Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது பொதுப்படையாக, குறிப்பிட்டு உங்களுக்கோ அல்லது வேறு தனிப்பட்டு உறுப்பினர்களுக்கோ இல்லை

இன்றைய கால கட்டத்தில், மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் காலத்தில், தமிழ் மக்களின் அனைத்து கட்டமைப்புகளும் இராணுவ ஆட்சிக்குள் சூழப் பட்டு இருக்கும் நேரத்தில், ஆயிரக் கணக்கா போராளிகள் சிறையில் தவிக்கும் சூழலில், சிங்களவரோ தமிழரோ எவர் எந்தப் பதவியில் இருந்தாலும் காணாமல் போக்கடிக்கப் படக் கூடிய அச்ச நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன என்னவற்றை செய்ய வேண்டும் என்று நினைகின்றீர்கள்?

உங்களின் கேள்விக்குள் பல நியாயங்கள் அடங்கி இருந்தாலும்..............

இன்னொரு புறமாக பார்க்கும்போது......

கூட்டமைப்பை தமிழருக்கு எதிரான போருக்காகவே சிங்களவனும் இந்தியாவும் பாவிக்கின்றார்கள் பாவிக்க போகின்றார்கள்.

ஸ்ரீலங்காவில் ஜனநாயகமே இல்லை.....

அண்டை நாட்டு இந்தியாவிடம் கொலைநாயமே கொடிகட்டி பறக்கிறது....

அக சதாரண அரசியல் கட்சியா இருந்து ஒரு புல்லை கூட புடுங்கமுடியாது என்று..... ஒரு உலக பத்திரிகை மாநாட்டை கூட்டி பகிரங்கமாக அறிவித்துவிட்டு. நாடுகடந்த தமிழஈழ த்துடன் சேர்ந்து. நாட்டுக்கு வெளியாக இருந்து அதை பலபடுத்தி. எமது குரல்களை ஜனநாயக ரீதியாக உலக காதுகளுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்ய முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கேள்விக்குள் பல நியாயங்கள் அடங்கி இருந்தாலும்..............

இன்னொரு புறமாக பார்க்கும்போது......

கூட்டமைப்பை தமிழருக்கு எதிரான போருக்காகவே சிங்களவனும் இந்தியாவும் பாவிக்கின்றார்கள் பாவிக்க போகின்றார்கள்.

ஸ்ரீலங்காவில் ஜனநாயகமே இல்லை.....

அண்டை நாட்டு இந்தியாவிடம் கொலைநாயமே கொடிகட்டி பறக்கிறது....

அக சதாரண அரசியல் கட்சியா இருந்து ஒரு புல்லை கூட புடுங்கமுடியாது என்று..... ஒரு உலக பத்திரிகை மாநாட்டை கூட்டி பகிரங்கமாக அறிவித்துவிட்டு. நாடுகடந்த தமிழஈழ த்துடன் சேர்ந்து. நாட்டுக்கு வெளியாக இருந்து அதை பலபடுத்தி. எமது குரல்களை ஜனநாயக ரீதியாக உலக காதுகளுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்ய முடியாதா?

எனக்கும் இப்படி ஒரு எதிர்பார்ப்பு உண்டு

ஆனால் அதற்கு முதல் அவர்கள் தாயகத்தில் செய்யவேண்டியவை செய்து முடிக்கவேண்டியவை ஏராளம் ஏராளம் ஏராளம்

  • கருத்துக்கள உறவுகள்

  • தாயக மக்களுடன் பல கலந்துரையாடல்களை பகிரங்கமாக மேற்கொள்ளவேண்டும்
  • மக்களின் அபிலாசைகளுக்கு பலம் சேர்க்கும் வழிவகைகளை அமுல்படுத்தவேண்டும்
  • பல விடயங்களுக்கு ஒரு நேர அட்டவணை போடப்படல் வேண்டும்
  • முடிந்தளவுக்கு பேச்சுக்கள் பகிரங்கப்படுத்தல் வேண்டும்
  • மேலே சொன்னவற்றை இந்தியா, மேற்குலகம் மற்றும் சீனாவுக்கு ஊடாக தொடர்ச்சியாக சிங்களத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சிக்க வேண்டும்

இதையே புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து தமிழ்மக்களை வழிநடாத்த முற்படுபவர்களும் செய்யமுன்வரவேண்டும்.

மகிந்த தனக்குப் புற்றுநோய் வந்தது தமிழர்களுக்குச் செய்த பாவங்கள்தான் காரணம் என்று பயந்துபோய் தமிழ்க்கூட்டமைப்பினரிடம் பாவத்திற்குப் பிரயாசித்தம் செய்யவதற்குத்தான் பல விடயங்களில் ஒத்துக்கொண்டுள்ளாராம். அதனால்தான் பேச்சுவார்த்தைகள் வெற்றியாம். மேலும் பல வெற்றிகள் கூட்டமைப்புக்கு வந்தால் மகிந்தவும் சுகப்படுவாராம். மெய்யாமே? :blink:

இதையே புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து தமிழ்மக்களை வழிநடாத்த முற்படுபவர்களும் செய்யமுன்வரவேண்டும்.

சில தேவைகளை கூட்டமைப்பால் மட்டுமே செய்ய முடியும். சிலவற்றை அவர்களால் செய்ய முடியாது. எனவே, எமது தேவைகளை பிரித்து நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது.

அண்மையில் சிங்கள நாடேடு ஒன்று றொபேட் ஓ பிளேக், அமெரிக்காவின் தென்னாசிய இராஜங்க செயலாளர், நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்பில் இருப்பதாக சொல்லியிருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு இந்தியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

தென் சூடான் ஊடக அதன் வெற்றியை நாடு கடந்த தமிழீழ அரசு ஆராய்ந்து வருகின்றது.

முதலில் தங்களுக்குள் அடிபடாமலும், ஆளுக்காள் மாறிமாறி வித்தியாசமாக அறிக்கை விடாமல் இருக்கவேண்டும்.

எமக்குள் இருக்கும் பெரும் பிரச்சனையே குழுவாதம்.எல்லோரும் மனமொத்து தீர்வுகள் எடுப்பதில்லை,

முதலில் கூட்டமைப்பை உடைந்தாலும் பரவாயில்லை இறுக்கமான ஒரே முடிவை எடுக்கக்கூடிவர்களாக புனரமைத்து மக்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரப்பண்ணுங்கள்.

அதன் பின் நீங்கள் செல்லும் பாதை சரியென நீங்களே நம்பினால் யாரின் விமர்சனதிற்கும் அஞ்சாமல் முடிவுகளை எடுத்து அதனை நோக்கி நடைபோடுங்கள்..

என்னப்பா, புலிகளும் சரி இல்லை , கூட்டமைப்பும் சரி இல்லை எந்த அமைப்பையாவது முன்நிறுத்தி உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கோ :lol:

இதையே புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து தமிழ்மக்களை வழிநடாத்த முற்படுபவர்களும் செய்யமுன்வரவேண்டும்.

மகிந்த தனக்குப் புற்றுநோய் வந்தது தமிழர்களுக்குச் செய்த பாவங்கள்தான் காரணம் என்று பயந்துபோய் தமிழ்க்கூட்டமைப்பினரிடம் பாவத்திற்குப் பிரயாசித்தம் செய்யவதற்குத்தான் பல விடயங்களில் ஒத்துக்கொண்டுள்ளாராம். அதனால்தான் பேச்சுவார்த்தைகள் வெற்றியாம். மேலும் பல வெற்றிகள் கூட்டமைப்புக்கு வந்தால் மகிந்தவும் சுகப்படுவாராம். மெய்யாமே? :blink:

எப்படி இந்த உண்மை எல்லாம் உடனுக்கு உடன் தெரிகிறது? :rolleyes:

Edited by I.V.Sasi

கூட்டணியினர் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இளையவர்கள் கூட்டமைப்புக்கள் இணைக்கப்பட வேண்டும்

ஆயுட்கால தலைமை வேண்டாம். சுழற்சி முறை தலைமை நல்லது.

ஏனைய தமிழ் கட்சிகளையும் வேலைத்திட்ட அடிப்படையிலாவது இணைக்க வேண்டும்.

புலம் பெயர்ந்தவர்களும் தமிழர்கள் என்பதை குறிப்பாக சம்பந்தர் ஐயா புரிந்து கொள்ள வேண்டும்.உணர்ச்சி வசப்படுபவர்கள் தலைமை வகிக்க போகக்கூடாது. தலைமை வகிப்பவர்கள் உணர்ச்சி வசப்பட கூடாது.

கொழும்பில் சுக போகங்களை அனுபவிப்பதை விட்டு மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும்.அதற்காக தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை ஒவ்வொரு தேர்த்தலின் போது மட்டும் உணராமல ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.

வெளி நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

யாருக்கும் அடிபணியாமல் நேர்மையாக மக்களுக்காக செயற்படுங்கள்.

இந்த தகுதி எல்லாம் உள்ள ஒரே அரசியல் வாதி பிள்ளையான் அவர்கள் மட்டும் தான்.

டென்மார்க் எல்லாம் வந்து போனவர் மக்களை அடிக்கடி சந்திக்கிறார்( குறிப்பக பெண்களை)

பயம் என்பது இல்லை( புலிகள் இல்லாததால்).

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இந்த உண்மை எல்லாம் உடனுக்கு உடன் தெரிகிறது? :rolleyes:

எல்லாம் "மை" போட்டுப் பார்த்துத்தான் அறிந்துகொள்ள வேண்டுமா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.