Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2010]

Featured Replies

  • தொடங்கியவர்

"சேவலுக்கு விரட்டவும் பேட்டுக்கு பதுங்கவும் கற்றுக் கொடுத்தது..." என்ற திரியில் இருந்து சக கருத்தாளரை அவமதித்த சில கருத்துகள் நீக்கப்பட்டன

  • Replies 165
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

"சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்" என்ற திரியில் சக கருத்தாளரை 'நாயே' போன்ற மிக அநாகரீக வார்த்தைகளால் திட்டப்பட்ட பதிலும், அதற்கு இடப்பட்ட பதில்களும் நீக்கப்பட்டு, அதனை இட்டவருக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்பட்டன.

Edited by நிழலி

  • தொடங்கியவர்

"இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி" என்ற திரியிலிருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டன.

அனைவரையும் திரியினை ஒட்டிய விவாதங்களை நடாத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

'கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியிலிருந்து ஒரு மடல்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

'அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல – கஜேந்திரனின் சிறப்புச் செவ்வி'

'வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது: கஜேந்திரன்'

'தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி'

ஆகிய தலைப்புகளிலிருந்து தனிநபர்த் தாக்குதல்கள், ஒருமையில் விளித்து எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'எந்தத் தமிழ் தலைவருடன் ஜனாதிபதி பேசுவார்' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'கஜேந்திரன் குழுவினரின் அதிகரித்துவரும் அட்டகாசங்கள்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

'நாடு கடந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதே அடுத்த முக்கியமான பணி என்கிறார் சம்பிக றணவக' என்ற தலைப்பில் அதனுடன் தொடர்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'யாழ்ப்பாணதில் காலால் காரோடும் இளைஞர்' என்ற தலைப்பு செய்தித் திரட்டிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'தனித்துவமான இறைமை கொண்ட தேசமே தீர்வு - த.தே.ம.முன்னணி' என்ற தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்ய ஏற்பாடு',

'போர்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்த்தது பிரித்தானியா!' ஆகிய தலைப்புகளிலிருந்து அவற்றுடன் தொடர்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் அனாவசியமான முறையில் தலைப்புக்களைத் திசைதிருப்பும் வகையில் கருத்துக்களை எழுதினால் அவ்வுறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

'நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம்" உயிருடன் குருவி: தேடத் தொடங்கிவிட்ட இன்டர்போல் : ஜூனியர் விகடன் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

ராஐபக்சேக்களிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகள் தமிழ் தேசிய விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிமுயற்சி – தன்மீதான அவதூறுகளை அடியோடு மறுக்கினறார் – கஜேந்திரன்.எம்.பி தலைப்பு ஏற்கனவே உள்ளதால் பின்னர் இணைக்கப்பட்டது நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

"சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்" என்ற திரியில் பல கருத்துகள் நீக்கப்பட்டன

அசாமில் ஆதிவாசிகளின் மீதான வன்முறை என்ற திரி ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தமையால் நீக்கப்பட்டது

'நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன

'சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன..?!' என்ற தலைப்பு பூட்டப்பட்டுள்ளது.

'கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

குறிப்பிட்ட கட்சி ஒன்றுக்கு ஆதரவு தேடுவதைப் போன்ற ஒரு திரி நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

"ராஜபக்சே சிபாரிசில் இலங்கையில் சிகிச்சை- கம்பீர், நெஹ்ரா மீது பிசிசிஐ கடும் கோபம்" என்ற திரியில் ஒருமையில் எழுதப்பட்ட பதில் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

இரண்டாம் முறையாகவும் இணைக்கப்பட்ட "இழந்த கன்னி தன்மையை மறைக்க ஆபரேஷன்" என்ற திரி மீண்டும் நீக்கப்பட்டது. ஒரு முறை நீக்கப்பட்ட திரியை மீண்டும் இணைக்க வேண்டாம்.

  • தொடங்கியவர்

"நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!: மல்லிகா ஷெராவத்" என்ற திரியில் சில கருத்துகள் நீக்கப்பட்டு, திரியும் பூட்டப்பட்டது

Edited by நிழலி

  • தொடங்கியவர்

" 254 தமிழர்களை ஆஸிக்கு சட்டவிரோதமாக அனுப்ப முயன்றவருக்கு 25 மில்லியன் அபராதம்" என்ற திரியிலிருந்து அரசியல் கட்சி சார்பான தனிமனித தாக்குதலுக்குரிய பதில் நீக்கப்பட்டது

" தேசியத் தலைவர் நிராகரித்த ஒஸ்லோ தீர்வை ஏற்பதா? – கெளரிமுகுந்தன்" என்ற திரியிலுருந்தும் மேற்கூறப்பட்ட அதே காரணத்திற்காக இரு பதில்கள் நீக்கப்பட்டன

Edited by நிழலி

கொழும்பில் இருந்து சுழிபுரம் சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு பயணக்கட்டுரை- 2 தலைப்பில் இருந்து சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

'அரசினது சிங்களப்படைகள் மட்டுமல்ல நிர்வாக சேவையினரும்தான்……!' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'மாவீரர்களின் எலும்புக்கூடுகளும், வரிப்புலிச் சீருடைகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு வீதியில் கொட்டப்படுகின்றன.' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'றிசாட் பதியுதீன் போன்ற அமைச்சர்களின் இன்னொரு பக்கம்! எப்போது தமிழனுக்கு விடிவு வரும்!!' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'பெண்களும் அவர்கள் காதலும்..!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

செய்தியின் மூலம் குறிப்பிடப்படாத நான்கு தலைப்புகள் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

குறிப்பிட்ட மதம் ஒன்றை மறைமுகமாக கேவலப்படுத்தும் திரி ஒன்று நீக்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.