Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன கால ராவணனாக ராஜபக்சே இருக்கிறார்: விஜயகாந்த்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 29, செப்டம்பர் 2009 (11:48 IST)

நவீன கால ராவணனாக ராஜபக்சே இருக்கிறார்: விஜயகாந்த்

இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

காலை 9மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை முடிவடைகிறது.

விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்க்ளுக்கு பேட்டி அளுத்தார். ‘’நாடு முழுவதும் தீமையை அளிக்கும் தசரா ‌கொண்டாடப்படுகிறது.

நேற்று பிரதமரும் , காங்., தலைவர் சோனியாவும் தசராவில் கலந்து கொண்டனர். ராவணன் வதத்தை பார்த்தனர். நவீன கால ராவணனாக ராஜபக்ஷே இருக்கிறார்.

இலங்கை கடற்படையினர் மீது எப்போது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர். மீனவர்களுக்கு ஏன் இந்திய கடற்படை பாதுகாப்பு கொடுப்பதில்லை’’ என கேள்விகளை எழுப்பினார்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் ராஜபக்சாவை இராவணன் என்று சொல்கிறார். அந்த இராவணனுக்கு உதவி செய்பவர்கள், விஜயகாந்த் கூட்டுச்சேர விரும்பும் காங்கிரசுக் கட்சியினர் தானே.

அப்ப கொலைஞர்?

:icon_idea:

அப்ப நம்ம காந்த் என்ன செய்கிறார். இராமனாக மாறி அம்படிக்க வேண்டியதுதூனே

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்ம காந்த் என்ன செய்கிறார். இராமனாக மாறி அம்படிக்க வேண்டியதுதூனே

அவருடைய அடுத்தபடம்வரை காத்திருங்கள்

இவருக்கு ஆங்கிலம் சரியாக பேசவராது எண்டு ஏற்கனவே தெரிஞ்சு வச்சிருக்கிறன். ஆனா வரலாறும் தெரியாது என்டு இப்பதான் தெரியும்.

இராவணன் ஒரு சிவபக்தன் என்பதும், அவன் தன் தாயிடம் மிகுந்த அன்புள்ளவன் என்பதும், அவன் சீதையை பலவந்தமாக கடத்திச் செல்லவில்லை என்பதும், தஞ்சம் அடைந்த சீதையை பாதுகாக்கவேண்டியே தன்னுடன் அழைதுச் சென்றான் என்பதும் இவருக்கு எங்கே தெரியப் போகுது?

இராவணன் எங்கே? இராஜபக்ச எங்கே? இது அவருக்கு எங்கே புரியப் போகுது?

Edited by RasaRaasan

இராவணன் தமிழன் என்பதைக்கூட மறந்துவிட்டாரா அல்லது தெரியாதா இவருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் தமிழன் என்பதைக்கூட மறந்துவிட்டாரா அல்லது தெரியாதா இவருக்கு?

அவர் தெலுங்கர்தானே..! அதைப்பற்ரி அவருக்கென்ன கவலை?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் ஒருமுறை இங்கு எழுதியிருந்தேன்

1999 என்று நினைக்கின்றேன்

விஐயகாந்த்

இங்கு வந்திருந்தபோது

அவர் சொல்லிவார்த்தை எம்மை மிகவும் பாதித்தது

ஆனால் இன்று அது நிஐமாக......

உங்கள் போராட்டத்தை

எம்மை நம்பி நடத்தாதீர்கள்

எம்மை நம்பாதீர்கள்

நாங்கள் முதலில் இந்தியர்கள்

அதற்கு பின்பே.....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.