Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை

Featured Replies

பிள்ளையானை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை

அரசாங்கத் தரப்புடன் முரண்பட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணை ஆயுததாரியுமான பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலத்தில் பல்வேறு நிதி மோசடிள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த முறைகேடுகளுடன் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

http://www.pathivu.com/index.php/news/6866/54//d,view/

பிள்ளையானை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை

அரசாங்கத் தரப்புடன் முரண்பட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணை ஆயுததாரியுமான பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலத்தில் பல்வேறு நிதி மோசடிள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த முறைகேடுகளுடன் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

http://www.pathivu.com/index.php/news/6866/54//d,view/

புலிகளில் இருக்கும் வரை பிள்ளையான் யார் என்று தெரியாது ஆனால் நக்க தொடங்கியதில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் போட்டி தொடங்கினது அதில் கரி நாகம் கருணா காமத்தில் கவுண்டு கிடக்க பிள்ளையான் முயல் போல் ஓவர் ஸ்பிட் ல போனார் ஆனால் கரிநாகம் கருணா ஆமை வேகத்தில் போனாலும் நக்குவதிலும் நான் தான் வலிமையானவன் என்பதை பிள்ளையானுக்கும் புலிகளில் இருந்து கருணா பிரிந்தால் தங்களுக்கு ஏதும் நல்லது(?) நடக்கும் என்று ஏங்கிய கூட்டத்துக்கும் நிருபித்து காட்டுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெருட்டாமல் கெதியாப் பிடிச்சு உள்ளுக்கை போடச் சொல்லுங்கோ!

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்குச் சிங்களம் தெரியுமோ?

தெரிந்தால் பொன்சேகாவோட சேத்துப் போடச் சொல்லுங்கோ.

ரெண்டுபேரும் கட்டிப் பிடிச்சு அழுது கொண்டிருக்கட்டும்.

வாத்தியார்

...................

பிள்ளையானுக்குச் சிங்களம் தெரியுமோ?

.

ரெண்டுபேரும் கட்டிப் பிடிச்சு அழுது கொண்டிருக்கட்டும்.

வாத்தியார்

...................

கட்டிபிடிக்க மொழி ஒருதடையல்ல வாத்தியார் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாத அரசிற்கு முண்டு கொடுத்து புலி வாலை மிதிக்கிறம் என்று போக்குக்காட்டி வயிறு வளர்த்தவர்கள் எல்லோருக்கும் இதுதான் இறுதி முடிவு. இது இவர்களுக்கு சிங்களம் தீர்ப்பெழுதும் நேரம்.

இங்கு சில விற்பன்னர்கள் கருணாவிற்கு பிரதி அமைச்சர் பதவியும் டக்கிளசிற்கு அமைச்சுப் பதவியும் கிடைத்ததை இட்டு முன்னர் பரிமாறப்பட்ட இந்தத் துரோகிகளை சிங்களம் தூக்கி எறியும் என்ற கருத்தை எள்ளி நகையாடினர்.

இப்போ அந்த விற்பன்னர்கள்.. இதற்கு என்ன சொல்லப் போகின்றனர்.

இவருக்கு மட்டுமல்ல.. டக்கிளசிற்கும் யாழ்ப்பாணத்தில் ஆப்படிக்க ஆயத்தங்கள் நடக்கின்றன. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண சிங்களப் படைகளின் கட்டளைத் தளபதி யாழ் வன்முறைகளிற்கு டக்கிளஸின் ஒட்டுக்குழுவான ஈபிடிபி யின் செயற்பாடுகளே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியதோடு அண்மையில் நடந்த இந்திய தூதரக திறப்பு விழா மற்றும் குருநகரில் திறக்கப்பட்ட மீன்வலை உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா போன்றவற்றிக்கு அழைப்படவும் இல்லை. கடந்த ஓராண்டாக சிங்களத்திகளின் இடுப்பாட்ட நிகழ்வுகளிற்கு கூட குத்துவிளக்கேற்ற வந்த தாடிமாமா.. இப்போ முக்கிய நிகழ்வுகளில் இருந்து புறந்தள்ளி நிற்க வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் கருணா கும்மானும்... இப்போ அந்தஸ்திழந்து அருமையாக செய்திகளில் அடிபடுகிறார்.

இவர்கள் எல்லோருக்கும் தீர்ப்பெதும் நேரத்தை சிங்களம் சுருக்கி வருகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையானை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை

இது ஒரு மாதத்துக்கு முன்னம் வந்த செய்தியே!!

அரசவை லெக்சன் முடிய தனியா நிண்டதுக்காக ...முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை... எண்டு செய்தி வந்திச்சு, இன்னும் வெளியேற்றி முடியேல்லயே!! :)

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மாதத்துக்கு முன்னம் வந்த செய்தியே!!

அரசவை லெக்சன் முடிய தனியா நிண்டதுக்காக ...முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை... எண்டு செய்தி வந்திச்சு, இன்னும் வெளியேற்றி முடியேல்லயே!! ^_^

அட அரசவை லெக்சனில தனியாக் கூட நிக்க முடியல்ல. அதுக்க அது ஒரு லெக்சன். அதில சன நாய் அகம் காத்துக்கிடக்கு என்று கத்திறவையும் இருக்கினமுங்கோ. :):lol: :lol:

அப்ப வந்தது வேற. இப்ப வாறது வேற. அப்ப கணக்காளர் நாயகம் அறிக்கை விடல்ல. மகிந்த மிரட்டல் மட்டும் தான் விட்டவர். இப்ப அறிக்கையே வந்திருக்கு. கவனமுங்கோ. பார்த்து உங்க தம்பிமாரை பத்திரமா இருக்கச் சொல்லுங்க. மாகாண சபைக்கு கள்ள வாக்குப் போடுறம் என்றாவது சொல்லி தப்பி இருக்கச் சொல்லுங்கோ. அவர்களின் சேவை மக்களை கடத்தி கொல்ல கொள்ளையடிக்க மிக அவசியம். :D :D

Edited by nedukkalapoovan

இது ஒரு மாதத்துக்கு முன்னம் வந்த செய்தியே!!

அரசவை லெக்சன் முடிய தனியா நிண்டதுக்காக ...முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை... எண்டு செய்தி வந்திச்சு, இன்னும் வெளியேற்றி முடியேல்லயே!! :lol:

இன்னும் ஆட்ச்சி அமைத்து அமைச்சரவையே அமைச்சு முடியேல்லை அதுக்கை அவசரப்பட்டா எப்பிடி...?? பொறுங்கோ நெலுக்குழத்திலை உங்கட தோழர்களை போட்டது போல இன்னும் வரும், இனியும் வரும்... :)

சிங்கள பேரினவாத அரசிற்கு முண்டு கொடுத்து புலி வாலை மிதிக்கிறம் என்று போக்குக்காட்டி வயிறு வளர்த்தவர்கள் எல்லோருக்கும் இதுதான் இறுதி முடிவு. இது இவர்களுக்கு சிங்களம் தீர்ப்பெழுதும் நேரம்.

இங்கு சில விற்பன்னர்கள் கருணாவிற்கு பிரதி அமைச்சர் பதவியும் டக்கிளசிற்கு அமைச்சுப் பதவியும் கிடைத்ததை இட்டு முன்னர் பரிமாறப்பட்ட இந்தத் துரோகிகளை சிங்களம் தூக்கி எறியும் என்ற கருத்தை எள்ளி நகையாடினர்.

இப்போ அந்த விற்பன்னர்கள்.. இதற்கு என்ன சொல்லப் போகின்றனர்.

அடிவருடிகளாக இருக்கும் வரை கருணாவையும், டக்ளஸையும் அரசாங்கம் ஒன்றும் செய்யாது. பிள்ளையான் தனித்து தேர்தலில் நின்றார், கிழக்கு மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கேட்டார் அதனால் தான் இந்த நிலை.

ஒப்பீட்டளவில் பிள்ளையான், கருணா டக்ளஸை விட முதுகெலும்பு உள்ளவர். 20 வருடங்கள் அரசியல் செய்யும் டக்ளஸால தனித்து தேர்தலில் நிற்க முடியல, ஆனால் பிள்ளயான் தனித்து நின்றார்.

அடிவருடிகளாக இருக்கும் வரை கருணாவையும், டக்ளஸையும் அரசாங்கம் ஒன்றும் செய்யாது. பிள்ளையான் தனித்து தேர்தலில் நின்றார், கிழக்கு மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கேட்டார் அதனால் தான் இந்த நிலை.

ஒப்பீட்டளவில் பிள்ளையான், கருணா டக்ளஸை விட முதுகெலும்பு உள்ளவர். 20 வருடங்கள் அரசியல் செய்யும் டக்ளஸால தனித்து தேர்தலில் நிற்க முடியல, ஆனால் பிள்ளயான் தனித்து நின்றார்.

ஆகவே பிள்ளையான் அடுத்த கிழக்கின் தளபதி! அடுத்த கிழக்கின் தலைவர்! அடுத்த கிழக்கின்.......

அடிவருடிகளாக இருக்கும் வரை கருணாவையும், டக்ளஸையும் அரசாங்கம் ஒன்றும் செய்யாது. பிள்ளையான் தனித்து தேர்தலில் நின்றார், கிழக்கு மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கேட்டார் அதனால் தான் இந்த நிலை.

ஒப்பீட்டளவில் பிள்ளையான், கருணா டக்ளஸை விட முதுகெலும்பு உள்ளவர். 20 வருடங்கள் அரசியல் செய்யும் டக்ளஸால தனித்து தேர்தலில் நிற்க முடியல, ஆனால் பிள்ளயான் தனித்து நின்றார்.

நாம் பிள்ளையானை விரும்புகிறோமோ இல்லையோ, இது உண்மை.

பிள்ளையானுக்குச் சிங்களம் தெரியுமோ?

தெரிந்தால் பொன்சேகாவோட சேத்துப் போடச் சொல்லுங்கோ.

ரெண்டுபேரும் கட்டிப் பிடிச்சு அழுது கொண்டிருக்கட்டும்.

வாத்தியார்

...................

:):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசுக்கு நக்கிறதில பிள்ளையானை விட அனுபவம் கூட அதனாலதான் தனிய நிற்கப் போறன் எண்டு உதார் விட்டுப் போட்டு மகிந்த வோட ஐக்கியமாகி மகிந்தவின் சின்னத்திலேயே நிண்டு நக்கினவர்.பிள்ளையானுக்கு அனுபவம் கம்மி தனியா நிற்கிறன் எண்டு தனிச்சு போயிட்டான். எல்லாருக்கும வரிசையாக ஆப்பு இருக்கு கொஞ்சம் முந்தும் பிந்தும் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SMS அரசியலுக்கும் டக்கீட அரசியலுக்கும் உள்ள வித்தியாசமே உதுதான். சம்மந்தரே நோர்வே பிரகடனம் தாயகம் தேசியம் ஒற்றையாட்சி எண்டு தத்தளிக்க பிள்ளையான் எம்மாத்திரம்? ரண்டு சீட் குறைஞ்சாலும் எப்பிடி நிண்டுபிடிக்கிறதெண்டத அங்கதான் படிக்கோணும். 19 ம் திகதியோட ஒரு வருசம் ஆகிது.....இங்க வட்டுக்கோட்டை நாடுகடந்த சத்தம் கேக்கிது அங்க சம்மந்தர் ஒற்றையாட்சிய இறுக்கி புடிச்சிட்டார். ஆப்புக்க அம்புட்டது யார்? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.