Jump to content

மங்கையரில் மகராணி


Recommended Posts

http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Mangayarin Maharani - SPB 60 - 70 Hits.mp3

மங்கையரில் மகராணி

படம் : அவளுக்கென்று ஓர் மனம்

குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா

இசை : எம்.எஸ்.வி

வரிகள்: கண்ணதாசன்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி....

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது

நெஞ்சில் விளையாட

அங்கங்கள் எங்கெங்கோ

நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ....

மாணிக்கத் தேரின் காணிக்கையாக

முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

தீராத ஆசை கோடானு கோடி

தேனாக ஓடும் தானாகத் தீரும்

தங்கத் தாமரை மொட்டு விரிந்தது

மஞ்சள் நீராட

சொல்லுங்கள் அங்கங்கே

நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ....

Link to comment
Share on other sites

  • Replies 173
  • Created
  • Last Reply

பாடல்:திருத்தேரில் வரும் சிலையோ

படம்:நான் வாழ வைப்பேன்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=CRXpcvRwiYo

திருத்தேரில் வரும் சிலையோ

சிலைபூஜை ஒரு நிலையோ

அழகின் கலையோ

கலைமலரோ மணியோ நிலவோ

நிலவொளியோ எனும் சுகம் தரும்

திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ

கிளி தேடுவது கனியோ

கனிபோல் மொழியோ

மொழி மயக்கம் பிறக்கும் விழியோ

விழிக்கணையோ தரும் சுகம் சுகம்

மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழலை இது

தண்டோடு தாமரை ஆடுது

சம்பங்கி பூக்களின் வாசம் இது

சங்கீத பொன்மழை தூவுது

ராகங்களில் மோஹனம்

மேகங்களின் நாடகம்

உன் கண்கள் எழுதிய காவியம்

என் இதய மேடைதனில் அரங்கேற்றம்

மணமேடை வரும் கிளியோ

கிளி தேடுவது கனியோ

கனிபோல் மொழியோ

மொழி மயக்கம் பிறக்கும் விழியோ

விழிக்கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூரக் கோவிலின் மேளம் இது

சிருங்கார சங்கீதம் பாடுது

சில்லென்ற தென்றலின் சாரம் இது

தேனூறும் செந்தமிழ் பேசுது

தீபம் தரும் கார்த்திகை

தேவன் வரும் மார்கழி

என் தெய்வம் அனுப்பிய தூதுவன்

நான் தினமும் காத்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ

சிலைபூஜை ஒரு நிலையோ

அழகின் கலையோ

கலைமலரோ மணியோ நிலவோ

நிலவொளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ

Link to comment
Share on other sites

பாடல்:உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

படம்: அவளுக்கு என்றொரு மனம்

பாடியவர்: எஸ்.ஜானகி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி

Link to comment
Share on other sites

பாடல்: கண்ணன் ஒரு கைக்குழந்தை

http://www.youtube.com/watch?v=6fi_dnecUt0

கண்ணன்ஒரு கைக்குழந்தை

கண்கள்சொல்லும் பூங்கவிதை

கன்னம்சிந்தும் தேனமுதை

கொண்டுசெல்லும் என்மனதை

கையிரண்டில் நானெடுத்துப்

பாடுகின்றேன் ஆராரோ

மைவிழியே தாலேலோ

மாதவனே தாலேலோ

உன்மடியில் நானுறங்க

கண்ணிமைகள் தான்மயங்க

என்னதவம் செய்தேனோ

என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்

சொந்தமிந்த சொந்தமம்மா

வாழ்விருக்கும் நாள்வரைக்கும்

தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே

ஆடிவரும் பிள்ளையிது

உன்னருகில் நானிருந்தால்

ஆனந்தத்தில் எல்லையது

காயத்ரி மந்திரத்தை

உச்சரிக்கும் பக்தனம்மா

கேட்கும்வரம் கிடைக்கும்வரை

கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள்கொண்டு நீராடி

மைக்குழலில் பூச்சூடி

வஞ்சிமகள் வரும்போது

ஆசைவரும் ஒருகோடி

கட்டழகன் கண்களுக்கு

மையெடுத்து எழுதட்டுமா

கண்கள்படக் கூடும்என்று

பொட்டுஒன்று வைக்கட்டுமா

(கண்ணன் ஒரு)

reason for editing is: adding lyrics :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முத்துக்கள். நன்றி நுனா இணைப்புக்கு.

Link to comment
Share on other sites

அத்தனையும் முத்துக்கள். நன்றி நுனா இணைப்புக்கு.

உங்கள் உற்சாகமூட்டலுக்கு மிக்க நன்றி சகீவன்.

பாடல்: ஒரு வானவில் போலே

படம்: காற்றினிலே வரும் கீதம்

இசை: இளையராஜா

குரல்: ஜெயசந்திரன், ஜானகி

http://arthika.net/1234TB/melodies/Page%2003/TamilBeat.Com%20-%20Oru%20Vanavil%20Pole.mp3

Link to comment
Share on other sites

பாடல்: உன்னை நான் பார்த்தது

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்

உன் வண்ணங்கள் கண்ணோடுதான்

உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

(உன்னை..)

நான் உனக்காகவே ஆடுவேன்

கண் உறங்காமலே பாடுவேன்

(உன்னை..)

அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்

இன்று மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன்

கை வலையோசை கடல் பொங்கும் அலையோசையோ

என செவியார நான் கேட்க வரவில்லையோ

(உன்னை..)

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்

கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்

என் மகாராணி மலர்மேனி செம்மாங்கனி

என மடி மீது குடியேறி முத்தாட வா

(உன்னை..)

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்

உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்

நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா

நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

(உன்னை..)

படம்: பட்டிக்காட்டு ராஜா

இசை: ஷங்கர் கணேஷ்

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வரிகள்: வாலி

Link to comment
Share on other sites

பாடல்:நான் உன்னை நினைச்சேன்

படம்: கண்ணில் தெரியும் கதைகள்

குரல்: பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம்.

Link to comment
Share on other sites

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி

பாடல் இணைபுக்கு நன்றிகள் நுணா..! இந்தப்பாடலை யூரியூபில் போட்டு வைத்திருந்தேன்..! தூக்கிவிட்டார்கள்..! :lol: எனக்கு மிகப்பிடித்த பாடல்களுள் ஒன்று..! :rolleyes:

Link to comment
Share on other sites

இந்தப்பாடலையும் கனநாள் தேடிக்கொண்டிருந்தேன். மாட்டுப்பட்டுவிட்டது..! :lol:

பாடலின் மெட்டும், ஜெயச்சந்திரனின் குரலும், பின்னணி இசை அமைக்கப்பட்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்தவை. குறிப்பாக முதல் சரணத்தில் தபலாவையும் இரண்டாவது சரணத்தில் வெறும் கிட்டார் கோர்ட்சையும் உபயோகித்திருப்பது ஒரு மாறுதலானதும், இனிமைகொண்டதும் கூட. :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல்: தேவி

படம்:நான் அடிமையில்லை

இசை:விஜய் ஆனந்

http://www.youtube.com/watch?v=ZAkjerkpUbw&NR=1

அதே படத்தில்

பாடல்:வா வா இதயமே

http://www.youtube.com/watch?v=xAn87A-17hc

வா வா என் இதயமே என் ஆகாயமே

உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே

கடல் கூட வற்றி போகும்

கங்கை ஆறும் பாதை மாறும்

இந்த ராகம் என்றும் மாறுமோ

வா வா இதயமே என் ஆகாயமே

தேவ லோக பாரிஜாதம்

மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்

எந்தன் பாதம் முள்ளில் போகும்

மங்கை உந்தன் கால்கள் நோகும்

வான வீதியில் நீயும் தாரகை

நீரில் ஆடும் நான் காயும் தாமரை

காதல் ஒன்றே ஜீவனென்றால்

தியாகமுந்தன் வாழ்க்கை என்றால்

ஏழை வாசல் தேடி வா

………..வா வா இதயமே……….

வான வில்லும் வண்ணம் மாறும்

வெள்ளி வேரும் சாய்ந்து போகும்

திங்கள் கோட தேய்ந்து போகும்

உண்மை காதல் என்றும் வாழும்

காற்று வீசினால் பூக்கள் சாயலாம்

காதல் மாளிகை சாய்ந்து போகுமோ

ராமன் பின்னே மங்கை சீதை

எந்தன் வாழ்வோ உந்தன் பாதை

காதல் மாலை சூட வா

…………வா வா இதயமே………….

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: மல்லிகை என் மன்னன் மயங்கும்

படம்: தீர்க்க சுமங்கலி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆராதனா பட பாடல்

குறிப்பு: பாடல் ஒரே தரத்தில்(one take) எடுக்கப்பட்டதை அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

பாடல்: தேவியின் திருமுகம்

படம்: வெள்ளிக்கிழமை விரதம்

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவியின் திருமுகம் ...ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்

தரிசனம் தந்தது

பூவுடல் நடுங்குது குளிரில் நான் போர்வை ஆகலாமா

ஹ ஹ ஹஹஹ்

தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம்

மனமோ கனி குணமோ தனி

மனமும் குணமுமே கோபம் வந்தால் மாறுமே

நோ.. நோ... நோநோ

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவியின் திருமுகம் ...ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்

தரிசனம் தந்தது..ஹும்ம் ஹும்ம் ம்ம்ம்

காற்றினில் ஆடிடும் கொடிபோல் என் கையில் ஆட நீ வா...

கமான்...ஹும்ம்ம் ம்ம்ம்ம்ம்

கையினில் ஆடணும் என்றால் ஒன்றை கழுத்தில் போடணும்

அதை நான் தரும் திருநாள் வரும்

வரட்டும் அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்.. ரியலி

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவியின் திருமுகம் ...ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்

தரிசனம் தந்தது..ஹும்ம் ஹும்ம் ம்ம்ம்

Link to comment
Share on other sites

பாடல்: யாரது சொல்லாமல்

படம்: நெஞ்சமெல்லாம் நீயே

இசை: சங்கர் கணேஸ்

பாடியவர்: வாணி ஜெயராம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.