Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம்பெயர்ந்த மக்கள் 6 மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்-கருணா உறுதி

Featured Replies

செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடம்பெயர்ந்த மக்கள் 6 மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்-கருணா உறுதி

முக்காவாசி சனம் பொட்டு திரும்ப வந்து இருக்கிதாம் அடிச்சு திரத்தி கொண்டு போய் விட்டாலும் திரும்ப வந்து இருக்கோணுமெண்டு புலம்பெயர் சைக்கில் ஓட்டகாரர் ஓடராம். உவர் சொல்லி நடக்குமோ?

முக்காவாசி சனம் பொட்டு திரும்ப வந்து இருக்கிதாம் அடிச்சு திரத்தி கொண்டு போய் விட்டாலும் திரும்ப வந்து இருக்கோணுமெண்டு புலம்பெயர் சைக்கில் ஓட்டகாரர் ஓடராம். உவர் சொல்லி நடக்குமோ?

நல்லா கிசு கிசு எழுதுறீர்... எங்கை பழகினீர் இந்தியாக்காறனிட்டையோ...?? :mellow::huh::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா கிசு கிசு எழுதுறீர்... எங்கை பழகினீர் இந்தியாக்காறனிட்டையோ...?? :mellow::huh::)

கிசு கிசு என்ன கிசுகிசு..... உண்மையாவே காம்பு திறந்தவுடன சனம் வெளிக்கிட்டு போட்டு திரும்ப வந்திருக்கிது. கிட்டத்தட்ட முக்காவாசி சனம் போட்டு வந்திருக்கெண்டா பாருங்கோவன். வெளிநாட்டில இருந்து காசு அனுப்பியல்லோ கொஞசப்பேர வச்சிருக்கினமாம். உத காட்டி கத்துறதுக்காதான் இருக்கும்...... :)

நல்லா கிசு கிசு எழுதுறீர்... எங்கை பழகினீர் இந்தியாக்காறனிட்டையோ...?? :mellow::huh::)

இந்தியாக்காரனை திட்டிக்கொண்டு ஏனப்பு உங்கட ஆக்கள் இந்தியாவுக்கு போகினம்

இந்தியாக்காரனை திட்டிக்கொண்டு ஏனப்பு உங்கட ஆக்கள் இந்தியாவுக்கு போகினம்

குழத்தோடை கோவிச்சுகொண்டு தண்ணியே பாவிக்க மாட்டன் எண்டு சொல்லும் ஆளோ நீர்...???

எங்களுக்கு பிரச்சினை இந்திய அரசுகளோ இல்லை இந்திய மக்களோ...??

உம்மை மாதிரி அரைகுறையள் தான் இண்டைக்கு தமிழர்களின் நம்பிக்கை நட்ச்சத்திரங்கள் எண்டு சொல்லி திரியுறீயள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழத்தோடை கோவிச்சுகொண்டு தண்ணியே பாவிக்க மாட்டன் எண்டு சொல்லும் ஆளோ நீர்...???

எங்களுக்கு பிரச்சினை இந்திய அரசுகளோ இல்லை இந்திய மக்களோ...??

உம்மை மாதிரி அரைகுறையள் தான் இண்டைக்கு தமிழர்களின் நம்பிக்கை நட்ச்சத்திரங்கள் எண்டு சொல்லி திரியுறீயள்...

குழத்தோடை கோவிச்சுகொண்டு குளிக்காமல் இருந்திடாதேங்கோ!!! :rolleyes:

கிசு கிசு என்ன கிசுகிசு..... உண்மையாவே காம்பு திறந்தவுடன சனம் வெளிக்கிட்டு போட்டு திரும்ப வந்திருக்கிது. கிட்டத்தட்ட முக்காவாசி சனம் போட்டு வந்திருக்கெண்டா பாருங்கோவன். வெளிநாட்டில இருந்து காசு அனுப்பியல்லோ கொஞசப்பேர வச்சிருக்கினமாம். உத காட்டி கத்துறதுக்காதான் இருக்கும்...... :rolleyes:

சனம் முகாமிலை இருந்து வெளியாலை வந்தும் அங்கை இங்கை போக ஏலாமை சிறை போலதான் இருக்குதுகள்... முகாமுக்கை ஐநா உதவி செய்தவன்.. வெளியிலை போன சனத்துக்கு குடும்பத்துக்கு 10 000 ரூபாவும் குடுத்தவன்... அதை நீங்கள் தான் குடுத்ததாக சொல்லி திரிஞ்சியள்.. வெளியாலை வந்தாப்பிறகு தோட்டம் செய்ய கூட எதுவும் கொண்டு போக முடியாமல் எல்லாத்துக்கும் தடை எண்டால் சனம் எதை பிடுச்சு கொண்டு வாழுறது...?

புலியிட்டை இருந்து மக்களை காப்பாத்துறன் எண்டு தானே குத்தி முறிஞ்சு வெளியாலை வா எண்டு நாண்டு கொண்டு நிண்டியள்... வரச்சொன்ன உங்களுக்கும் ( அடிவருடி கூட்டத்துக்கு ) அவர்களை காப்பாத்த வேண்டிய முழுக்கடமையும் இருக்கு எண்டதாவது உமக்கெல்லாம் உறைக்குதோ இல்லையோ...

இப்பவும் மக்களை புலியும் புலியின் ஆதரவாளரும் மட்டும் தான் உமக்கு எல்லாம் காப்பாத்த போகவேண்டும் எண்டு அடம் பிடிக்கிறீர்...??

குழத்தோடை கோவிச்சுகொண்டு குளிக்காமல் இருந்திடாதேங்கோ!!! :rolleyes:

புலியிட்டை இருந்த சனத்தை நீங்கள் எல்லாம் புலியின் ஆக்கள் தான் இப்பவும் காப்பாத்த வேணும் எண்டு நீங்கள் அடம்பிடிக்கிற மாதிரி இல்லை இது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனம் முகாமிலை இருந்து வெளியாலை வந்தும் அங்கை இங்கை போக ஏலாமை சிறை போலதான் இருக்குதுகள்... முகாமுக்கை ஐநா உதவி செய்தவன்.. வெளியிலை போன சனத்துக்கு குடும்பத்துக்கு 10 000 ரூபாவும் குடுத்தவன்... அதை நீங்கள் தான் குடுத்ததாக சொல்லி திரிஞ்சியள்.. வெளியாலை வந்தாப்பிறகு தோட்டம் செய்ய கூட எதுவும் கொண்டு போக முடியாமல் எல்லாத்துக்கும் தடை எண்டால் சனம் எதை பிடுச்சு கொண்டு வாழுறது...?

புலியிட்டை இருந்து மக்களை காப்பாத்துறன் எண்டு தானே குத்தி முறிஞ்சு வெளியாலை வா எண்டு நாண்டு கொண்டு நிண்டியள்... வரச்சொன்ன உங்களுக்கும் ( அடிவருடி கூட்டத்துக்கு ) அவர்களை காப்பாத்த வேண்டிய முழுக்கடமையும் இருக்கு எண்டதாவது உமக்கெல்லாம் உறைக்குதோ இல்லையோ...

இப்பவும் மக்களை புலியும் புலியின் ஆதரவாளரும் மட்டும் தான் உமக்கு எல்லாம் காப்பாத்த போகவேண்டும் எண்டு அடம் பிடிக்கிறீர்...??

புலியிட்டை இருந்த சனத்தை நீங்கள் எல்லாம் புலியின் ஆக்கள் தான் இப்பவும் காப்பாத்த வேணும் எண்டு நீங்கள் அடம்பிடிக்கிற மாதிரி இல்லை இது...

ம்....எழுதிறது என்னவோ அங்கை இருந்ததெல்லாம் புலியெண்டு... :rolleyes::rolleyes:

ம்....எழுதிறது என்னவோ அங்கை இருந்ததெல்லாம் புலியெண்டு... :rolleyes::rolleyes:

அங்கை இருக்கிறது எல்லாம் புலி எண்டால் என்ன புண்ணாக்குக்கு புலி மூண்டரை லட்ச்சத்தை கொண்டு போனது எண்டு பினாத்துறனீர்...??

அங்கை பொது மக்களை புலி கொண்டு போனால் கத்தின நீங்கள் இண்று விடுவிக்க பட்ட மக்களுக்கு உதவ வேண்டினது புலியின் எதிர்ப்பாளரின் கடமை இல்லையோ...?? அதையும் புலிதான் புடுங்க வேணுமோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை இருக்கிறது எல்லாம் புலி எண்டால் என்ன புண்ணாக்குக்கு புலி மூண்டரை லட்ச்சத்தை கொண்டு போனது எண்டு பினாத்துறனீர்...??

அங்கை பொது மக்களை புலி கொண்டு போனால் கத்தின நீங்கள் இண்று விடுவிக்க பட்ட மக்களுக்கு உதவ வேண்டினது புலியின் எதிர்ப்பாளரின் கடமை இல்லையோ...?? அதையும் புலிதான் புடுங்க வேணுமோ...??

அப்ப அங்க இருந்ததொண்டும் புலியில்லயே....மக்களே?

மக்கள காப்பாத்தின அரசு உதுகள செய்யாதோ? கடன்வேண்டியெண்டாலும் காப்பாத்தும் தானே!!! :rolleyes:

அப்ப அங்க இருந்ததொண்டும் புலியில்லயே....மக்களே?

மக்கள காப்பாத்தின அரசு உதுகள செய்யாதோ? கடன்வேண்டியெண்டாலும் காப்பாத்தும் தானே!!! :rolleyes:

அப்ப அந்த அரசுக்கு மிண்டு குடுத்து கொண்டு நிக்கும் நீங்கள் ஒண்டையும் புடுங்க போவது இல்லை... நீங்கள் சொல்லுறதின் படி அந்த அரசு கட்டாயம் காப்பாத்தும்... எங்களுக்கு நிச்சயமா தெரியும்... :rolleyes::lol::huh:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அங்க இருந்ததொண்டும் புலியில்லயே....மக்களே?

மக்கள காப்பாத்தின அரசு உதுகள செய்யாதோ? கடன்வேண்டியெண்டாலும் காப்பாத்தும் தானே!!! :rolleyes:

கடன் வேண்டி காப்பாத்தும் சிங்கள மக்களை.

வன்னியில சனம் வீடில்லாமல் அலையுதுகள்.. சிங்கள அரசாங்கம் வன்னியில பல இலட்சம் செலவு செய்து யுத்த நினைவுச் சின்னங்களும் பெளத்த கோவில்களும் அமைச்சுக் கொண்டிருக்குது. வன்னிக்கும் பெளத்ததிற்கும் என்ன தொடர்பு..??!

உங்களைப் போல ஆக்கள் என்ன கதைக்கிறீங்கள் என்பதை புரிஞ்சா கருத்தெழுதுறீங்க. சும்மா அரசாங்கம் அரசாங்கம் என்று சாகிறியள்.. அவன் சாகடிக்க சாகடிக்க இதையே செய்து கொண்டிருக்கிறீங்களே தவிர.. அந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறீர்களே தவிர மக்கள் ஒரு உருப்படியும் இன்றி வெளிநாட்டில இருக்கிற தங்களின் உறவுகளின் காசைத்தான் இப்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கினம். உங்கட அரசாங்கத்தை கெதியா கடனவாங்கி தமிழர்களுக்கு கொடுக்க ஏதாவது வழி பண்ணுங்கோ. இஞ்ச உளறிக் கொண்டு திரியுறதிலும்.. அதைச் செய்யுங்கோ.

புலி.. முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிஞ்சு. முடிஞ்சதை வைச்சு சப்பை கட்டு கட்டிக்கொண்டு திரியாம.. உங்கட அரசாங்கத்தட்டைச் சொல்லி கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு கடத்தல் கப்பம் என்று எல்லாத்தையும் நிறுத்திப் போட்டு புத்த கோவிலும் நினைவுச் சின்னமும் கட்டிக்கொண்டு திரியிறதை விட்டிட்டு.. ஏதாவது உருப்படியா ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யச் சொல்லுங்கோ. முதலில அதைச் செய்யுங்கள். பிறகு அளக்கலாம். :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால்வரை எங்கட மக்கள் எண்டு சாச்சுக்கொண்டுபோனவர் விட்டிட்டு ஓடிட்டார், ஆனா எங்கட மக்கள் எண்டு கருணா போய் பாத்து உறுதி கூறினா மட்டும் புடிக்குதில்ல. இவளவு காலமும் புலிக்கு தொண்டுசெய்து போண்டியாப்போன மக்களுக்கு அரசு கடன்வேண்டியாவது கொஞ்சமெண்டாலும் செய்திருக்கு எண்டு நன்றி சொல்லாமல்....போராட்டத்த சொல்லி உறுமித்திரட்டி திண்டு கொழுத்த உங்கட திமிர்...பேச்சளவிலதான். அரசாங்கம் தங்கள மக்கள் எண்டு சொல்லி கொண்டுவந்து வச்சிருந்து வெளியால விட்டா போட்டுவந்து இருக்கிதுகள். இனும அடிச்சுதான் கொண்டுபோய் விடோணுமாக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால்வரை எங்கட மக்கள் எண்டு சாச்சுக்கொண்டுபோனவர் விட்டிட்டு ஓடிட்டார், ஆனா எங்கட மக்கள் எண்டு கருணா போய் பாத்து உறுதி கூறினா மட்டும் புடிக்குதில்ல. இவளவு காலமும் புலிக்கு தொண்டுசெய்து போண்டியாப்போன மக்களுக்கு அரசு கடன்வேண்டியாவது கொஞ்சமெண்டாலும் செய்திருக்கு எண்டு நன்றி சொல்லாமல்....போராட்டத்த சொல்லி உறுமித்திரட்டி திண்டு கொழுத்த உங்கட திமிர்...பேச்சளவிலதான். அரசாங்கம் தங்கள மக்கள் எண்டு சொல்லி கொண்டுவந்து வச்சிருந்து வெளியால விட்டா போட்டுவந்து இருக்கிதுகள். இனும அடிச்சுதான் கொண்டுபோய் விடோணுமாக்கும்!!

கருணாவும் தான் காவு கொடுத்திட்டு ஓடினவன். அவன் போய் சுறீலங்கா சுதந்திரக் கட்சியில பதுங்கின கணக்கா மட்டக்களப்பு மக்கள் பதுங்க முடியல்ல. மட்டக்களப்பில கூட மக்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. அப்படி இருக்க.. இவர் குடியமர்த்தப் போராராம்.

கனிமொழி எண்டவா வரேக்க மகிந்த சொன்னான் எல்லாம் ஜனவரியில முடிஞ்சிடும் என்று. இப்ப என்னடான்னா.. இவருக்கு ஒரு ஆறு மாதம்.. இவருக்கு அடுத்ததா வாறவருக்கு ஒரு ஆறு மாதம் என்று அதுக்குள்ள வன்னி முழுக்க புத்த கோவில கட்டிட வேண்டியதுதான். கடன் வாங்கியாவது அதைச் செய்து போடுங்கோ. உங்கட அரசாங்கத்தட்டச் சொல்லி. புத்த பெருமான் வந்து வன்னி மக்களுக்கு அருள் பாலிப்பார். அதுக்குப் பிறகு வன்னி மக்கள் ஆகா ஓகோ என்று வாழ்வார்கள். இருந்து பாருங்கோ எல்லாம். இவர் சொல்லுறது நடக்குதோ இல்லையோ என்று. :rolleyes: :rolleyes:

முள்ளிவாய்க்கால்வரை எங்கட மக்கள் எண்டு சாச்சுக்கொண்டுபோனவர் விட்டிட்டு ஓடிட்டார், ஆனா எங்கட மக்கள் எண்டு கருணா போய் பாத்து உறுதி கூறினா மட்டும் புடிக்குதில்ல. இவளவு காலமும் புலிக்கு தொண்டுசெய்து போண்டியாப்போன மக்களுக்கு அரசு கடன்வேண்டியாவது கொஞ்சமெண்டாலும் செய்திருக்கு எண்டு நன்றி சொல்லாமல்....போராட்டத்த சொல்லி உறுமித்திரட்டி திண்டு கொழுத்த உங்கட திமிர்...பேச்சளவிலதான். அரசாங்கம் தங்கள மக்கள் எண்டு சொல்லி கொண்டுவந்து வச்சிருந்து வெளியால விட்டா போட்டுவந்து இருக்கிதுகள். இனும அடிச்சுதான் கொண்டுபோய் விடோணுமாக்கும்!!

மக்களுக்கு உதவ வேண்டும் எண்டால் உள்ளை இருந்து வந்ததுகள் எல்லாம் புலி எண்டுறீயள்... ஆகவே புலிதான் செய்ய வேணும் எண்டுறீயள்... பிறகு கூட்டிக்கொண்டு போனது எண்டுயள்...!

நல்லா மாறாட்டம் பத்தீட்டுது ஓய்... ! நல்லா சீயாக்காய் வைச்சு எலுமிச்சம் பழத்தை புளி(லி)ஞ்சு தலையிலை தேச்சு பாரும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவும் தான் காவு கொடுத்திட்டு ஓடினவன். அவன் போய் சுறீலங்கா சுதந்திரக் கட்சியில பதுங்கின கணக்கா மட்டக்களப்பு மக்கள் பதுங்க முடியல்ல. மட்டக்களப்பில கூட மக்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. அப்படி இருக்க.. இவர் குடியமர்த்தப் போராராம்.

கனிமொழி எண்டவா வரேக்க மகிந்த சொன்னான் எல்லாம் ஜனவரியில முடிஞ்சிடும் என்று. இப்ப என்னடான்னா.. இவருக்கு ஒரு ஆறு மாதம்.. இவருக்கு அடுத்ததா வாறவருக்கு ஒரு ஆறு மாதம் என்று அதுக்குள்ள வன்னி முழுக்க புத்த கோவில கட்டிட வேண்டியதுதான். கடன் வாங்கியாவது அதைச் செய்து போடுங்கோ. உங்கட அரசாங்கத்தட்டச் சொல்லி. புத்த பெருமான் வந்து வன்னி மக்களுக்கு அருள் பாலிப்பார். அதுக்குப் பிறகு வன்னி மக்கள் ஆகா ஓகோ என்று வாழ்வார்கள். இருந்து பாருங்கோ எல்லாம். இவர் சொல்லுறது நடக்குதோ இல்லையோ என்று. :rolleyes::D

வந்த நாடுகளில நாங்கள் கொயிலுகள் கட்டி எங்கட கலாச்சாரத்த பெருக்கினமாதிரி சிங்களவங்களும் பெருக்கிறாங்களெண்டு சொல்ல வாறியளே!!!! ஒற்றை நாடு ரெட்டைநாட்டு சண்டையில ஒற்றை நாடு வெண்டிட்டுது எண்டது உங்கட பதிலில வள்ளிசா தெரியிது. விட்டிட்டு ஓடின தலைவற்ற விருப்பம் அதுதானெண்டா நீங்களோ நானோ தலைகீழா நிண்டாலும் எதுவும் செய்ய முடியாது..... :huh:

மக்களுக்கு உதவ வேண்டும் எண்டால் உள்ளை இருந்து வந்ததுகள் எல்லாம் புலி எண்டுறீயள்... ஆகவே புலிதான் செய்ய வேணும் எண்டுறீயள்... பிறகு கூட்டிக்கொண்டு போனது எண்டுயள்...!

எல்லாம் உங்களிட்ட இருந்து கத்துக்கொண்டதுதான். :rolleyes::lol:

Edited by Mathivathanang

எல்லாம் உங்களிட்ட இருந்து கத்துக்கொண்டதுதான். :rolleyes::rolleyes:

அப்ப சொந்தமாய் ஒரு சரக்கும் இல்லை எண்டுறீர்... :lol::huh::D

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால்வரை எங்கட மக்கள் எண்டு சாச்சுக்கொண்டுபோனவர் விட்டிட்டு ஓடிட்டார்,

விட்டிட்டு ஓடின தலைவற்ற விருப்பம் அதுதானெண்டா நீங்களோ நானோ தலைகீழா நிண்டாலும் எதுவும் செய்ய முடியாது..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாக்காரனை திட்டிக்கொண்டு ஏனப்பு உங்கட ஆக்கள் இந்தியாவுக்கு போகினம்

நீங்கள் எந்த ஆட்கள்??

இனும அடிச்சுதான் கொண்டுபோய் விடோணுமாக்கும்!!

ம்ம் அவ்வளவு நல்ல இராணுவம். 50000 சனத்தை வெட்டி முடினவங்கள் நல்லவங்களாம். கூழ் மண்டையாய் கிடக்கு. :rolleyes::rolleyes:

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.