Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க பிரதிநிதிகள் தேர்வு: ருத்திரகுமாரன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க பிரதிநிதிகள் தேர்வு: ருத்திரகுமாரன் தகவல்

- நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கு உலகம் முழுவதும் 135 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வி. ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவரது அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்காக உலகம் முழுவதும் 115 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், மேலும் 20 பேர் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை முன்னிலைப்படுத்தக்கூடிய வகையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=நாடு+கடந்த+தமிழ்+ஈழ+அரசு+அமைக்க+பிரதிநிதிகள்+தேர்வு:+ருத்திரகுமாரன்+தகவல்&artid=183066&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

Edited by நிழலி
செய்தி முழுமையாக இணைக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உருத்திரகுமாரின் கருத்தக்களை மட்டும் படிக்காமல் முக்கியமாக பின்னூட்டங்களையும் படியுங்கள்

இங்கே உருத்திரகுமாரின் கருத்தக்களை மட்டும் படிக்காமல் முக்கியமாக பின்னூட்டங்களையும் படியுங்கள் .

தினமணியில் கருத்துப் பதிவு செய்வதற்கு அதிக சுகந்திரம் தரப்படுகின்றது.

நாடு கடந்த அரசு தொடர்பாக வரும் அறிக்கைகளில்.

உருத்திரகுமாரின் பெயரில் வரும் கருத்தைத்தான் நான் கவனிப்பது.

அரசியல் அடைவு நிலைப்பாட்டில் மாற்றம், தெரிகின்றது.

இந்த நிலைப்பாடு நிரந்தரமானதா?

காலம் தான் பதில் தரவேண்டும்.

அரசை அமைக்காமல் விடப்போவது இல்லைப்போல் தெரிகின்றது.

தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு

தமிழருக்குள் அரசியல் செய்யாது.

சர்வதேச அரசியல் செய்யுமா?

இந்த நாடு கடந்த அரசு.

Edited by kalaivani

தினமணியில் கருத்துப் பதிவு செய்வதற்கு அதிக சுகந்திரம் தரப்படுகின்றது.

நாடு கடந்த அரசு தொடர்பாக வரும் அறிக்கைகளில்.

உருத்திரகுமாரின் பெயரில் வரும் கருத்தைத்தான் நான் கவனிப்பது.

அரசியல் அடைவு நிலைப்பாட்டில் மாற்றம், தெரிகின்றது.

இந்த நிலைப்பாடு நிரந்தரமானதா?

காலம் தான் பதில் தரவேண்டும்.

அரசை அமைக்காமல் விடப்போவது இல்லைப்போல் தெரிகின்றது.

தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு

தமிழருக்குள் அரசியல் செய்யாது.

சர்வதேச அரசியல் செய்யுமா?

இந்த நாடு கடந்த அரசு.

... பாருங்களன், இது போன்றதுகளின் .... தாங்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விடமாட்டார்கள்!!! .....

சரி, உருத்திரகுமாரன் வேண்டாம்!!! யார் செய்கிறார்கள்? ... ஒருவரும் இல்லை!!

.... இவர்கள் போன்றவர்களின் இலக்கு ... கொண்டு சென்று எல்லாவற்றையும் டக்லஸ்/கருணாக்களுக்கு கொடுப்பதே!!!!!

...... இப்படியான குழப்ப குரல்களுக்கு சொந்தக்காரர்கள் .... இங்கு எமது மக்களின் சொத்தில் வாழும்/வாழ் எத்தனிக்கும் கும்பல்களின் குரல்களே!!!! ... சிறப்பாக எல்லோருக்கும் இன்று புலத்தில் மலிந்திருக்கும் பட்டமளித்து இவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்!!!

...... இப்படியான குழப்ப குரல்களுக்கு சொந்தக்காரர்கள் .... இங்கு எமது மக்களின் சொத்தில் வாழும்/வாழ் எத்தனிக்கும் கும்பல்களின் குரல்களே!!!! ... சிறப்பாக எல்லோருக்கும் இன்று புலத்தில் மலிந்திருக்கும் பட்டமளித்து இவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்!!!

கொடுத்தiகை, வாங்கிய கையல்ல என் கை.

அவசரப்பட்டு எனக்கு ஏன்பட்டமளிக்கின்றீர்கள்.

நான் குழம்பவில்லை, மிகத்தெளிவாக இருக்கின்றேன்.

Edited by kalaivani

இன்று தழிழர் தரப்பில் இருக்கும் ஒரேயொரு துருப்பு சீட்டு. இதையாவது செய்வோம் அல்லது செய்ய விடுங்கள்.

இதையாவது செய்வோம் அல்லது செய்ய விடுங்கள்.

யார் தடுத்தார்?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினமணியெண்டு லிங் குடுத்திருக்கிது. இதுக்கும் கருத்துக்கணிப்பு எண்டு ஒண்டு செய்தா 100 வீதம் வாக்குப்பதிவு விழும். பின்னூட்டல் பற்றியும் யாரோ எழுதியிருந்திச்சு, பின்னூட்டல் எழுதிறதுக்கெண்டே யூனிவசிட்டி பெடியள் கொஞ்சப்பேர வேலைக்கமத்தி வச்சிருக்கிறம். வாசிச்சுக்கொண்டுபோக தெரியும் ஈசியா இனங்காணலாம். எல்லாம் சரியாத்தான் இருக்கு தலைவர் நாடுகடந்த அரசுக்கு சப்போடாயிருப்பாரோவெண்டு ஒரு கருத்துக்கணிப்பு செய்தா என்னும் முடிவு எடுக்கிறது சுகமாயிருக்கும் என்றது என்ர தாழ்மையான கருத்து. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அமைப்பிற்கு தேர்தல் நடத்துவதற்கான சட்டவாக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.உருத்திரகுமாரன் இராப்பகலாக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நாடு கடந்த அரசு தொடர்பாக வரும் அறிக்கைகளில்.

உருத்திரகுமாரின் பெயரில் வரும் கருத்தைத்தான் நான் கவனிப்பது.

அரசியல் அடைவு நிலைப்பாட்டில் மாற்றம், தெரிகின்றது.

இந்த நிலைப்பாடு நிரந்தரமானதா?

காலம் தான் பதில் தரவேண்டும்.

அரசை அமைக்காமல் விடப்போவது இல்லைப்போல் தெரிகின்றது.

தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு

தமிழருக்குள் அரசியல் செய்யாது.

சர்வதேச அரசியல் செய்யுமா?

இந்த நாடு கடந்த அரசு.

நாடு கடந்த அமைப்பிற்கு தேர்தல் நடத்துவதற்கான சட்டவாக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.உருத்திரகுமாரன் இராப்பகலாக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நாடு கடந்த அரசு தொடர்பாக வரும் அறிக்கைகளில்.

உருத்திரகுமாரின் பெயரில் வரும் கருத்தைத்தான் நான் கவனிப்பது.

அரசியல் அடைவு நிலைப்பாட்டில் மாற்றம், தெரிகின்றது.

இந்த நிலைப்பாடு நிரந்தரமானதா?

காலம் தான் பதில் தரவேண்டும்.

அரசை அமைக்காமல் விடப்போவது இல்லைப்போல் தெரிகின்றது.

தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு

தமிழருக்குள் அரசியல் செய்யாது.

சர்வதேச அரசியல் செய்யுமா?

இந்த நாடு கடந்த அரசு.

தொடர்ந்து அறிக்கைகள் விட்டு உசுப்பேத்தி விடாவிட்டால் அவர்கள் யார் என்பதையே மக்கள் மறந்து போய் விடுவார்கள்...

நீண்ட காலமாக நான் உங்களை யாழுக்கை காணவில்லை.. நீங்கள் யார் எண்டதே மறந்து போச்சு...( சும்மா ஒரு பேச்சுக்கு :))

நாடுகடந்த தமிழீழ அரசின் வேலைத்திட்டம் சர்வதேச அரசியலா?

புலம் பெயர்ந்து வாழும் துமிழ்ச் சமூகத்துள் அரசியல் செய்வதா?

காலம் கரைந்து செல்கின்றது.

விரைந்து வாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.