Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறையில் உள்ள 100 போராளிகளுக்கு கண்டிய நடனப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பேராளிகளுக்கு அரசாங்கம் கண்டிய நடனப் பயற்சியளித்துள்ளது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ள புலிகளின் முன்னாள் போராளிகள் 100 பேருக்கு கண்டிய நடனப் பயிற்சி அளிக்கப்பபட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்தார்.

"இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கலாசார அமைச்சு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?" என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

Eelanatham

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பேராளிகளுக்கு அரசாங்கம் கண்டிய நடனப் பயற்சியளித்துள்ளது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ள புலிகளின் முன்னாள் போராளிகள் 100 பேருக்கு கண்டிய நடனப் பயிற்சி அளிக்கப்பபட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்தார்.

"இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கலாசார அமைச்சு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?" என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

100 சிங்களவர்களுக்கு பரதநாட்டியம் பழக்கினா இனஐக்கியம் ஏற்படாதா?

  • கருத்துக்கள உறவுகள்

100 சிங்களவர்களுக்கு பரதநாட்டியம் பழக்கினா இனஐக்கியம் ஏற்படாதா?

சிவா, சத்தியமாய் இந்தக் கேள்வியை கேட்க வேணுமெண்டு நான் நினச்சனான்.

கேட்டும் என்ன பிரயோசனம் எண்டு கேட்காமல் விட்டுட்டன்.

ஆனால்.... இப்ப நீங்கள் கேட்பதை பார்க்க சந்தோசம்.

அப்பிடியே.... குச்சுப்புடி, கதகளி, ஒளிச்சுப்புடியையும் பழக்கினால் மகிழ்ச்சி.

.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எப்போ திருந்தப்போகின்றோம்

எப்போ அவன் வென்றதை நம்பப்போகின்றோம்

எப்போ தோற்றதை ஒப்புக்கொள்ளப்போகின்றோம்

நாம் எப்போ திருந்தப்போகின்றோம்

எப்போ அவன் வென்றதை நம்பப்போகின்றோம்

எப்போ தோற்றதை ஒப்புக்கொள்ளப்போகின்றோம்

எங்களை சுற்றியுள்ள மாயவலைகளை நாங்கள் அவிழ்க்கும் வரை.

சிங்களவன் வென்றதை சிலர் உணர்வதற்கே சுமார் ஒன்றரை வருடங்கள். தங்களுக்குள் குடிமிப்புடி பட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் இதை உணரும் போது, சிங்களம் தனது இலக்கை அடைந்திருக்கும்.

Edited by thappili

நாம் எப்போ திருந்தப்போகின்றோம்

எப்போ அவன் வென்றதை நம்பப்போகின்றோம்

எப்போ தோற்றதை ஒப்புக்கொள்ளப்போகின்றோம்

நான் எழுதிய கருத்துக்குத்தான் தங்களுடைய இந்த கேள்வியுடனான பதில் கத்தென எடுத்துக்கொள்ளலாமா?

ஆம் எனில்

நாம் எப்போ திருந்தப்போகின்றோம்

எனக்கு விளங்கவில்லை என்ன திருத்தம் ?

எப்போ அவன் வென்றதை நம்பப்போகின்றோம்

அவன் வென்றுவிட்டான் என்பதை நம்பவில்லையென்று யார் சொன்னார்கள்?

எப்போ தோற்றதை ஒப்புக்கொள்ளப்போகின்றோம்

தோற்றுவிட்டதை உணர்ந்ததனால்தானே செய்வதென்னவென்று அறியாமல் திகைத்து நிற்கின்றோம் யாராவது ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

100 சிங்களவர்களுக்கு பரதநாட்டியம் பழக்கினா இனஐக்கியம் ஏற்படாதா?

நான் எழுதிய கருத்துக்குத்தான் தங்களுடைய இந்த கேள்வியுடனான பதில் கத்தென எடுத்துக்கொள்ளலாமா?

ஆம் எனில்

எனக்கு விளங்கவில்லை என்ன திருத்தம் ?

அவன் வென்றுவிட்டான் என்பதை நம்பவில்லையென்று யார் சொன்னார்கள்?

தோற்றுவிட்டதை உணர்ந்ததனால்தானே செய்வதென்னவென்று அறியாமல் திகைத்து நிற்கின்றோம் யாராவது ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களா?

தங்களது கேள்வியை இன்றுதான் பார்த்தேன்

தங்களுக்கான கேள்வியல்ல அது

இருந்தாலும்

தங்களது கேள்வியின்பின் அதையும்சேர்த்துக்கொள்ளலாம்போலுள்ளது

தங்களிடம் ஒரு கேள்வி

இன்று சிங்களவன் அதைச்செய்கின்றான் இதைச்செய்கின்றான் என்று அழுகின்றோமே...

இது போராடும்போது அல்லது போரில் அவன் கை ஓங்கியபோது எமக்கு தெரியாதா...

அது தெரிந்ததால்தானே பலர் தற்கொடைப்போராளிகளாகி தம்மை முழுமையாக கொடுத்து அதைத்தடுக்க முயற்சித்தனர்.

அவர்கள் சொன்னதையெல்லாம் நிராகரித்துவிட்டு...

இன்று இப்படி அழுவது எனக்கு எரிச்சலைத்தருகிறது

அதன் வெளிப்பாடே எனது அந்த வரிகள்

அடுத்தது

நாம் தோற்றோம் என்று நாம் உண்மையிலேயே நம்பினால்..

அதற்கான அடுத்த கட்டத்தை ஆரம்பித்துவிட்டோமா...?

அல்லது அவன் வென்றுவிட்டான்

தான் நினைத்ததை சாதித்தே தீருவான் என்று நாம்முழுமையாக நம்பினால்

அதைத்தடுக்க என்ன செய்தோம்...???

தங்களது கேள்வியை இன்றுதான் பார்த்தேன்

தங்களுக்கான கேள்வியல்ல அது

இருந்தாலும்

தங்களது கேள்வியின்பின் அதையும்சேர்த்துக்கொள்ளலாம்போலுள்ளது

தங்களிடம் ஒரு கேள்வி

இன்று சிங்களவன் அதைச்செய்கின்றான் இதைச்செய்கின்றான் என்று அழுகின்றோமே...

இது போராடும்போது அல்லது போரில் அவன் கை ஓங்கியபோது எமக்கு தெரியாதா...

அது தெரிந்ததால்தானே பலர் தற்கொடைப்போராளிகளாகி தம்மை முழுமையாக கொடுத்து அதைத்தடுக்க முயற்சித்தனர்.

அவர்கள் சொன்னதையெல்லாம் நிராகரித்துவிட்டு...

இன்று இப்படி அழுவது எனக்கு எரிச்சலைத்தருகிறது

அதன் வெளிப்பாடே எனது அந்த வரிகள்

அடுத்தது

நாம் தோற்றோம் என்று நாம் உண்மையிலேயே நம்பினால்..

அதற்கான அடுத்த கட்டத்தை ஆரம்பித்துவிட்டோமா...?

அல்லது அவன் வென்றுவிட்டான்

தான் நினைத்ததை சாதித்தே தீருவான் என்று நாம்முழுமையாக நம்பினால்

அதைத்தடுக்க என்ன செய்தோம்...???

என்ன செய்யலாம் என உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள் அதன்பின் அது சரிப்பட்டுவரமா என்பதை மற்றவர்கள் வந்து சொல்லலாம்

நாம் தோற்றோம் என்று நாம் உண்மையிலேயே நம்பினால்..

அதற்கான அடுத்த கட்டத்தை ஆரம்பித்துவிட்டோமா...?

ஆரம்பித்துவிட்டார்கள் அதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு

அல்லது அவன் வென்றுவிட்டான்

தான் நினைத்ததை சாதித்தே தீருவான் என்று நாம்முழுமையாக நம்பினால்

அதைத்தடுக்க என்ன செய்தோம்.

உரிய நேரம் வரும்பொழுது நாடுகடந்த தமிழீழ அரசு அதந்கான செயல் திட்டத்தை செயல்படுத்தும். 30 வருடம் போராடி 0 ல் நிற்கின்றோம் எல்லாம் உடனடிச்சாத்தியமில்லை (குழந்தை பிறந்தவுடன் எழுந்து நடக்கவேணும் என எதிர்பார்க்கக்கூடாது)

இன்று சிங்களவன் அதைச்செய்கின்றான் இதைச்செய்கின்றான் என்று அழுகின்றோமே...

இது போராடும்போது அல்லது போரில் அவன் கை ஓங்கியபோது எமக்கு தெரியாதா...

அது தெரிந்ததால்தானே பலர் தற்கொடைப்போராளிகளாகி தம்மை முழுமையாக கொடுத்து அதைத்தடுக்க முயற்சித்தனர்.

அவர்கள் சொன்னதையெல்லாம் நிராகரித்துவிட்டு...

இன்று இப்படி அழுவது எனக்கு எரிச்சலைத்தருகிறது

அதன் வெளிப்பாடே எனது அந்த வரிகள்[/b

மேற்படி செய்திதான் காரணமெனில் அதற்காக நீங்கள் ஏன் எரிச்சல்படவேணும் அது ஒரு செய்திமடடுமே

இப்படியான செய்திகள் வெளிவரக்கூடாது என நினைக்கின்றீர்களா?

ஓகோ கண்டிய நடனம் இப்பிடி திசை மாறிப் போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யலாம் என உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள் அதன்பின் அது சரிப்பட்டுவரமா என்பதை மற்றவர்கள் வந்து சொல்லலாம்

ஆரம்பித்துவிட்டார்கள் அதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு

உரிய நேரம் வரும்பொழுது நாடுகடந்த தமிழீழ அரசு அதந்கான செயல் திட்டத்தை செயல்படுத்தும். 30 வருடம் போராடி 0 ல் நிற்கின்றோம் எல்லாம் உடனடிச்சாத்தியமில்லை (குழந்தை பிறந்தவுடன் எழுந்து நடக்கவேணும் என எதிர்பார்க்கக்கூடாது)

மேற்படி செய்திதான் காரணமெனில் அதற்காக நீங்கள் ஏன் எரிச்சல்படவேணும் அது ஒரு செய்திமடடுமே

இப்படியான செய்திகள் வெளிவரக்கூடாது என நினைக்கின்றீர்களா?

சரியுங்கோ

நானும் அதைத்தான் எதிர்பார்க்கின்றேன்

அதேநேரம் செய்தி வெளிவரவேண்டும்தான்

ஆனால் அதற்கு கருத்து எழுதுபவர்கள் சிங்களவன் இப்படிச்செய்யலாமே என்பதுதான் உதைக்கிறது

அது சரி 30வருடமாக நாம் இன்னும் சிறு குழந்தை என்பதும் இடிக்கிறது

ஏனெனில் 30 வருடமாக இதனுடன் இருந்ததால்....

எனது உடல்நிலை மாற்றமடைந்துள்ளது

அது முன்னைபோல் செயற்படமாட்டேன் என்கிறது

நீங்கள் திரும்பவும் 0 என்கின்றீர்கள்....???

அப்போ எனது பங்களிப்போ ஆலோசனையோ சாத்தியப்படாது

தாங்கள் இளையவராக இருந்தால் தங்கள் திட்டங்களைச்சொல்லுங்கள்

முதலில் நாம் ஒன்றுபடவாவது ஏதாவது யோசனை கூறுங்கள்

ஒன்று படாவிடினும் நோர்வேயில் நடந்ததுபோல்

எமக்குள் மோதாமல் இருக்க ஏதாவது திட்டம் வைத்திருந்தால் எழுதுங்கள்

நான் கொஞ்சம் இதயம் பலவீனமானவன்

தங்கள் வார்த்தைகள் என்னை சில காலம் வாழவைக்கும் என்ற நம்பிக்கையுடன்....

quote name='விசுகு' date='10 August 2010 - 02:21 PM' timestamp='1281464514' post='603699']

சரியுங்கோ

நானும் அதைத்தான் எதிர்பார்க்கின்றேன்

அதேநேரம் செய்தி வெளிவரவேண்டும்தான்

ஆனால் அதற்கு கருத்து எழுதுபவர்கள் சிங்களவன் இப்படிச்செய்யலாமே என்பதுதான் உதைக்கிறது

அது சரி 30வருடமாக நாம் இன்னும் சிறு குழந்தை என்பதும் இடிக்கிறது

ஏனெனில் 30 வருடமாக இதனுடன் இருந்ததால்....

எனது உடல்நிலை மாற்றமடைந்துள்ளது

அது முன்னைபோல் செயற்படமாட்டேன் என்கிறது

நீங்கள் திரும்பவும் 0 என்கின்றீர்கள்....???

அப்போ எனது பங்களிப்போ ஆலோசனையோ சாத்தியப்படாது

தாங்கள் இளையவராக இருந்தால் தங்கள் திட்டங்களைச்சொல்லுங்கள்

முதலில் நாம் ஒன்றுபடவாவது ஏதாவது யோசனை கூறுங்கள்

ஒன்று படாவிடினும் நோர்வேயில் நடந்ததுபோல்

எமக்குள் மோதாமல் இருக்க ஏதாவது திட்டம் வைத்திருந்தால் எழுதுங்கள்

நான் கொஞ்சம் இதயம் பலவீனமானவன்

தங்கள் வார்த்தைகள் என்னை சில காலம் வாழவைக்கும் என்ற நம்பிக்கையுடன்....

  • கருத்துக்கள உறவுகள்

வலியவன் விட்டுக்கொடுத்துப்போவதுதான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்

மெலியாரை தன் சுட்டுவிரலுக்கு ஏற்ப நடக்கவைப்பதல்ல நல்லிணக்கம்

கனடாவில் குபெக் மானிலம் பிரென்சு மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் அவர்கள் தனிநாடாக பிரிந்துபோக முயற்ச்சிக்கிறார்கள் ஆனால் கனடிய அரசு அவர்களையும் ஒன்றாக அரவணைத்துச் செல்வதற்காக அனைத்து உதவிகளையம் செய்து நல்இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களையும் தங்களுடன் சமமாக வைத்திருக்க உதவுகின்றது ஏன் அதற்குமேலாக குபெக் மானிலத்தை சேர்ந்த பிரென்சுகாரர் கனடாவின் பிரதமராக இருந்திருக்கிறார் பிரதமராக இருக்கலாம் இதுதான் நல்லிணக்கம் என்பது

நன்றி புரிதலுக்கு

கிபெக் மக்கள் பிரிந்துபோதலை நிராகரித்திருந்தனர் அங்கு நடைபெற்ற சர்வசனவாக்கெடுப்பில் என்பதும் உண்மை

அந்தளவுக்கு அவர்களுக்கான பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டன

ஆனால்ஸ்ரீலங்காவை கனடாவுடன் ஒப்பிடுவது எவ்வளவு தப்பானது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.