Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கபொத உயர்தரப்பாடசாலையில் கணிதம், விஞ்ஞான பாடங்களில் தமிழ் மாணவர்கள் முதலிடம்

Featured Replies

கபொத உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின் படி கணித , விஞ்ஞான பாடங்களில் தமிழ் மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர். விஞ்ஞானபாடத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தினை சேர்ந்த மைதிலி சிவபாத சுந்தரம் என்ற மாணவி பெற்றுள்ளார். கணித பாடத்தில் அன்ரன் கிற்ஸ்ரல் ஜோன்ராஜ் என்ற ஹாட்லி கல்லூரி மாணவர் பெற்றுள்ளார். இதே வேளை கலை, வர்த்தக பாடங்களில் சிங்கள மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மைதிலிக்கும் நிராஜுக்கும் மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுவதில் மகிழ்ச்சியடைகிறேன். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:wub:

Edited by Mullaimainthan

தமிழனின் கல்விதான் நமது இந்த நிலைக்கு காரணம்.

நம் படித்த முட்டாள்களான அமிர்தலிங்கம், பொன்னம்பலம், திருச்செல்வம்,போன்றவர்களும்

தற்போது படித்து அரச பதவிகளில் உள்ள ஈனத்தமிழர்களும் தாம்

தமிழர்களின் இந்த நிலைக்கு காரணம்.

சரி இனியெல்லாரும் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாதையுங்கோ!! அண்ணை நீங்களும்தான்!

மாணவர்களிற்கு வாழ்த்துகள்!

கணிதப்பிரிவில் ஏற்கனவே பல தமிழ் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலாவதாக வந்து இருக்கின்றார்கள். ஆனால்.. கடைசியாக நான் அறிந்தவரை யாழ்.பரியோவான் கல்லூரி மாணவன் சுபநேசன் அவர்கள் பல இடர்ப்பாடுகளின் மத்தியில் கல்விகற்று [ஈ பீ ஆர் எல் எல் இயக்கம் குண்டுவீசியதன் காரணமாக தனது கண்பார்வையை இழந்தநிலையில்.. ] தனது தங்கச்சி குறிப்புக்களை வாசிக்க அதை காதினால் கேட்டுபடித்து... பின்னர் அகில இலங்கையிலேயே நான்கு அதிவிஷேட சித்திகள் பெற்று உயிரியல் பிரிவில் முதலாவது மாணவனாக வந்து இருந்தார். நான்குபாட கூட்டுத்தொகை அவருக்கு 356 வந்தது.

ஆனால்.. இவரின் பின்னராக அகில இலங்கை ரீதியாக உயிரியல் பிரிவில் தமிழ் மாணவர்கள் பிரகாசித்ததாக தெரியவில்லை. இப்போது மீண்டும் கொழும்பு சைவ மங்கையர் கழகத்தை சேர்ந்த ஓர் தமிழ் மாணவி உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தை அகில இலங்கை ரீதியில் பெற்று இருப்பது மகிழ்ச்சியை தருகின்றது.

மாணவிக்கு பாராட்டுக்கள்!

யாழ்ப்பாணத்தில் மட்டுபடுத்தப்பட்ட வசதிகள் மட்டுமே உள்ள நிலையில்.. கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை பெற்ற மாணவனுக்கும் பாராட்டுக்கள்!

Edited by மச்சான்

இந்த முடிவுகளின் படி கணித , விஞ்ஞான பாடங்களில் தமிழ் மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் விஞ்ஞானம் அடக்கம் இல்லையோ? உயிரியல்பிரிவு மாணவர்களை விஞ்ஞான பிரிவு என்று எழுதி இருக்கின்றார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

அதி திறமைச் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் எத்தகைய அடக்கு முறைகளுக்குள் இருந்தும் தமிழன் நிமிர்வான் என்பதற்கு இதுவே சான்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.