Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானையும் கருணாவையும் அமைச்சராக்க முடியுமென்றால் பொன்சேகாவை ஏன் விடுவிக்க முடியாது - மகாநாயக்கர்கள் மகிந்தவிடம் கேள்வி

Featured Replies

கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்காவையும் அவருக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளையும் விடுதலை செய்யுமாறு மகிந்த றாஜபக்சவிடம் மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு பீடங்களின் தலைவர்களும் இணைந்து தமது கையெழுத்துடன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள போதெல்லாம் மகா சங்கம் அரசாங்கத்தை சரியான வழியில் வழி நடத்தியுள்ளது என்றும் அந்த வகையிலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்குகளைக் கொன்று தலதா மாளிகையைத் தாக்கிய பிள்ளையான் கருணா போன்றவர்களை மன்னித்து அமைச்சர் பதவிகளை வழங்க முடியுமென்றால் சரத் பொன்சேகாவையும் ஏன் மன்னிக்க முடியாது என மகாநாயக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

SOURCE: http://www.eelamweb.com

கருணாவும் பிள்ளையானும் பல்லுப் பிடுங்கிய நாய்கள். அவைகளுக்கு நக்கத்தான் தெரியும். சரத் சிங்கள இனம், அவனுக்கும் பிடுங்கிப்போட்டு வெளியில் விடுகிறேன்.

" மகிந்த "

ியாயமான கேள்வி மகா நாய்யக்கர்களே பொன்ஸ் விடுவிக்கப்படவேண்டியவர்தான்

இனவாதத்தின் உச்சத்தில் இருக்கும் மகாநாயக்கர்கள்.. இந்த கூற்று ஒரு நல்ல உதாரணம்...

பிக்குகளைக் கொன்று தலதா மாளிகையைத் தாக்கிய பிள்ளையான் கருணா போன்றவர்களை மன்னித்து அமைச்சர் பதவிகளை வழங்க முடியுமென்றால் சரத் பொன்சேகாவையும் ஏன் மன்னிக்க முடியாது என மகாநாயக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேர்ணல் கருணாவை ஜெனரல் கருணாவாக மாற்றினாலும் மாகாநாயக்கர்களே நீங்கள் பொத்திக்கொண்டு பார்த்துகொள்வேண்டியதுதான்,அதிக பிரசங்கிதனம் பண்ணினால் உங்களையும் பயங்கரவாததடை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே புலிகளை அழித்த பின்னர் இந்தத் கறிவேப்பிலைத் துரோகிகள் சிங்களவருக்குத் தேவையில்லைத்தானே?சொந்த இனத்திற்கே நம்பிக்கைத் துரோகம் செய்த நன்றி கெட்ட நாய்கள் சிங்கள இனத்திற்கு இனித் தேவையில்லைத்தானே.

வைச்சாங்கப்பா பிக்குமார் ஆப்பு.

0

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிக்குகளையும் குறைத்து எடை போடக்கூடாது. இவங்கள் தான் ஆமிக்கு கூட ஆள் சேர்த்து குடுக்கிறவங்கள்.

இவன்களிண்ட வெளிநாட்டு கோயிலுக்குள்ளாள நிறைய சிங்கள உளவுத்துறை கூட்டத்தை கடத்துரவங்கள்.

ஆக்களில எப்பவும் கண் வைச்சிருக்கோணும். ஓசி சோத்தை திண்டிட்டு எங்களுக்கு தடி போட புல் டைமா யோசிப்பாங்கள்.

எனக்கு தெரிந்த வெளிநாட்டு சிறுவர் நல குழு இவர்கள் மீது, 3 வயது ஒன்றும் தெரியாத குழந்தைகளை, தான் கடவுள் இல்லை என்று சொன்ன புத்தரின் பேரில் கடத்துவதற்காக நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்.

மற்றும் இவர்களின் மடங்களில் நடக்கும் சிறுவர் பாலியல் சம்பந்தப்பட்ட கொலைகளையும் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே!

இப்படியான தலைப்புகளுக்கு....

அல்லது

இப்படியான பிரமுகர்களின் செய்திகளுக்கு கருத்தெழுதுவதை தவிருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.