Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைகார இந்தியாவின் சாட்சியம்.

Featured Replies

2006 தொடக்கம் 2009 முள்ளிவாய்க்கால் வரை கம்பி எண்ணும் ஜெனரல் சரத்துக்கு எஜமானனாக கொலைகார இந்திய தரைப்படையின் செவிட்டு பார்ப்பான் ஜெனரல் தீபக் கபூர் விளங்கியதாக அவுட்லுக் முன்னாள் நிருபர் நிக்கல் கோகளே பத்திரிகை விவரிப்பில் தெரிவித்துள்ளார்.இவர் மாத்திரமே போர் நடந்த பகுதிகளுக்கு நேரில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.புலிகளின் தோல்வியை இவராலும் கணிக்க முடியவில்லையாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா.... இந்தியாவாயிருந்தா உள்ளுக்க விட்டு அடிச்சு புடிச்சிருக்கேலும். :o

  • கருத்துக்கள உறவுகள்

சா.... இந்தியாவாயிருந்தா உள்ளுக்க விட்டு அடிச்சு புடிச்சிருக்கேலும். :rolleyes:

சரியான புண்ணாக்கு ஒன்று யாழுக்கு கிடைச்சிருக்கு.

தீபனும் மனிசன் தானே. இரசாயன வாயு அடித்து கொல்லும் கோழைகள் வீரர்களோ பன்னாடை?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளுக்கு எதிரான போருக்காக வன்னிக்கு வந்த இந்திய ஜெனரல் தீபக் கபூர்: இந்திய நிருபர் தகவல்!!

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவிலன் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவைக்கிட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். ஆனால், போர் முடிவடைந்துவிட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்காவிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் சிறீலங்காவுக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை செவ்வி கண்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.

இதன்பின்னர், மே 22 ஆம் திகதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பல கேள்விகளை கேட்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே? எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.

அதற்கு பொன்சேகா, “உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார். எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்” – என்று பதிலளித்தார். அதற்கு நான் ” ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சீறிலங்காவின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்” – என்றேன். அதற்கு பொன்சேகா ” என்ன…தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா” என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார ” இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்” என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.

- இவ்வாறு அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தில் 43 வருடங்களாக பணியாற்றிய ஜெனரல் தீபக் கபூர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilkili.blogspot.com/2010/05/blog-post_6162.html

காந்தியடிகள் வட இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் கிராமத்தில் 1869 ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி பிறந்தார்.இவருக்கு பெற்றோர் மோகனதாஸ் காந்தி எனப் பெயரிட்டனர்.இவர் தமக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்த உத்தமருள் ஒருவர்.

உண்மை பேசுபவராகவும்.................................................

.....................................................................

இந்தியா அந்நியருக்கு அடிமைப்பட்டு தாழ்வுற்று இருப்பதைக் கண்டு ............அன்பு வழியில் நின்று இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்.....

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் மகான் ஆவார்.பாரதநாடு மட்டுமல்ல முழு உலகமுமே போற்றுகின்றது.இவரின் பெயரால் பாரதத்திலும் இலங்கையிலும் இயங்கிவரும் சேவை நிலையங்கள் இன்னும் இவருடைய பணிகளை நினைவுறுத்துகின்றன.

இப்படியான ஒரு கட்டுரைதான் எம் சிறுவர்கள் சிட்னி தமிழ் பாடசாலையில் பேசப்போகிறார்கள்

இப்படியான ஒரு கட்டுரைதான் எம் சிறுவர்கள் சிட்னி தமிழ் பாடசாலையில் பேசப்போகிறார்கள்

இனி உங்கள் பிள்ளைகளுக்கு, காந்தியின் "உண்மை பேசி உத்தமனாய் வாழு" என்பதற்கேற்ப

இந்தியா கடந்த 25 ஆண்டுகளில் பல்லாயிரம் ஆயுதம் ஏந்தாத அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்துள்ளது. பலநூறு தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு சீரழித்ததுடன், படுகொலையும் செய்துள்ளது.

கடந்த 2 வருடத்தில் மட்டும், பல்லாயிரம் இந்திய பயங்கரவாதிகள் சிங்கள பயங்கரவாதிகளுடன் இணைந்து 50, 000 க்கு மேற்பட்ட ஆயுதம் ஏந்தாத அப்பாவி ஈழத் தமிழர்களை நச்சுக் குண்டுகள் போட்டும், பயங்கர ஆயுதங்கள் கொண்டும் படுகொலை செய்து மகிழ்ந்தது.

இவற்றைத் தான் இந்தியர் அஹிம்சை என்கின்றனர். அ+ஹிம்சை என்றால் அப்பாவிகளை இம்சிப்பது. இது தான் இந்தியர் உலகுக்குக் கொடுத்த மகா கொடை.

இதனால் இந்தியர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும்.

.......

இந்த பாடங்களை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்கள் நாட்டின் தந்தை மகாத்மா காந்தி மகிழ்வார்.

இப்படியான ஒரு கட்டுரைதான் எம் சிறுவர்கள் சிட்னி தமிழ் பாடசாலையில் பேசப்போகிறார்கள்

மாண்பு கெடுப்பது இந்திய நாடு,

மனிதத்தை அழிப்பது இந்திய நாடு,

நீதியை நிலை குலைப்பது இந்திய நாடு,

மனிதாபிமானத்தை அழிப்பது இந்திய நாடு,

பழமை, கலாச்சாரம் சிதைப்பது இந்திய நாடு,

ஈவிரக்கமற்றவர்கள் உள்ள நாடு இந்திய நாடு,

அநீதிக்கு கைகொடுப்பதில் முன்னிற்பது இந்திய நாடு,

தர்மத்தில் அணிசேரா தனித்தன்மை கொண்ட நாடு இந்திய நாடு,

கீழ்த்தரமானவர்கள் அரசியால் செய்வது இந்திய நாட்டில்,

ஊழல் பேர்வழிகள் மலிந்துள்ளது இந்திய நாட்டில்,

பயங்கரவாதிகள் அரசாள்வது இந்திய நாட்டில்,

போலி ஜனநாயகவாதிகள் உள்ளது இந்திய நாட்டில்,

போலித் திராவிடர்கள் நிறைந்துள்ளது இந்திய நாட்டில்,

போலிச் சாமியார்கள் நிறைந்துள்ளது இந்திய நாட்டில்,

பொன்னுக்கும், பெண்ணுக்கும் விலைபோகும் ராஜதந்திரிகள் இந்திய நாட்டில்,

பெண்களை விரட்டி விரட்டி பாலியல் இம்சை செய்யும் இராணுவம் உள்ளது இந்திய நாட்டில்,

சினிமா பைத்தியங்கள் நிறைந்துள்ளது இந்திய நாட்டில்,

இதையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் தோழரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.