Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயா ரீவி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்! புலி ஆதரவு மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல்

Featured Replies

”ஜெயா ரீ.வியின் சென்னை அலுவலகம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவோம்.” இப்படி அத்தொலைக்காட்சி சேவை அலுகத்துக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து மிரட்டி உள்ளார் புலிகள் இயக்க ஆதாரவாளர் ஒருவர்.

இலங்கைத் தமிழில் பேசி இருக்கின்றார். கேணல் என்று அவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஜெயா ரீ.வி புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புச் செய்து வருவதனாலேயே இம்முடிவை எடுத்துள்ளனர் என்று கூறி உள்ளார்.

கடந்த புதன்கிழமை புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்தி ஒன்றை ஜெயா ரீ.வி ஒளிபரப்பியதைத் தொடர்ந்தே இம்மிரட்டல்கள் இடம்பெற்றிருக்கின்றன. செய்தி ஒளிபரப்பாகி ஐந்து நிமிடங்களில் முதலாவது மிரட்டல் வந்திருக்கின்றது.

எதிர்வரும் 18 ஆம் திகதி மதுரையில் இடம்பெற இருக்கும் அ.தி.மு.க ஊர்வலத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டால் அவரைக் கொல்வார்கள் என்றும் இம்மர்மநபர் அச்சுறுத்தி இருக்கின்றார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் ஏராளமான படுகொலை மிரட்டல் கடிதங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி மிரட்டல்கள் தொடர்பாக ஜெயா ரீவி தொலைக்காட்சிச் சேவையின் உதவித் தலைவர்களில் ஒருவரான கே.பி சுனில் சென்னை மாநகர பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12217:2010-10-15-06-11-34&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கருநாயின் வேலையாக இருக்கும் வெகுவிரைவில் தேர்தல் வர இருக்கும் சந்தர்பத்தில் இப்படியான செயல்கள் சந்தேகத்தை தருகிறது, அம்மாவிற்கு ஏதோ நடக்க போகிறது, அம்மா உயிருடன் இருந்தால் கருனாய் வரும் தேர்தலில் வீட்டுக்கு போக வேணும், இறுதிகாலத்தில் இருக்கும் கருநாய் இறந்தால் அவருக்கு கண்ணம்மா பேட்டைதான் சுடலை, கடற்கரையில் சமாதி கிடைக்காது, அடுத்த தேர்தலுக்கு அவரது பாடி கன்டிசன் ஒத்துகொள்ளாது என தெரிந்து விட்டது. அம்மாவை காப்பாற்ற உலக நாடுகள் திரண்டு வரவேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஐயாவிற்கு வந்தது .இப்போது அம்மாவிற்கு வந்துள்ளது.

தேர்தல் வரும் போது இதுவும் வரும் இன்னும் வரும்.

தமிழர் நாட்டில் வேறு என்ன வரும். :D

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இது கருநாயின் வேலையாக இருக்கும் வெகுவிரைவில் தேர்தல் வர இருக்கும் சந்தர்பத்தில் இப்படியான செயல்கள் சந்தேகத்தை தருகிறது, அம்மாவிற்கு ஏதோ நடக்க போகிறது, அம்மா உயிருடன் இருந்தால் கருனாய் வரும் தேர்தலில் வீட்டுக்கு போக வேணும், இறுதிகாலத்தில் இருக்கும் கருநாய் இறந்தால் அவருக்கு கண்ணம்மா பேட்டைதான் சுடலை, கடற்கரையில் சமாதி கிடைக்காது, அடுத்த தேர்தலுக்கு அவரது பாடி கன்டிசன் ஒத்துகொள்ளாது என தெரிந்து விட்டது. அம்மாவை காப்பாற்ற உலக நாடுகள் திரண்டு வரவேணும். :D

கருநாய் சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும்..... பாடி கண்டிஷன் நல்ல நிலைமையில் உள்ளது. அம்மாவுக்கு தான் முழங்கால் நோ... உடல் பருமன் என்று ஏகப்பட்ட வியாதிகள். என்ன... இருந்தாலும், இரண்டு பேரும் மண்டையை போட்டாலும்..... மெரீனா பீச்சிலை சமாதி எழும்பியே தீரும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது கருநாயின் வேலையாக இருக்கும் வெகுவிரைவில் தேர்தல் வர இருக்கும் சந்தர்பத்தில் இப்படியான செயல்கள் சந்தேகத்தை தருகிறது, அம்மாவிற்கு ஏதோ நடக்க போகிறது, அம்மா உயிருடன் இருந்தால் கருனாய் வரும் தேர்தலில் வீட்டுக்கு போக வேணும், இறுதிகாலத்தில் இருக்கும் கருநாய் இறந்தால் அவருக்கு கண்ணம்மா பேட்டைதான் சுடலை, கடற்கரையில் சமாதி கிடைக்காது, அடுத்த தேர்தலுக்கு அவரது பாடி கன்டிசன் ஒத்துகொள்ளாது என தெரிந்து விட்டது. அம்மாவை காப்பாற்ற உலக நாடுகள் திரண்டு வரவேணும். :D

:D :D :lol:

  • தொடங்கியவர்

முதல்வர் கருணாநிதி வீடு மீது வான்வழி தாக்குதல் நடத்துவோம்: மிரட்டல் எஸ்எம்எஸ்

சென்னை: ‘முதல்வர் கருணாநிதி வீடு மீது வான்வெளி தாக்குதல் நடத்துவோம்’ என்று வந்த மிரட்டல் எஸ்எம்எஸ்&சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடந்த 11&ம் தேதி மதியம் 1.37 மணிக்கு ஒரு இமெயில் வந்தது. அதில், ‘எங்கள் தலைவி ஜெயலலிதா அம்மாவுடன் நீ மோதுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. நீ உயிருடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

வெளியில் செல்லும் நேரத்தில் உன்னை கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்த 3 பேர், உன்னுடனே இருக்கிறார்கள். நீ செல்லும் காரில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். இந்த தகவல் உறுதியானது’ என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு மிரட்டல் எஸ்எம்எஸ் வந்தது. அதில், ‘முதல்வர் கருணாநிதி வீடு மீது ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதல் நடத்துவோம்.

இதை ரிமோட் மூலம் இயக்குவோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மிரட்டல் குறித்து போலீசார் உடனடியாக விசாரிக்க தொடங்கினர். செம்பாக்கத்தில் இருந்து கோபிநாத் என்பவர் பெயரில் எஸ்எம்எஸ் அனுப்பியது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்ததில் அது போலி முகவரி என்பது தெரிந்தது. மிரட்டல் விடுத்தது யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.dinakaran.com/highdetail.aspx?id=18024&id1=13

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.