே இல்லாலமல் செய்ய கருநாநிதியும் சிங்களவனோடு சேர்ந்து வெளிக்கிட்டான்

யார் கேட்டது உன்ரை நாட்டு குடியுரிமை.?

எங்களை எங்கள் மண்ணில் வாழ விடுங்கள் என்றுதானே கேக்கிறோம்

*** , இனி ஆயுதபோராட்டம் மௌனித்து விட்டது என்று உனக்கே தெரியும். துணிஞ்சு சுயாட்சி தான் தமிழர் தீர்வு, தமிழகம் போல் அவர்களும் தங்களை தாங்களே ஆளும் ஒரு அரசியல் தீர்வை முன் வைத்து வட இந்தியனோடு வாதம் புரியேன்.

அதை விட்டு பிறகும் ஈழத்தமிழன் மேல் சவாரி செய்கிறாய். ****

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.......விட்டால் எங்களுடைய குடியுரிமையையும் பறிச்சு திரும்ப குடுத்திடுவார்கள்போல கிடக்கு. :)

பிரிட்டன், கனடா, சுவிஸ், டென்மார்க், நேர்வே அவுஸ்திரேலியா குடியுரிமை இனிக்கும் இந்திய குடியுரிமை கசக்கும்! இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அகதிகள் தீர்மானிப்பார்கள் குடியுரிமை வேண்டுமா வேண்டாமா என்று! மற்றவர்கள் ஐரோப்பாவிலும் கனடாவிலும் பெற்ற பிச்சை பணத்தில் அரைக் கான் பியர் குடித்து விட்டு கம்மென்டு கிடக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன், கனடா, சுவிஸ், டென்மார்க், நேர்வே அவுஸ்திரேலியா குடியுரிமை இனிக்கும் இந்திய குடியுரிமை கசக்கும்! இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அகதிகள் தீர்மானிப்பார்கள் குடியுரிமை வேண்டுமா வேண்டாமா என்று! மற்றவர்கள் ஐரோப்பாவிலும் கனடாவிலும் பெற்ற பிச்சை பணத்தில் அரைக் கான் பியர் குடித்து விட்டு கம்மென்டு கிடக்கவும்!

அப்படியென்றால் இதைப் புலம்பெயர் தமிழருக்குச் சொல்ல உங்களுக்கென்ன உரிமை இருக்கு? நீங்கள் என்ன தமிழகத்தில் உள்ள ஈழ அகதியா? :)

மேலே கருத்து சொன்னவர்களுக்கு என்ன உரிமையோ அதே உரிமைதான்! மற்றது நான் கூறியது அவர்களின் உரிமையில் கைவைக்காமலே! அவர்களின் உரிமை அவர்கள் தீர்மானிக்கட்டும்!

பிரிட்டன், கனடா, சுவிஸ், டென்மார்க், நேர்வே அவுஸ்திரேலியா குடியுரிமை இனிக்கும் இந்திய குடியுரிமை கசக்கும்! இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அகதிகள் தீர்மானிப்பார்கள் குடியுரிமை வேண்டுமா வேண்டாமா என்று! மற்றவர்கள் ஐரோப்பாவிலும் கனடாவிலும் பெற்ற பிச்சை பணத்தில் அரைக் கான் பியர் குடித்து விட்டு கம்மென்டு கிடக்கவும்!

உண்மைதான், இன்று இலங்கை அரசியல்வாதிகள் முதல் இந்திய புலனாய்வுத்துறையினர் வரை கவலைப்படுவது இந்த

ஐரோப்பாவிலும் கனடாவிலும் பெற்ற பிச்சை பணத்தில் அரைக் கான் பியர் குடித்து விட்டு கம்மென்டு கிடப்பவர்களைப்பற்றித்தான். இந்த அரைக்கான் பியர் அடிப்பவர்களே இப்படி இருந்தால், முழுக்கான் அடிப்பவர்களைப்பற்றி சொல்லவா வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கருத்து சொன்னவர்களுக்கு என்ன உரிமையோ அதே உரிமைதான்! மற்றது நான் கூறியது அவர்களின் உரிமையில் கைவைக்காமலே! அவர்களின் உரிமை அவர்கள் தீர்மானிக்கட்டும்!

அப்படியானால் அவர்கள் சொன்னதில் பிழையில்லை என்கிறீர். உம் கதையை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கருணாநிதியின் மற்றுமொரு நாடகமா?. முன்பு 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து யுத்தத்தை நிறைவு செய்தவர் என்று தானே பொய்யுரைக்கும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் செய்தி வந்தது.

பிரிட்டன், கனடா, சுவிஸ், டென்மார்க், நேர்வே அவுஸ்திரேலியா குடியுரிமை இனிக்கும் இந்திய குடியுரிமை கசக்கும்! இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அகதிகள் தீர்மானிப்பார்கள் குடியுரிமை வேண்டுமா வேண்டாமா என்று!

உண்மைதான்.

அப்படியானால் அவர்கள் சொன்னதில் பிழையில்லை என்கிறீர். உம் கதையை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை..! :)

முட்டாள்களுக்கும் கருத்து கூறும் உரிமை இருக்கிறது! நான் முட்டாளா இல்லையா என்பது எனது கருத்தில் தெளிவாகும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.