Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை றகர் அணி வீரர் சிங்கப்பூரில் கைது

Featured Replies

போட்டிகளில் கலந்து கொள்வதற்கென சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை றகர் அணி வீரர் ஒருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமந்த லக்சான் என்ற வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலுள்ள அங்காடியொன்றிலிருந்து பொருட்களைக் களவாடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வீரரை இலங்கைக்குத் திருப்பி அழைக்க உள்ளதாக இலங்கை றகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த அணியில் மகிந்தவின் புதல்வர் யோசித றாஜபக்சவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SOURCE: http://www.eelamweb.com

Edited by kaviya

புகழ் கொடிகட்டிப் பறக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகழ் கொடிகட்டிப் பறக்கட்டும்.

வெளிநாடுகளில் தமிழர்கள் செய்யாத களவா இது ? மட்டை போடுவதில் மன்னர்கள் இப்போ தமிழர்கள்தான்

வெளிநாடுகளில் தமிழர்கள் செய்யாத களவா இது ? மட்டை போடுவதில் மன்னர்கள் இப்போ தமிழர்கள்தான்

அதுக்கு வெள்ளைக்காறன் எங்கட ஊரிலை சுறுட்டினதுகளை நாங்கள் மீட்க்கிறோம் எண்டு எல்லோ பதில் சொல்லுறவை... :lol:

போட்டிகளில் கலந்து கொள்வதற்கென சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை றகர் அணி வீரர் ஒருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமந்த லக்சான் என்ற வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலுள்ள அங்காடியொன்றிலிருந்து பொருட்களைக் களவாடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வீரரை இலங்கைக்குத் திருப்பி அழைக்க உள்ளதாக இலங்கை றகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த அணியில் மகிந்தவின் புதல்வர் யோசித றாஜபக்சவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SOURCE: http://www.eelamweb.com

இவன் மட்டும் என்ன சும்மாவா வந்திருப்பான்?

அதுக்கு வெள்ளைக்காறன் எங்கட ஊரிலை சுறுட்டினதுகளை நாங்கள் மீட்க்கிறோம் எண்டு எல்லோ பதில் சொல்லுறவை... :lol:

வெள்ளைக்காரன் சுருட்டவில்லை என யாராவது நிரூபிக்க முடியுமா?

இவன் மட்டும் என்ன சும்மாவா வந்திருப்பான்?

அவன் சுருட்டத் தேவை இல்லை.. அவன்ர அப்பன் மாமன் சித்தப்பா என்று அவனுக்காக சுருட்டி வைத்திருக்கிறார்கள் அதுவும் கவுரவமாக உள்நாட்டிலேயே சுருட்டி இருக்கிறாங்கள்.

அவங்கள் சுருட்டினதாலேயோ என்னமோ இனிச் சுருட்ட உள்ளுரில ஒன்றும் இல்லைப்போல அதுதான் கண்ட இடத்தில கைவச்சிடாங்கள் போலகிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்காரன் சுருட்டவில்லை என யாராவது நிரூபிக்க முடியுமா?

வெள்ளைக்காரன் சுருட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில என்னகிடக்கு ...பன்னாடையும் பணம்மட்டையுமோ ......தேயிலையும் கோப்பியையும்

வெள்ளைகாரந்தான் உருவாக்கினான் இரப்பர் மரத்தில் இரப்பர் பால் எடுக்கலாம் அவன்தான் காட்டினான் சும்மா சுரண்டினான் கிரண்டினான்

எண்டு சொல்லிக்கொண்டு ஒரு குண்டூசி தயாரிக்க துப்பில்லாத இனம் ...நாங்கள் வாயால எல்லாம் செய்வம் . காசு தந்தால் காட்டிகொடுப்போம்

ஏன் கொலையும் செய்வோம் அதுதானே இப்பநடக்குது..எடுக்குறது களவு இதில வியாக்கியானம் வேற .....நாங்கள் மீசை வைத்த தமிழர் :lol::D :D

வெள்ளைக்காரன் சுருட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில என்னகிடக்கு ...பன்னாடையும் பணம்மட்டையுமோ ......தேயிலையும் கோப்பியையும்

வெள்ளைகாரந்தான் உருவாக்கினான் இரப்பர் மரத்தில் இரப்பர் பால் எடுக்கலாம் அவன்தான் காட்டினான் சும்மா சுரண்டினான் கிரண்டினான்

எண்டு சொல்லிக்கொண்டு ஒரு குண்டூசி தயாரிக்க துப்பில்லாத இனம் ...நாங்கள் வாயால எல்லாம் செய்வம் . காசு தந்தால் காட்டிகொடுப்போம்

ஏன் கொலையும் செய்வோம் அதுதானே இப்பநடக்குது..எடுக்குறது களவு இதில வியாக்கியானம் வேற .....நாங்கள் மீசை வைத்த தமிழர் :lol::D :D

இங்கே நான் தமிழர்கள் களவெடுப்பதை நியாயப்படுத்தவில்லை. ஆனால் வெள்ளைக்காரன் சுருட்டியது என்று உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் சுருட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில என்னகிடக்கு ...பன்னாடையும் பணம்மட்டையுமோ ......தேயிலையும் கோப்பியையும்

வெள்ளைகாரந்தான் உருவாக்கினான் இரப்பர் மரத்தில் இரப்பர் பால் எடுக்கலாம் அவன்தான் காட்டினான் சும்மா சுரண்டினான் கிரண்டினான்

எண்டு சொல்லிக்கொண்டு ஒரு குண்டூசி தயாரிக்க துப்பில்லாத இனம் ...நாங்கள் வாயால எல்லாம் செய்வம் . காசு தந்தால் காட்டிகொடுப்போம்

ஏன் கொலையும் செய்வோம் அதுதானே இப்பநடக்குது..எடுக்குறது களவு இதில வியாக்கியானம் வேற .....நாங்கள் மீசை வைத்த தமிழர் :lol::D :D

வெள்ளைக்காரன் தான் ஆண்ட நாடுகளில் சுருட்டியவற்றில் சிலவற்றினை, நீங்கள் இலண்டனில் இருந்தால் கொல்பன் புகையிரத நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 நிமிட நடைப்பயணத்தின் பின் பிரித்தானியா அருங்காட்சியத்துக்கு சென்றால் காணலாம். எங்கே இப்பொருட்கள் முன்பு இருந்தன என்ற விபரத்துடன் காணலாம். இலங்கை, இந்தியா நாடுகளில் சுருட்டியவற்றைப் பார்க்கலாம். அருங்காட்சியத்துக்கு செல்ல அனுமதி இலவசம்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள் ..... ……

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.