Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

83 இனக்கலவரத்தினை நினைவு கொள்வோம்

Featured Replies

1983 ஜூலை 24 ஆம் திகதி ஐ.தே.க. முதன்மை பயங்கரவாதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அனுசரணையுடன் ஈழத் தமிழர் மீது சிங்கள பயங்கரவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

1981 இல் யாழ் நூலகத்தை எரித்த பின்னர் தொடர்ச்சியாக தமிழ் மக்களை அவப்போது இம்சித்து வந்த சிங்கள ராணுவ ரவுடிக் கும்பல், 1983 ஜூலை முதல் வாரத்தில் யாழில் நடந்த கேளிக்கை நிகழ்வில் பல தமிழ் பெண்களுடன் தவறாக நடக்க சிங்கள ராணுவ ரவுடிக் கும்பல் முயன்றனர். வழமை போல் சிங்கள போலிஸ் சிங்கள ரவுடிக் கும்பலுக்கு எதிரான முறைப்பாடுகளை வாங்க மறுத்துவிட்டது. சிங்கள ரவுடிக் கும்பலின் அடாவடித்தனங்களை அடக்கும் நோக்குடன், போராளிகள் சிங்கள ராணுவ ரவுடிக் கும்பலை குறிவைத்து சிலரை கொன்றனர்.

திணறிப் போன சிங்கள இனவாத அரசியல் வாதிகள், பயங்கரவாதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அனுசரணையுடன் ஈழத் தமிழர் மீது வன்முறைகளை 1983 ஜூலை 24 ஆம் திகதி முதல் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். சிங்கள பயங்கரவாதிகள் செறிந்திருந்த பல இடங்களுக்கு வன்முறை பரவியதில், சில தினங்களில் 3000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலைகளிலும், கைதிகள் கண் தோண்டிக் கொல்லப்பட்டனர்.

தமிழரின் 10,000 மேற்பட்ட வீடுகள் சிங்கள பயங்கரவாதிகளால் கொள்ளையிடப்பட்டு, சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருசில முஸ்லிம் ரவுடிகளும் தமிழர் சொத்துக்களையும், கடைகளையும் கொள்ளையிட்டனர்.

பலத்த சர்வதேச அழுத்தத்தின் பின்னர் பயங்கரவாதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா, சிங்கள ரவுடிகளை சிங்கள போலிஸ் பாதுகாப்புடன், கொள்ளையிட்ட பொருட்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைத்தான்.

சிங்கள பயங்கரவாதிகள் அப்பாவித் தமிழருக்கு எதிராக அவ்வப்போது, 1956, 1958, 1961, 1966, 1972, 1977, 1981, 1983 ஆம் வருடங்களில் சிங்கள இனவாத அரசின் உதவியுடன் பாரிய இன வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

1948 முதல் சிங்கள பயங்கரவாதிகள் (அண்மைக் காலங்களில் பிராந்திய பயங்கரவாதிகளின் துணையுடன்) 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ததுடன், பல இலட்சம் வீடுகளை அழித்தும், ஆக்கிரமித்தும், பல்லாயிரம் பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி ஜீவன்..! :lol: :lol:

1983 ஜூலை 24 ஆம் திகதி ஐ.தே.க. முதன்மை பயங்கரவாதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அனுசரணையுடன் ஈழத் தமிழர் மீது சிங்கள பயங்கரவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

1981 இல் யாழ் நூலகத்தை எரித்த பின்னர் தொடர்ச்சியாக தமிழ் மக்களை அவப்போது இம்சித்து வந்த சிங்கள ராணுவ ரவுடிக் கும்பல், 1983 ஜூலை முதல் வாரத்தில் யாழில் நடந்த கேளிக்கை நிகழ்வில் பல தமிழ் பெண்களுடன் தவறாக நடக்க சிங்கள ராணுவ ரவுடிக் கும்பல் முயன்றனர். வழமை போல் சிங்கள போலிஸ் சிங்கள ரவுடிக் கும்பலுக்கு எதிரான முறைப்பாடுகளை வாங்க மறுத்துவிட்டது. சிங்கள ரவுடிக் கும்பலின் அடாவடித்தனங்களை அடக்கும் நோக்குடன், போராளிகள் சிங்கள ராணுவ ரவுடிக் கும்பலை குறிவைத்து சிலரை கொன்றனர்.

திணறிப் போன சிங்கள இனவாத அரசியல் வாதிகள், பயங்கரவாதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அனுசரணையுடன் ஈழத் தமிழர் மீது வன்முறைகளை 1983 ஜூலை 24 ஆம் திகதி முதல் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். சிங்கள பயங்கரவாதிகள் செறிந்திருந்த பல இடங்களுக்கு வன்முறை பரவியதில், சில தினங்களில் 3000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலைகளிலும், கைதிகள் கண் தோண்டிக் கொல்லப்பட்டனர்.

தமிழரின் 10,000 மேற்பட்ட வீடுகள் சிங்கள பயங்கரவாதிகளால் கொள்ளையிடப்பட்டு, சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருசில முஸ்லிம் ரவுடிகளும் தமிழர் சொத்துக்களையும், கடைகளையும் கொள்ளையிட்டனர்.

பலத்த சர்வதேச அழுத்தத்தின் பின்னர் பயங்கரவாதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா, சிங்கள ரவுடிகளை சிங்கள போலிஸ் பாதுகாப்புடன், கொள்ளையிட்ட பொருட்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைத்தான்.

சிங்கள பயங்கரவாதிகள் அப்பாவித் தமிழருக்கு எதிராக அவ்வப்போது, 1956, 1958, 1961, 1966, 1972, 1977, 1981, 1983 ஆம் வருடங்களில் சிங்கள இனவாத அரசின் உதவியுடன் பாரிய இன வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

1948 முதல் சிங்கள பயங்கரவாதிகள் (அண்மைக் காலங்களில் பிராந்திய பயங்கரவாதிகளின் துணையுடன்) 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ததுடன், பல இலட்சம் வீடுகளை அழித்தும், ஆக்கிரமித்தும், பல்லாயிரம் பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளனர்.

இதையெல்லம் பலர் மறந்து போட்டீனம், நாடு இப்ப நல்லா இருக்குதாம் ஆனால் யாழ்பாணம் போய் வருவதில் ஒரு பிரச்சனியும் இல்லையாம், உவையெல்லாம் ஜாலியாக யாழ்ப்பாணம் போய் வரததானே 40000 இளைஞர்களும், யுவதிகளும் உயிர் விட்டவை, சிங்களவன் சும்மா தான் இருப்பான் பிறகு ஒரு நாளைக்கு யாழ்ப்பானத்திலும் எல்லோரையும் கலைச்சுப் போட்டு குடியேற்றம் அமைக்கேக்கினம் தான் எல்லாருக்கும் தெரியும். யாழ்ப்பாணம் போன ஒருத்தர் வந்து சொன்னார் "இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ஆமிக்காரன் தன்னைத் திரும்பியும் பார்க்கவில்லையாம்" நான் எனக்குள்ளே யோசித்தேன் ஆமிக்காரன் திரும்பிப்பார்க்கைல்லை என்று கவலைப்படுகிறாரே ஒரு வேளை இவர் ஓரினச் சேர்க்கையாலராக இருப்பாரோ :lol::lol::lol::D^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.