Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சண்டித்தனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் யாழ் இணையத்துக்கை கடந்த மூன்று வருசங்களாய் படுத்து எழும்பறன். ஒவ்வொரு நாளும் எழுதாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் யாழில எழுதப்படுகிற பெருமபலான பதிவுகளை மேலோட்டமாக என்றாலும் பார்வையிடுவது வழமை. உந்த ஈழம் ஈ நியூஸ்காரருக்கு கடுப்பு ஏத்தின - டாம், சுமங்களா எழுதின பதிவுகளை - ஈழம் ஈ நியூஸ்காரர் பார்வையில டாம், சுமங்களாவின்ர எச்சரிக்கையை நான் வாசிக்க இல்லை. டாமும், சுமங்களாவும் அப்பிடி என்னதான் எழுதிச்சீனம். டாம், சுமங்களா எழுதினதுகளை யாராச்சும் வாசிச்சீங்களோ? நிருவாகம் அதை ஒருக்கால் திரும்ப போடுவீங்களோ வாசிச்சு பார்க்கிறதுக்கு.

யோவ் டாம், சுமங்களா..

குற்றவாளிக்கூண்டில விசாரணைக்காக வந்து நிக்கும்படி அழைக்கப்படுகின்றீர்கள்..

டாம் ஒருதரம்

டாம் இருதரம்

டாம் மூன்றுதரம்

சுமங்களா ஒரு தரம்

சுமங்களா ரெண்டுதரம்

சுமங்களா மூன்றுதரம்..

எனக்கு என்னமோ சுமங்களா எழுதின கீழ்க்கண்ட பதிவே ஈழம் ஈ நியூஸ்காரருக்கு - ஐ மீன் அவர்கள் பின்னால் நின்று ஆட்டுபவர்களுக்கு எரிச்சலை ஊட்டி இருப்பதாய் படுகிது:

வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன்

தகவல் மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71378&st=0&p=584505&fromsearch=1&#entry584505

சுமங்களா

தொடர்ந்து ஈழநாடு பாலச்சந்திரன் அவர்கட்கு எதிராக குற்றம் சொல்லிவருவதால்..........

இந்த படத்தையும் அப்படி பார்க்க தங்களுக்கு தோன்றுகிறது

ஆனால் நான் இங்கு விசாரித்தவரை...

இது உண்மையில் அவரோடு எடுக்கப்பட்ட படம்தான்.

எடுக்கப்பட்ட வேளை TTNஇன் விடயமாக கதைக்க போனபோது.

ஆனால் அதை தற்போது பிரசுரித்து வாக்கு கேட்பது வேண்டுமானால் தவறு என்று தாங்கள் சொல்லியிருக்கலாம்

தங்கள் தனிப்பட்ட சிக்கல்களை தீர்த்துக்கொள்ள தலைவரை பயன்படுத்தவேண்டாம்

தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்

அல்லது எடுத்துவிடுங்கள்

நன்றி.

  • Replies 110
  • Views 13k
  • Created
  • Last Reply

...

சுமங்களா எழுதினதுகளை யாராச்சும் வாசிச்சீங்களோ? நிருவாகம் அதை ஒருக்கால் திரும்ப போடுவீங்களோ வாசிச்சு பார்க்கிறதுக்கு.

....

எனக்கு என்னமோ சுமங்களா எழுதின கீழ்க்கண்ட பதிவே ஈழம் ஈ நியூஸ்காரருக்கு - ஐ மீன் அவர்கள் பின்னால் நின்று ஆட்டுபவர்களுக்கு எரிச்சலை ஊட்டி இருப்பதாய் படுகிது:

வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன்

தகவல் மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71378&st=0&p=584505&fromsearch=1&#entry584505

சிவரமணி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64333&st=0&p=542571&#entry542571

சித்தன்,

எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமங்களா அவர்கள் எழுதிய கருத்துக்களை மீள்பார்வை செய்யும்போது... அவர் ஈழம் ஈ நியூஸ்காரர் முறைப்பாடு செய்வதுபோல ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய ஒருவராக தெரியவில்லை. நமது சமூகம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்ட ஒருவராகவே படுகின்றது. நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அவர் எழுதிய பதிவுகளை வேண்டுமானால் மீண்டும் வாசித்து பாருங்கள். :rolleyes:

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன்,

எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமங்களா அவர்கள் எழுதிய கருத்துக்களை மீள்பார்வை செய்யும்போது... அவர் ஈழம் ஈ நியூஸ்காரர் முறைப்பாடு செய்வதுபோல ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய ஒருவராக தெரியவில்லை. நமது சமூகம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்ட ஒருவராகவே படுகின்றது. நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அவர் எழுதிய பதிவுகளை வேண்டுமானால் மீண்டும் வாசித்து பாருங்கள். :rolleyes:

எனது வருத்தம் அதுவல்ல உண்மையில் தலைவருடன் எடுத்த படம் என்றால் நான் எழுதிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், விசுகு அண்ணாவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஒரு தவறான கருத்தை இங்கு பதிய மாட்டார், சுமங்களா உண்மையாக எடுக்கபட்ட படத்தை பொய் என சொல்லி இருந்தால் அவரது சமூகம் மீதான கரிசனைகள் உடைந்து விடும், இதனால் யாழுக்கு எவ்வளவு பெரியகரைச்சல்,

எனக்குள்ள ஆதங்கம், ஏன் உண்மையை எழுதுகிறார்கள் இல்லை, உண்மைகளை அறியும் உரிமை எங்களுக்கு இல்லை என நினைகிறார்களா?

சித்தன், சுமங்களா அவர்கள் எழுதிய தலைப்பு பதிவுகளை பாருங்கள். அவர் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய ஒருவர் என்றால்.. அல்லது எதேச்சையாக ஒரு தரப்பின் கருத்துக்களை திணிக்க வந்தவர் என்றால் விதம் விதமாக எத்தனையோ தலைப்பு பதிவுகளை யாழ் கருத்துக்களத்தில் பதிந்திருக்க முடியும். ஆனால்.. குறிப்பிட்ட இந்த ஈழநாடு ஆசிரியர் சம்மந்தமான முறைப்பாடு, மற்றும் ஈழம் ஈ நியூஸ்காரர் கூறுகின்ற தலைப்பு பதிவு தவிர அவர் வேறு ஏதும் தலைப்பு பதிவுகளை தாயகம் சம்மந்தமாக இடவில்லை. பெரும்பாலும் கதை, கவிதை, இலக்கியம், சமூக சாளரம் என்று நின்று தன்னை ஏதும் ஓர் தரப்புக்கு ஆதரவாளராக அவர் காட்டிக்கொள்ளவில்லை. சுமங்களா அவர்களது பதிவுகளை பார்க்கும்போது அவர் தாயகம் சம்மந்தமாக பரந்த அறிவை பெற்ற ஒருவராகவே உணரமுடிகின்றது. அவர் நேரடியாக குறிப்பிட்ட சிலரை தனது கருத்துக்களில் சாடி இருப்பதே பலருக்கு கடுப்பை கிளப்பி இருக்கின்றது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஒரு தவறான கருத்தை இங்கு பதிய மாட்டார், சுமங்களா உண்மையாக எடுக்கபட்ட படத்தை பொய் என சொல்லி இருந்தால் அவரது சமூகம் மீதான கரிசனைகள் உடைந்து விடும், இதனால் யாழுக்கு எவ்வளவு பெரியகரைச்சல், எனக்குள்ள ஆதங்கம், ஏன் உண்மையை எழுதுகிறார்கள் இல்லை, உண்மைகளை அறியும் உரிமை எங்களுக்கு இல்லை என நினைகிறார்களா?

சித்தன் நன்றி தங்கள் நம்பிக்கைக்கு.

அதை நான் வெளியில் சென்று விசாரித்து அத்துடன் அது எப்போது எடுக்கப்பட்டதுவரை விபரமாக எழுதியிருந்தேன்.

அதேநேரம் இந்த திரியின் பெயரை மாற்றுமாறும் அல்லது எடுத்துவிடுமாறும் கேட்டிருந்தேன்.ஆனால் அதை மாற்றவும் இல்லை. ஏன்அதற்கு அவர் பதில் கூட தரவில்லை.

இவ்வளவு பிரச்சினைகளையும் மோகன் அண்ணாவுக்கு கொடுத்த அவர் இதுவரை உண்மையையும் எழுதவில்லை.

எனவே இவர்கள் போன்றவர்களுக்காக எமக்குள் நாம் கடிபடுவதோ அல்லது ஊடகவியலாளர்கள் தமது நேரத்தை வீணடிப்பதோ தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தேவையா என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன், சுமங்களா அவர்கள் எழுதிய தலைப்பு பதிவுகளை பாருங்கள். சுமங்களா அவர்களது பதிவுகளை பார்க்கும்போது அவர் தாயகம் சம்மந்தமாக பரந்த அறிவை பெற்ற ஒருவராகவே உணரமுடிகின்றது. அவர் நேரடியாக குறிப்பிட்ட சிலரை தனது கருத்துக்களில் சாடி இருப்பதே பலருக்கு கடுப்பை கிளப்பி இருக்கின்றது என நினைக்கின்றேன்.

பாலச்சந்திரனை பலமுறை அவர் தாக்கியுள்ளார்

எனவே அவர் தனிப்பட்ட பிரச்சினைகளை இங்கு தீர்த்துக்கொள்ள முயல்கின்றார் என்பதே எனது கருத்து.

அதேநேரம் பாலச்சந்திரனுக்காக இங்கு நான் எதுவும் எழுதவில்லை.

எமது தாயகம் பெரும் இடர்களைப்பட்ட நேரங்களில் முழு மூச்சோடு முழுநேரமும் எமக்காக வீதியில் பாலச்சந்திரன் நின்றதை நான் ஒவ்வொரு நாளும் கண்டுள்ளேன்.

இந்த நன்றிக்கடன் எனக்கு அவரிடம் உள்ளது. அவ்வளவுதான்.

யாழ். களம் உட்பட எல்லா ஊடகவியலாளர்களும் இவற்றைவிட்டுவிட்டு எமது மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவர நேரத்தை செலவளிக்கவேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் நன்றி தங்கள் நம்பிக்கைக்கு.

அதை நான் வெளியில் சென்று விசாரித்து அத்துடன் அது எப்போது எடுக்கப்பட்டதுவரை விபரமாக எழுதியிருந்தேன்.

அதேநேரம் இந்த திரியின் பெயரை மாற்றுமாறும் அல்லது எடுத்துவிடுமாறும் கேட்டிருந்தேன்.ஆனால் அதை மாற்றவும் இல்லை. ஏன்அதற்கு அவர் பதில் கூட தரவில்லை.

இவ்வளவு பிரச்சினைகளையும் மோகன் அண்ணாவுக்கு கொடுத்த அவர் இதுவரை உண்மையையும் எழுதவில்லை.

எனவே இவர்கள் போன்றவர்களுக்காக எமக்குள் நாம் கடிபடுவதோ அல்லது ஊடகவியலாளர்கள் தமது நேரத்தை வீணடிப்பதோ தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தேவையா என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

விசுகு அண்ணா, நீங்கள் விசாரித்ததும், படம் எடுக்கப்பட்டதும் ஒருவேளை உண்மையாக இருக்கலாம். அது போலவே சர்ச்சைக்குரிய படம் எடிட் செய்யப்பட்டதும் உண்மை. படத்தின் பின்னணியில் ஒளி அதிகமாக இருப்பது ஒன்று, மற்றையது படத்தில் இருப்பவர்களின் காதுகளின் கீழ்ப்பகுதியின் நிழல் மற்றும் படத்தில் வலதுபுறம் நிற்பவரின் வலது கைச்சட்டை நிழல் என்பனவற்றை எடிட் செய்தவர்கள் அழிக்காது விட்டுவிட்டனர். ஒருவேளை இப்படமானது எடுக்கப்பட்டது உண்மை எனினும் இருவரும் நெருக்கமாக இருப்பதாகக் காணப்படுவது எடிட் செய்யப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது. எனவே இயல்பாகவே சந்தேகம் எவருக்கும் எழும்.

ஒரு குற்றச்சாட்டு ஆதாரத்துடன் முன் வைக்கப்படும் போது, அதை ஆதாரத்துடன் இல்லை என இடித்துரைப்பதுதான் சாலச் சிறந்தது. விளம்பரத்துக்காக படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இது போலியான படம் என குற்றம் சாட்டப்படும் போது உண்மையாக எடுக்கப்பட்ட படத்தின் மூலப்பிரதியை வெளியிட்டு உறுதிப்படுத்தலாம். இதனை விடுத்து விசாரித்து பார்த்தேன் உண்மை என நீங்கள் சொல்லுவது ஓரிருவரிடம் எடுபடுமே தவிர எல்லாரிடமும் எடுபடாது. உங்களுக்கு உறுதி செய்தவர்களிடம் படத்தின் மூலப்பிரதியை எடுத்து இங்கு இணைத்தால் என்ன?

அதுவரை தலைப்பில் மாற்றம் செய்வதோ அல்லது படத்தை நீக்குவதோ தேவையில்லை என்பது எனது கருத்து.

இல்லையே, நீங்கள்தான் ஈழம் ஈ நியூஸிற்கு வக்காளத்து வாங்குவது போல கருத்து எழுதி இருந்தீங்கள். அதனால அப்படி சொன்னன். ஈழம் ஈ நியூஸ் உங்கட தளம் இல்லையோ. மெய்யாத்தான் சொல்லுறீங்களோ. சரி பரவாயில்லை. :rolleyes:

உங்கட நண்பனுக்கு நண்பன் திருடினதுக்காக உங்களை நான் திருடன் எண்டு திட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்ளுவீங்களோ....?? அது போல தான் இந்த பிரச்சினைகளும்... !

நீங்கள் திரும்பி என்னை பாத்து ஏதும் சொல்லப்படாது அமத்திக்கொண்டு இருக்க வேண்டும்... ( இதுதான் இண்டைக்கு நீங்கள் எனக்கு சொல்ல வாறது )

Edited by தயா

actually.. Mr.Dalai, இன்னைக்கு நான் சொல்ல வருவது என்ன என்றால்.. நீங்கள் எங்களுக்கு நண்பர். ஈழம் ஈ நியூஸ் guys உங்களுக்கு நண்பர்கள். So.. அவர்களுக்கு நாங்கள் நண்பர்கள். எங்களுக்கு அவர்கள் நண்பர்கள். Therefore, நண்பர்களுக்கு இடையில இருக்கிற பிரச்சனையை நண்பர்களே பேசி தீர்த்திடலாம். பிரசனையை இத்துடன் விட்டிடலாம். This is இண்டைக்கு நான் உங்களுக்கு சொல்ல வருவது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, நீங்கள் விசாரித்ததும், படம் எடுக்கப்பட்டதும் ஒருவேளை உண்மையாக இருக்கலாம். அது போலவே சர்ச்சைக்குரிய படம் எடிட் செய்யப்பட்டதும் உண்மை. படத்தின் பின்னணியில் ஒளி அதிகமாக இருப்பது ஒன்று, மற்றையது படத்தில் இருப்பவர்களின் காதுகளின் கீழ்ப்பகுதியின் நிழல் மற்றும் படத்தில் வலதுபுறம் நிற்பவரின் வலது கைச்சட்டை நிழல் என்பனவற்றை எடிட் செய்தவர்கள் அழிக்காது விட்டுவிட்டனர். ஒருவேளை இப்படமானது எடுக்கப்பட்டது உண்மை எனினும் இருவரும் நெருக்கமாக இருப்பதாகக் காணப்படுவது எடிட் செய்யப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது. எனவே இயல்பாகவே சந்தேகம் எவருக்கும் எழும்.

ஒரு குற்றச்சாட்டு ஆதாரத்துடன் முன் வைக்கப்படும் போது, அதை ஆதாரத்துடன் இல்லை என இடித்துரைப்பதுதான் சாலச் சிறந்தது. விளம்பரத்துக்காக படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இது போலியான படம் என குற்றம் சாட்டப்படும் போது உண்மையாக எடுக்கப்பட்ட படத்தின் மூலப்பிரதியை வெளியிட்டு உறுதிப்படுத்தலாம். இதனை விடுத்து விசாரித்து பார்த்தேன் உண்மை என நீங்கள் சொல்லுவது ஓரிருவரிடம் எடுபடுமே தவிர எல்லாரிடமும் எடுபடாது. உங்களுக்கு உறுதி செய்தவர்களிடம் படத்தின் மூலப்பிரதியை எடுத்து இங்கு இணைத்தால் என்ன?

அதுவரை தலைப்பில் மாற்றம் செய்வதோ அல்லது படத்தை நீக்குவதோ தேவையில்லை என்பது எனது கருத்து.

ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன் சேரன்

.இவ்வளவு பிரச்சினைகளையும் மோகன் அண்ணாவுக்கு கொடுத்த அவர் இதுவரை உண்மையையும் எழுதவில்லை.

எனவே இவர்கள் போன்றவர்களுக்காக எமக்குள் நாம் கடிபடுவதோ அல்லது ஊடகவியலாளர்கள் தமது நேரத்தை வீணடிப்பதோ தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தேவையா என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

பாலச்சந்திரனை பலமுறை அவர் தாக்கியுள்ளார்

எனவே அவர் தனிப்பட்ட பிரச்சினைகளை இங்கு தீர்த்துக்கொள்ள முயல்கின்றார் என்பதே எனது கருத்து.

அதேநேரம் பாலச்சந்திரனுக்காக இங்கு நான் எதுவும் எழுதவில்லை.

எமது தாயகம் பெரும் இடர்களைப்பட்ட நேரங்களில் முழு மூச்சோடு முழுநேரமும் எமக்காக வீதியில் பாலச்சந்திரன் நின்றதை நான் ஒவ்வொரு நாளும் கண்டுள்ளேன்.

இந்த நன்றிக்கடன் எனக்கு அவரிடம் உள்ளது. அவ்வளவுதான்.

யாழ். களம் உட்பட எல்லா ஊடகவியலாளர்களும் இவற்றைவிட்டுவிட்டு எமது மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவர நேரத்தை செலவளிக்கவேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.