Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்

Featured Replies

அடுத்த பாடல்.

:arrow:

அப்புக்கும் ஆச்சிக்கும் கொள்ளிக்கென - விட்ட  

கட்டை பூவரசை தறித்ததார்

ஆல மரத்திலே அம்மான் மகள் - கட்டி  

ஆடிய ஊஞ்சலை அறுத்ததார்

ஊரடங்குச்சட்டம் போட்டதார்

உன்னையும் வாசலில் தாட்டதார்

இன்னும் இங்கே எழவில்லையென்றால் - இனி

ஐயோ உனைக் காப்பதார்

சோகத்தை நெஞ்சுக்குள் பூட்டு

தோள்களின் வீரத்தைக் காட்டு.

:roll: :roll:

  • Replies 263
  • Views 29.7k
  • Created
  • Last Reply

இசைத்தட்ட - ஊர்க்குயில்

வானம் எமது பூமி எமது

வாசல் முழுதும் எமது

தாயின் மடியினில் கூவும் குயில்களின் இராகம் முழுதும் இனிது

எங்கள் வயலை யார் எரித்தவன்

எங்கள் குரலை யார் நெரித்தவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவில் வரும் வரிகளைக் கொண்டு

இன்னுமொரு பாடல்......

அன்பு உறவுகள் "தெளிவான" பாடல் வரிகளின் தொடக்கத்தைத் தருவார்கள் என எண்ணுகிறேன்...

முழுமையாய்த் தந்தாலும் சிறப்பு...

எமக்கு வேண்டிய/

என்றும் வலியுறுத்தப்பட வேண்டிய பாடல்......

"........

........

பள்ளிக்கூடங்கள் அகதியானதே-படிக்கும்

பாடங்கள் அழுகையானதே

.........

வானத்து விளக்கு வருமென்றே படிக்கிறோம்..."

{சில நேரம் இப்பாடலைப் பாடிய/எழுதிய உறவுகளே

கள உறுப்பினர்களாக இருக்கலாம்....

1990களின் மத்தியில் வெளியான ஒலிப்பேழை...

த.வி.பு.அமைப்பால் வெளியிடப் படாமல்

"மக்கள் சமுகத்தால்" வெளியிடப்பட்ட

சிறப்புக்குறிய ஒலிப்பெழை இது..}

  • தொடங்கியவர்

கல்வியும் எங்கள் மூலதனம்

கத்தி வைக்கின்றது அளும் இனம்

பள்ளிக்கூடம் அகதியானது

படிக்கும் பாடங்கள் அகதியானது

(மேகநாதன் இந்த பாடல் ஏற்கனவே இனைக்கப்பட்டுள்ளது)

நினைவில் வரும் வரிகளைக் கொண்டு

இன்னுமொரு பாடல்......

அன்பு உறவுகள் "தெளிவான" பாடல் வரிகளின் தொடக்கத்தைத் தருவார்கள் என எண்ணுகிறேன்...

முழுமையாய்த் தந்தாலும் சிறப்பு...

எமக்கு வேண்டிய/

என்றும் வலியுறுத்தப்பட வேண்டிய பாடல்......

"........

........

பள்ளிக்கூடங்கள் அகதியானதே-படிக்கும்

பாடங்கள் அழுகையானதே

.........

வானத்து விளக்கு வருமென்றே படிக்கிறோம்..."

{சில நேரம் இப்பாடலைப் பாடிய/எழுதிய உறவுகளே

கள உறுப்பினர்களாக இருக்கலாம்....

1990களின் மத்தியில் வெளியான ஒலிப்பேழை...

த.வி.பு.அமைப்பால் வெளியிடப் படாமல்

"மக்கள் சமுகத்தால்" வெளியிடப்பட்ட

சிறப்புக்குறிய ஒலிப்பெழை இது

இவ்விசைப்பேழை விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தின் இசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது.

கல்வியும் எங்கள் மூலதனம்

கத்தி வைக்கின்றது அளும் இனம்

பள்ளிக்கூடம் அகதியானது

படிக்கும் பாடங்கள் அகதியானது

(மேகநாதன் இந்த பாடல் ஏற்கனவே இனைக்கப்பட்டுள்ளது)

மேகநாதன் கேட்டுக்கொண்டதன்படி பாடல் முழுவரிவடிவமும் இணைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பில் இருக்கிறது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=159842#159842

அடுத்த போட்டிக்கான பாடல்...

:arrow:

"தாயின் மடியில் எம்மைப்போல

தானே பாலைக் குடிப்பார்கள்

எங்கள் தலைவன் கையில் வளரும் போதே

பலமும் துணிவும் கொள்வார்கள்

போகும் பொழுதும் ஏதொ எங்கள்

காதிற் சொல்லிப்போவார்கள்

தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்

எடுப்பான் என்றே வெடிப்பார்கள்

தமிழ் ஈழம் தன்னை எங்கள் தலைவன்

எடுப்பான் என்றே வெடிப்பார்கள்

துயிலும் சோலை மரமாய் இவர்கள்

வளரும் நிலையே கிடையாது

இவர் பெயரும் வெளியே தெரியும் படியாய்

அழவும் தாயால் முடியாது..........."

புலிகளின் முகத்தைப்பாட முயலும் பாடல் ஒன்று..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றமா,அருவி

சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.....

அருவி,

கேட்டதை ஏற்று முழுப்பாடல் வரிகளையும்

அறியத் தந்தமைக்கு சிறப்பு நன்றிகள்...

நாம் ஊரில் இருந்தபோது

வெளியான இவ் ஒளிப்பேழை

"விடியலைத் தேடும் பறவைகள்"...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இயற்றிப் பாடப்பட்டவை

( கேள்வி என்பதால், வெளிப்படையாய் சொல்லாமல் "மக்கள் சமூகத்தால்"என்று சொன்னேன்)

இசை அமைத்தவர் "யாழோசை கண்ணன்"...

மண்ணில் புதையும் விதையே

நாளை மரமாய் வளர்கிறது

அந்த விண்ணில் குவியும் முகிலே

உளகில் மழையாய் விழுகிறது

திசையும் முகிலும் இவனைப் பெரிதாய்

கவிதை எழுதுவதில்லை

கரும்புலியும் இதுபோல் வெளியேபெரிதாய்

எதையும் கூறுவதில்லை ............

அடுத்த பாடல்..

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன் தமிழே எனது திடன்

அடுத்த பாடல்..

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன் தமிழே எனது திடன்

"என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா எனதுகுரல் புரிகிறதா"

என்ற பாடலில் இந்தவரி வருகின்றது. "இந்த மண் எங்களின் சொந்த மண்" எனும் ஒலித்தட்டில் போன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடியபாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடலைக் கண்டு பிடியுங்கள்

இல்லமெங்கும் விளக்கேற்றி

வண்ணமலர் தினம் தூவி

மன்னவர்கள் உம் நினைவால்

மக்கள் ஒன்றாய் இணைந்து விட்டோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

து}யவன' எதாவது உதவி.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லலாம்? :roll:

இதைப்பாடியவர் ஒரு பெண்மணி!

கிட்டத்தட்ட இது ஒரு வாழ்த்துப்பாடல் மாதிரி இருக்கும். :idea:

எப்போது வெளிவந்தது என்று அறியத்தரமுடியுமா தூயவன்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கஸ்டப்படுவதால் நானே சொல்லிவிடுகின்றேன்.

"சிந்தையில் சீராட்டி,

செந்தமிழில் பாராட்டி

வந்தனங்கள் பாடி உள்ளம் வாழ்த்தும் நாளிது.

வானுலகும் வேங்கை தன்னை போற்றும் நாளிது..."

அடுத்த பாடலை யாராவது தாருங்கள்.

உயிரினை கொடுத்து உறவினை காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை.............

தொடருங்கள்! 8)

  • தொடங்கியவர்

உயிரினை கொடுத்து உறவினை காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை.............

தொடருங்கள்! 8)

வர்ணன் இன்னும் இருவரிகளை கூட்டி எழுதிகிறிர்களா? இல்லாவிடின் எதாவது உதவி தாருங்கள்?

வர்ணன் இன்னும் இருவரிகளை கூட்டி எழுதிகிறிர்களா? இல்லாவிடின் எதாவது உதவி தாருங்கள்?

நிச்சயமா ரமா-

"மானம் பெரிதென்று எண்ணியே உயிரை தானம் செய்தீரே-இந்த மாநிலம் போற்றும் வையகம் வாழ்த்தும்-"

-உதவி-

பாடியவர்- கண்ணன் - இவர் - திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவர்-!

  • தொடங்கியவர்

எனக்கு தெரியலை வர்ணன். வேறு யாரவது முயற்சிக்காவிடின் நீங்கள் பதிலை சொல்லாமே?

சரி -நானே சொல்லிடுறன் -

பாடல் தலைப்பு "விழிகளை மூடி குழிகளீல் உறங்கும் வீர குழந்தைகளே- நாங்கள் விடுதலை வென்றிட குழியினை விட்டு வெளியினில் வாருங்கள்-!"

கேட்டு இருக்கிங்களா இந்த பாட்டு?

  • தொடங்கியவர்

சரி -நானே சொல்லிடுறன் -

பாடல் தலைப்பு "விழிகளை மூடி குழிகளீல் உறங்கும் வீர குழந்தைகளே- நாங்கள் விடுதலை வென்றிட குழியினை விட்டு வெளியினில் வாருங்கள்-!"

கேட்டு இருக்கிங்களா இந்த பாட்டு?

நன்றி வர்ணன். ஆனால் நான் இந்த பாடல் கேட்கவில்லை.

எந்த சீடியில் வந்தது? அத்துடன் புதிய பாடலா இது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1995 களின் மத்தியில் ஊரில் வாழ்ந்த

கடைசி நாள்களில் கேட்டிருக்கிறேன்....

ஒலிப்பேழை சரியாக நினைவு இல்லை....

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின்

"விடியலைத் தேடும் பறவைகள்" ஆக இருக்குமோ...???

தமிழீழ திரைப்பட பாடல் தொகுதியில் வந்தது-

இது வந்த ஆரம்பகாலகட்டதில்- ஒவ்வொருநாளூம் கேட்பேன்- உயிரை உருக்கிறது போல ஒரு பாட்டு அது :lol:

இணையத்தில் ஈழதமிழ் எண்ட பக்கத்தில ல கேட்டு இருக்கன்.

இப்போ அதை கிளிக் பண்ணினா- சங்கதி.கொம் க்கு போகுது- என்னாச்சோ- :roll:

தமிழீழ திரைப்பட பாடல் தொகுதியில் வந்தது-

இது வந்த ஆரம்பகாலகட்டதில்- ஒவ்வொருநாளூம் கேட்பேன்- உயிரை உருக்கிறது போல ஒரு பாட்டு அது :lol:

இணையத்தில் ஈழதமிழ் எண்ட பக்கத்தில ல கேட்டு இருக்கன்.

இப்போ அதை கிளிக் பண்ணினா- சங்கதி.கொம் க்கு போகுது- என்னாச்சோ- :roll:

புலிகளின் குரலில் உள்ள பாடல் பகுதியில் "தமிழீழ திரைப்பட பாடல்கள்" ஒலித்தட்டில் இந்தப்பாடலை(7வது பாடல்) கேட்டலாம்.

http://pulikalinkural.ch/Songs/Thamil%20el...paadal/All.smil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.