Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவில் வைத்து தமிழர்கள் மகிந்தவுக்கு சொல்லிய செய்தி என்ன..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

பிரித்தானியாவில் வைத்து தமிழர்கள் மகிந்தவுக்கு சொல்லிய செய்தி என்ன..?

அதை அவர் புரிந்துகொண்டிருப்பாரா...?

1) தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளோம்

2) தமிழர்கள் எதையும் மறந்துவிடவில்லை

3) நாம் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம்

4) தமிழருக்கான ஒரு தீர்வை தரணும்

5) இனி எந்த நாட்டுக்குமே அவரும் அவரது பட்டாளமும் நிம்மதியாக போகமுடியாது

நிச்சயமாக இனி எந்த நாட்டுக்குமே அவரும் அவரது பட்டாளமும் நிம்மதியாக போகமுடியாது.

எமது இலட்சியம் வெல்லும் வரை தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இனி எந்த நாட்டுக்குமே அவரும் அவரது பட்டாளமும் நிம்மதியாக போகமுடியாது.

எமது இலட்சியம் வெல்லும் வரை தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்தியா, சீனா, ஈரான், ரஷ்யா மாதிரி நாடுகளுக்குப் போகலாம்..! தமிழகத்தில் தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் செங்கம்பள வரவேற்புக் குடுப்பார்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சீனா, ஈரான், ரஷ்யா மாதிரி நாடுகளுக்குப் போகலாம்..! தமிழகத்தில் தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் செங்கம்பள வரவேற்புக் குடுப்பார்..! :lol:

கலைஞர் அவர்களும் வெளியில் வந்தால் இது போல் ஒரு வரவேற்புக்கொடுக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அவர்களும் வெளியில் வந்தால் இது போல் ஒரு வரவேற்புக்கொடுக்கணும்

கட்டாயம்

கலைஞ்ஞர் தமிழினக் கொலைஞ்ஞர்ருக்கு மகிந்தவுக்கு குடுத்த வரவேற்ப்பை விட அதிகமாய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படும் பிரச்சனை கிளப்பப்படும் என சொல்லப்பட்ட பின்னரும் மகிந்த வந்தான் என்றால், அவனது போர்க்குணத்தையே காட்டுகின்றது. நாங்கள் இங்கே யாழ்களத்தில் " வாடா" "போடா" என்று சாவல் விடும் அளவுக்கு அவனது செயற்பாடுகள் அமையப்போவதில்லை. யாழ்ப்பாணதம்தில் தும்புக்கட்டை சுனாமி நேரத்தில் தூக்கிக் காட்டியதை அவன் மறந்திருப்பான் என்றல்ல.. அதன் தொடர்ச்சியாக எம் மீது அவன் சுமத்திய அழிவுகள் அமைந்திருக்கலாம்.

இப்போதும் அவன் தன் பௌத்தமேலாதிக்க சிந்தனையில் இருந்து மாறியிருப்பானா என்பது ஐயமே. இதற்கு எவ்வகையிலாவது பழிதீர்க்க கட்டாயம் முயலக்கூடும். பிரித்தானியாவோ, அல்லது வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்குப் போவதைத் தவிர்ப்பது நன்று என்றே தோன்றுகின்றது. அத்தோடு அமைப்புக்களைத் தடை செய்ய வைக்க முயலுவான்

தமிழ்மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவோ, அல்லது அது சம்பந்தப்பட்ட செயலைச் செய்யவோ அவன் முயலக்கூடும்.

எமக்குள்ளே ஆட்களை வாங்க முயலுவான், அல்லது ஊடுவ வைப்பான். அல்லது அப்படி ஏதும் செய்தியைக் கசிய விட்டு, நமக்குள்ளே நாமே சண்டை பிடிக்க வைப்பான்.

தமீழீழ மக்களைச் சித்திரவதை செய்ய முயலுவான்.

சீனாவுடன் அவனது உறவினை அதிகரிக்க முயலுவான்.

எது செய்வான் என்று தெரியவில்லை. ஆனால் அவனது செயற்பாடுகள் அப்படித் தான் அமைந்திருந்தன.ஆயினும் இச்சந்தர்ப்பத்திற்காக பயந்து அஞ்சி நடுங்காமல், தொடர்ச்சியாக போர்க்குற்றங்களை நாங்கள் வெளிப்படுத்துவன் ஊடாகத் தான் எம் மீது விழுந்த பயங்கரவாதத் தடையில் இருந்து மீளுவதுடன், சிங்கள அரசின் பயங்கரவாதத்தை வெளிப்படுத்துகின்ற செயலாகவும் இருக்கும்.

மகிந்தவை இலண்டனில் இருந்து துரத்தியதோடு எங்களின் செயல்கள் ஓய்ந்து விட்டதாக அமையாது. ஏனென்றால் அவன் ஏதாவது ஆரம்பிக்க முயலுவான். உடைப்பதும், வெற்றி கொள்வதும் எனி எங்களின் செயற்பாட்டில் தான் தங்கியுள்ளது.

வெளிநாட்டுத் தமிழ் அமைப்புக்களை முடக்க மீண்டும், புலி பயங்கரவாதம் என்பதை நிச்சயம் ஆயுதமாக்க முயலுவான் .எனவே இச்சமயத்தில் குறித்த நாட்டில் வசிப்Nபுhர் அரசியல் தலைமைகளுடன் நல்லுறவை ஏற்படுத்துவது மிகமிக அவசியமாக இருப்போதோடு, பெயர் தெரியும் வகையில் சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதல் மிகமிக அவசியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவோ, அல்லது அது சம்பந்தப்பட்ட செயலைச் செய்யவோ அவன் முயலக்கூடும்.

எமக்குள்ளே ஆட்களை வாங்க முயலுவான், அல்லது ஊடுவ வைப்பான். அல்லது அப்படி ஏதும் செய்தியைக் கசிய விட்டு, நமக்குள்ளே நாமே சண்டை பிடிக்க வைப்பான்.

இதெல்லாம் கேபியின்ட நாடகத்தோடை முடிஞ்சு போச்சு , இப்ப மக்கள் நல்ல தெளிவா தான் இருக்கினம் . இனி மகிந்தர்ட்ட கூட்டம் என்ன பிலான் போட்டாலும் அது தோல்வில தான் போய் முடியும் . நாங்கள் 2011 ஆண்டுக்கு கால் எடுத்து வைக்கப் போறோம் இன்னும் கொஞ்ச நாளிள் , அது அந்தக் காலம் , இது இந்தக் காலம் :lol::lol:

ஜனநாயக போர்வையில் போர்க்குற்றவாளிகள் தலை நிமிர்த்த அனுமதிக்காது தடுத்தால், அதுவும் வெற்றிக்கு பாரிய அடித்தளமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கேபியின்ட நாடகத்தோடை முடிஞ்சு போச்சு , இப்ப மக்கள் நல்ல தெளிவா தான் இருக்கினம் . இனி மகிந்தர்ட்ட கூட்டம் என்ன பிலான் போட்டாலும் அது தோல்வில தான் போய் முடியும் . நாங்கள் 2011 ஆண்டுக்கு கால் எடுத்து வைக்கப் போறோம் இன்னும் கொஞ்ச நாளிள் , அது அந்தக் காலம் , இது இந்தக் காலம் :lol::lol:

நாங்கள் எதற்கும் அவதானமாக இருக்க வேண்டும் என்பது தான் கருத்தாகும்.

சொல்லப் போனால் எமக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டோம். எனவே வருகின்ற செயற்பாடுகள் வளர்ச்சியாக மட்டும் தான் இருக்கும். எதிரிக்கு தான் இப்போது பிரச்சனை..

பயந்து பயந்து எதையும் சாதிக்க முடியாது.

சாமர்த்தியத்துடன், விவேகத்துடன் பலமான அடியைக் கொடுக்கத் தயாராக வேண்டும்.

"பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படும் பிரச்சனை கிளப்பப்படும் என சொல்லப்பட்ட பின்னரும் மகிந்த வந்தான் என்றால், அவனது போர்க்குணத்தையே காட்டுகின்றது. நாங்கள் இங்கே யாழ்களத்தில் " வாடா" "போடா" என்று சாவல் விடும் அளவுக்கு அவனது செயற்பாடுகள் அமையப்போவதில்லை. யாழ்ப்பாணதம்தில் தும்புக்கட்டை சுனாமி நேரத்தில் தூக்கிக் காட்டியதை அவன் மறந்திருப்பான் என்றல்ல.. அதன் தொடர்ச்சியாக எம் மீது அவன் சுமத்திய அழிவுகள் அமைந்திருக்கலாம்.

இப்போதும் அவன் தன் பௌத்தமேலாதிக்க சிந்தனையில் இருந்து மாறியிருப்பானா என்பது ஐயமே. இதற்கு எவ்வகையிலாவது பழிதீர்க்க கட்டாயம் முயலக்கூடும். பிரித்தானியாவோ, அல்லது வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்குப் போவதைத் தவிர்ப்பது நன்று என்றே தோன்றுகின்றது. அத்தோடு அமைப்புக்களைத் தடை செய்ய வைக்க முயலுவான்"

சரியான கருத்து, நன்றிகள். இங்கே தான் ரணிலிக்கு நாம் ஆதரவு கொடுக்காததன் பயன் தெரிகின்றது.

மகிந்தர் தன் மூர்க்க குணத்தால் உலகத்தில் தொடர்ந்தும் தான் ஒரு "ஹீரோ" என்று வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படும் பிரச்சனை கிளப்பப்படும் என சொல்லப்பட்ட பின்னரும் மகிந்த வந்தான் என்றால், அவனது போர்க்குணத்தையே காட்டுகின்றது. .

இப்போதும் அவன் தன் பௌத்தமேலாதிக்க சிந்தனையில் இருந்து மாறியிருப்பானா என்பது ஐயமே.

இதற்கு எவ்வகையிலாவது பழிதீர்க்க கட்டாயம் முயலக்கூடும். பிரித்தானியாவோ, அல்லது வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்குப் போவதைத் தவிர்ப்பது நன்று என்றே தோன்றுகின்றது. அத்தோடு அமைப்புக்களைத் தடை செய்ய வைக்க முயலுவான்தமிழ்மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவோ, அல்லது அது சம்பந்தப்பட்ட செயலைச் செய்யவோ அவன் முயலக்கூடும்.

எமக்குள்ளே ஆட்களை வாங்க முயலுவான், அல்லது ஊடுவ வைப்பான். அல்லது அப்படி ஏதும் செய்தியைக் கசிய விட்டு, நமக்குள்ளே நாமே சண்டை பிடிக்க வைப்பான்.

இதை அவன் செய்யணும்

அதை நாம் வெல்லணும்

இன்னும் ஒற்றுமைப்படணும்

அதையும் ஒரு குற்றமாக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கே இந்தநிலையென்றால் என்று பதிவு செய்யணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.