Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் நாட்டில் மறைவிடங்களில் புலிகள் பயிற்சி: இந்திய புலனாய்வு

Featured Replies

தமிழ் நாடு வலசரபாக்கத்தில் மறைவிடம் ஒன்றில் புலிகள் பதுங்கியுள்ளார்களாம். இப்போ பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்களாம். இது இந்திய புலனாய்வு துறையின் கண்டு பிடிப்பு.

தேர்தல் காலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களை கொல்வதே இவர்களது நோக்கம் ஆகவே கருணாநிதி உட்பட காங்கிரஸ் காரர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர் இந்திய

துறையினர்.

என்ன கொடுமை சார்.. என்றுதான் சொல்லவேண்டி இருக்கின்றது. ஏனென்றால் சூழ்ச்சிகளில் மட்டுமல்ல, ராணி கமிக்ஸ் கதைகளிற்கும் பேர்போனவர்கள் தாமே என நிரூபித்து வருகின்றனர் இந்திய புலனாய்வுதுறையினர். இதுதான் அவர்களது நேற்றைய கட்டுக்கதை இதுதான்;

கரும்புலிகள், புலிகளின் விமான எதிர்ப்பு படை பிரிவு போராளிகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவி மறைவிடம் ஒன்றில் நவீன ரக ஆயுதங்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனராம்.

நாகர்கோவில் பகுதியூடாக அகதிகள் போல வந்த இவர்கள் வலசரபாக்கம் போன்ற ஈழத்தமிழர் வாழும் இடங்களில் மறைந்து இருந்தார்களாம். இவர்கலுக்கு வெளினாடுகளில் இருந்து பணம்

கிடைத்தும் வருகின்றதாம்.

இவர்களின் திட்டம் தேர்தல் காலத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை போட்டுத்தள்ள போகின்றார்களாம்.

முன்னதாக மன்மோகன் சிங் தமிழ் நாட்டிற்கு வருகை தர இருந்தபோது அவரை கொல்ல திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் தமது உசார்படுத்தலால்

அது கைகூடவில்லையாம்.

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

இப்போ மீண்டும் தயாராகி வருகின்றார்களாம். இதுதான் இந்திய புலனாய்வுத்துறையின் செய்தி.

தமிழ் நாட்டில் மறைவிடங்களில் புலிகள் மீண்டும் பயிற்சி: இந்திய புலனாய்வின் ராணிகாமிக்s

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு வலசரபாக்கத்தில் மறைவிடம் ஒன்றில் புலிகள் பதுங்கியுள்ளார்களாம். இப்போ பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்களாம். இது இந்திய புலனாய்வு துறையின் கண்டு பிடிப்பு.

இந்தியப் புல நாய்வுக்காரர்களால், எதிரிகளால் தமக்கு வரக்கூடிய அச்சுறுத்தலை கண்டறிந்து தீர்வு காண்பதற்குப் பதிலாக வேற்றுநாட்டு, உளவுப்படைகளிடம் இருந்து கையூட்டைப் பெற்றுக் கொண்டு திசை திருப்பி விடுவதற்காக அள்ளிவிடும் இந்த ராணி காமிக்ஸ் அல்லது அம்புலிமாமா கதைகளாகும். எங்களுக்குச் சின்னனில அம்புலியைக் காட்டுடிச் சோறு ஊட்டியது போல், இப்ப இந்தியப் புல நாய்வுக்காரர்களால், மத்திய அரசுக்கு கதையளந்து தமது வங்கிக் கணக்குளை நிரப்பகிறார்கள் போலும். கிந்தியா மீண்டும் மீண்டும் ஈழத்தமிழரை அழிக்க முனைவதனூடாக தன்னை ஏமாற்ற முயல்வதானது பெரும் நகைப்புக்கிடமானது. தமிழீழத்தின் பாதுகாப்பானது தமது பாதுகாப்பென்பதை இந்தியாவிற்குச் சீனக் கூட்டாளிகள் வெகுவிரைவில் உணர்த்துவார்கள்.

இந்திய பயங்கரவாதிகளின் சரடுகள்.

கருணாநிதியை..அல்லது கனிமொழியை...அல்லது ராசாவை போட்டு தள்ளி.....ஸ்பெக்ரம் ஊழலில் சம்மந்தப்பட்ட முக்கிய முதளைகளை .....காப்பாற்றலாம்......

... அறிந்தவற்றில் ... இந்தியாவில் மே18இற்குப் பின்னம் பயிற்சி அளிக்கப்படுதிறதுதான்!!!... ஆனால் யாருக்கு, யாரால் என்பதுதான் கேள்வி?????

... மே18உடன், இந்திய புலனாய்வுத்துறை முன்னால் ஆயுதக்குழுக்களான சுரேஸ் அணி, செல்வம் அணி உடபட ஈ.என்.டி.எல்.எப் (ஈ.பி.டி.பி, புளொட் தொடர்பாக விபரம் தெரியவில்லை) ஆகியவற்றை அணுகியதாம், மீண்டும் தாம் ஆயுதப்பயிற்சி தருகிறோம், நீங்கள் ஆட்களை திரட்டுங்கள் என்று!!! சில உடனடியாக மறுத்து விட்டனவாம்!!

ஆனால் ஈ.என்.டி.எல்.எப் இன் அடியாட்களையும், முன்னால் புலி உறுப்பினர்களாக இருந்து தமிழகம் தப்பிச்சென்ற சிலரையும் இணைத்து கேரளாவில் பயிற்சி அளிக்கப்படுவதாக உறுதியாக சொல்கிறார்கள்!

ஏன் இந்த பயிற்சி?

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக, இலங்கையை வளைக்கவாம்! அதற்கு மேல் முக்கிய இலக்காக அம்பாந்தோட்டை துறைமுகம் என்கிறார்கள்!

... உண்மை, பொய்மையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.