Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நாட்டில் தமிழர், சிங்களவர் என்ற பேதம் இல்லை எமது நாடு சிறிலங்கா - யாழில் மஹிந்த

Featured Replies

செய்த பாவங்கள் எல்லாம் போக்கி வெற்றி தருவாயாக

MR%20in%20Jaffna.jpg

இந்த நாட்டில் இனி தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்ற பேதம் இல்லை. நாம் ஒரு தாயின் பிள்ளைகள்; குலபேதம் இன்றி வாழ்வோம். சிங்களவர் தேசம் பதமிழர் தேசம் என்று இல்லை எமது தேசம் சிறிலங்கா. என்று யாழில் கூறினார் மஹிந்த. இதே வேளை கொழும்பில் பேசும்போது இந்த நாட்டினை சிங்கள சிங்க கொடிக்கு கீழ் ஒன்று படுத்தியவன் நான் என்று பேசியமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தியவன் நான். ஆகவே இந்த நாட்டை பிளவு படாமல் உங்கள் எல்லோரினதும் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்ய எனக்கு வாக்களியுங்கள் என்று மேலும் கூறினார். நல்லூரில் பிரார்த்தனை முடித்த கையோடு துரயப்பா விளையாட்டரங்கிற்கு செல்கின்றார் மஹிந்த. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர் என்று ரூபவாஹினி தொலைகாட்சி ஒளிபரப்பியது. ஆனால் இந்த வழிபாட்டு ஊர்வலத்தில் நூற்று கணக்கான மக்களே கலந்து கொண்டனராம் அதுவும் டக்ளஸ் வாகன ஒழுங்குகள் செய்து பெரும்பாலான மக்கள் அந்த பகுதிக்கு கொண்டு வந்து இறக்கப்பட்டனர். தவிர இராணுவத்தினரும் சிவில் உடைகளிலும் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important

வாவ்வ்வ்... புல்லரிக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்வ்வ்... புல்லரிக்குது!

எனக்கு உடம்பெல்லாம் எரியுது

வாவ்வ்வ்... புல்லரிக்குது!

புல்லரிக்குதா? அல்லது முதுகு சொறிஞ்சு.... பொல் இருக்.?! :D

46839121.png

இப்படத்தில் ... மிகப்பெரும் ஜனநாயகவாதியும், மத்தியில் கூட்டாட்சி .. மாநிலத்தில் சுயாட்சி என்ற கோசங்களை யாழில் வைத்து வந்தவர், இன்று அவருக்கு சொல்லியாச்சாம் உதுகளை விடச்சொல்லி, இன்று அவரின் கொள்கை மக்கள் சகஜநிலைக்கு திரும்ப வேண்டுமாம்!! என்ன அவர், யாழில் ஆகமட்டும் யுத்தநிறுத்ததுக்கு பின்னம் ஒரு 2000 பேரைத்தான் போட்டிருப்பார்/கொஞ்ச பேரை காசுக்காக கடத்துகிறார் அவ்வளவுதான், அவருடன் மகிந்த செய்த பாவங்களை போக்க .... கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு ... மன்னிப்பதற்கு வந்துள்ளவரை??? ...

இக்கேள்விக்கு விடை கண்டு பிடிக்க சில உதவிகள் ..

1) முன்னாள் தமிழ்த்தேசியத்தின் தூண்

2) மடுமாதாவை காவிக்கொண்டு றன்னிங் செய்து(இவரோ, அவரின் உதவியாளர்களோ), உலக பிரசித்தி பெற்றவர்.

இப்போது விடையை கூறுங்கள் பார்ப்போம்.

46839121.png

இப்படத்தில் ... மிகப்பெரும் ஜனநாயகவாதியும், மத்தியில் கூட்டாட்சி .. மாநிலத்தில் சுயாட்சி என்ற கோசங்களை யாழில் வைத்து வந்தவர், இன்று அவருக்கு சொல்லியாச்சாம் உதுகளை விடச்சொல்லி, இன்று அவரின் கொள்கை மக்கள் சகஜநிலைக்கு திரும்ப வேண்டுமாம்!! என்ன அவர், யாழில் ஆகமட்டும் யுத்தநிறுத்ததுக்கு பின்னம் ஒரு 2000 பேரைத்தான் போட்டிருப்பார்/கொஞ்ச பேரை காசுக்காக கடத்துகிறார் அவ்வளவுதான், அவருடன் மகிந்த செய்த பாவங்களை போக்க .... கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு ... மன்னிப்பதற்கு வந்துள்ளவரை??? ...

இக்கேள்விக்கு விடை கண்டு பிடிக்க சில உதவிகள் ..

1) முன்னாள் தமிழ்த்தேசியத்தின் தூண்

2) மடுமாதாவை காவிக்கொண்டு றன்னிங் செய்து(இவரோ, அவரின் உதவியாளர்களோ), உலக பிரசித்தி பெற்றவர்.

இப்போது விடையை கூறுங்கள் பார்ப்போம்.

அண்ணை,

உவங்களை விடுவம்! உவங்கள் வெளிப்படையாய் சொல்லுறாங்கள் செய்கிறாங்கள்..!

1) முன்னாள் தமிழ்த்தேசியத்தின் தூண்

எனக்கு நீங்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறீங்க!!

[முல்லிவாய்கால் போருக்குமுன் இதே யாழ்களத்தில் நீங்கள் எழுதியவைகள் இப்போதும் ஞாபகத்தில் இருக்கு!]

இங்கை யாழ்களத்திலை ஒருசிலரை பாருங்கோ! தாட்டபிணத்தை வெழியே எடுத்து வைத்து சித்திரவதை செய்து மகிழ்கிறாங்க.!!

உப்பிப்பிடி பாக்கேக்க ஆயர் எவ்வளவோ மேல்?!!! :D

அண்ணை,

உவங்களை விடுவம்! உவங்கள் வெளிப்படையாய் சொல்லுறாங்கள் செய்கிறாங்கள்..!

1) முன்னாள் தமிழ்த்தேசியத்தின் தூண்

எனக்கு நீங்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறீங்க!!

[முல்லிவாய்கால் போருக்குமுன் இதே யாழ்களத்தில் நீங்கள் எழுதியவைகள் இப்போதும் ஞாபகத்தில் இருக்கு!]

இங்கை யாழ்களத்திலை ஒருசிலரை பாருங்கோ! தாட்டபிணத்தை வெழியே எடுத்து வைத்து சித்திரவதை செய்து மகிழ்கிறாங்க.!!

உப்பிப்பிடி பாக்கேக்க ஆயர் எவ்வளவோ மேல்?!!! :D

தம்பி, உவைகளுக்கு பதில் எழுதித்தான் யாழில் ... அன்பாக ... துரோகப்பட்டம் கட்டப்பட்டேன்!

.... எல்லாவற்றையும் செய்தோம், எல்லாவற்றுக்கும் ஆமா போட்டோம், எல்லாவற்றுக்கும் ஆதரவும் வழங்கினோம், ... .... தமிழ்த்தேசியத்தின் பெயரில் ... வேண்டாம் .... மீண்டும் ரணங்களை கிளற விரும்பவில்லை!!! ....

... இன்று, புலம்பெயர்ந்து விட்டோம், அங்கு உள்ளவர்கள் கேட்பாரற்று கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படப் போகிறார்கள்!, நாம் இங்கு செய்ய வேண்டியவைகளை விடுத்து, சேர்த்த பணத்தை சுருட்ட தொடர்பற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். ... அம்மக்களுக்கு ஏதாவது .... ஆதங்கத்தில்!

தம்பி, உவைகளுக்கு பதில் எழுதித்தான் யாழில் ... அன்பாக ... துரோகப்பட்டம் கட்டப்பட்டேன்!

.... எல்லாவற்றையும் செய்தோம், எல்லாவற்றுக்கும் ஆமா போட்டோம், எல்லாவற்றுக்கும் ஆதரவும் வழங்கினோம், ... .... தமிழ்த்தேசியத்தின் பெயரில் ... வேண்டாம் .... மீண்டும் ரணங்களை கிளற விரும்பவில்லை!!! ....

... இன்று, புலம்பெயர்ந்து விட்டோம், அங்கு உள்ளவர்கள் கேட்பாரற்று கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படப் போகிறார்கள்!, நாம் இங்கு செய்ய வேண்டியவைகளை விடுத்து, சேர்த்த பணத்தை சுருட்ட தொடர்பற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். ... அம்மக்களுக்கு ஏதாவது .... ஆதங்கத்தில்!

அண்ணை,

கடைசியாய் லண்டன் பாராளுமன்றம் முன்பு உங்களுக்கு பக்கத்தில் நின்று போரை நிறுத்த சொல்லி கத்தியவன்தான் நான்.!

ஏதோ ஒரு விதத்தில் நாங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறோம்.

அண்ணை,

கொலை செய்தவனை விட அதற்கு உடந்தையாய் இருந்தவனுக்குதான் தண்டனை அதிகம்.

நீங்கள் எழுதும் கருத்துக்களை பார்த்தால் போராட்டம் எனும் குதிரை பந்தயத்தில் பணம்கட்டி தோத்தவனின் மனோநிலையில் இருந்து கருத்து எழுதுவதாகவே தோன்றுகிறது.! :D

செய்த பாவங்கள் எல்லாம் போக்கி வெற்றி தருவாயாக

MR%20in%20Jaffna.jpg

...தவிர இராணுவத்தினரும் சிவில் உடைகளிலும் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important

முதல்ல ஒரு மேல்-உள்ளாடை ஒன்று போட்டு மார்பை மறைக்கச் சொல்லோணும், உப்புடி திரிஞ்சால், பின்னால நிக்கிற தடித் தாண்டவராயன்களே வேலையை முடிச்சுடுவங்கள்... முடிச்சுட்டாங்களோ தெரியாது... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.