Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிதி சேகரிப்புக்கள் தொடர்பில்…

Featured Replies

இப்ப என்ன சொல்ல வாறியள் கருணா நல்லவர் , KP யும் நல்லவர் எண்டோ....??? <_<

இதை தானே நாங்களும் சொல்லுறம் கருணாவும், KP யும் மிகவும் நல்லவை எண்டு....! ஆனால் எங்களுக்கு இல்லை சிங்கள அரசுக்கு... காரணம் உங்களுக்கே தெரியும்...

சரி இந்த கடிதம் எல்லாம் இலங்கை அரசின் சம்பந்தம் இல்லாமல் தான் வெளியிடப்பட்டு இருக்கோ....?? இல்லை அவர்களின் விருப்புக்கு ஒப்பதா வெளி வந்ததோ....?? :)

இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்? :D

புலிகளின் பெயரால் அடிச்ச காசை எல்லாம் கொண்டுவந்து இலங்கையில் முதலீடு செய்த புலம் பெயர் பூனைகள் நல்லவர்களா? :D :D

கருணா. கே பி போல் அரசுடன் சேர்ந்தால் மக்களுக்கு உண்மை தெரிந்து போடும் என்று இன்னும் புலிகளாக இருக்கும் பூனைகளுக்காக வக்காலந்து வாங்கும் நீங்கள் .

***

சிங்கள நாட்டின் இன்றைய இலக்கு புலம்பெயர் தமிழர்கள். முடிந்தால் அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையேல் அவர்களை, அவர்களின் ஒற்றுமையை அழித்துவிடல் வேண்டும். ஒருவரை அணுகி தனது கட்டுப்பாட்டுக்குள் வரச்சொல்லும், மறுத்தால் அவர்மீது கரி பூசல், வெருட்டல், கடத்தல், கொலை மிரட்டல், கொலை - இப்படியான அரச பயங்கரவாதத்தை செய்யும்.

இதில் செய்தியை இணைப்பவரோ இல்லை அதை எழுதியவர்கள் அம்புகள் ( இவர்கள் மாறியவண்ணம் உள்ளார்கள்), மாறாக அம்பை எய்தியவர்கள் (அவர்களின் குற்றங்களின்) மீது எமது கவனம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

கரி நாகம் கருணாவும் தலைவரின் நம்பிக்கை உரியவர்களாக தான் இருந்தார்கள் ,இன்று தமிழர்கள் அவர்களின் பெயர் சொலல்லவே வெக்க படுகிறார்கள் .நாளையார் யார் சேருவார்கள் எந்ன்பது நிஜம் இல்லை.

அதை விட புலத்தில் நாடுகடந்த அரசு பற்றிய அறிவிப்பு வந்ததும் முதலில் கதிகலங்கியது இலங்கை அரசு இல்லை. உலகத்தமிழர் பேரவைதான்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்? :D

புலிகளின் பெயரால் அடிச்ச காசை எல்லாம் கொண்டுவந்து இலங்கையில் முதலீடு செய்த புலம் பெயர் பூனைகள் நல்லவர்களா? :D :D

கருணா. கே பி போல் அரசுடன் சேர்ந்தால் மக்களுக்கு உண்மை தெரிந்து போடும் என்று இன்னும் புலிகளாக இருக்கும் பூனைகளுக்காக வக்காலந்து வாங்கும் நீங்கள் .

***

கரி நாகம் கருணாவும் தலைவரின் நம்பிக்கை உரியவர்களாக தான் இருந்தார்கள் ,இன்று தமிழர்கள் அவர்களின் பெயர் சொலல்லவே வெக்க படுகிறார்கள் .நாளையார் யார் சேருவார்கள் எந்ன்பது நிஜம் இல்லை.

அதை விட புலத்தில் நாடுகடந்த அரசு பற்றிய அறிவிப்பு வந்ததும் முதலில் கதிகலங்கியது இலங்கை அரசு இல்லை. உலகத்தமிழர் பேரவைதான்.

புலிகளின் தோல்வியுடன் வந்த புதிய சூழலை சில பச்சோந்திகள் தமக்கு சாதகமாக்கி இருக்கலாம். ஆனால் சிலருக்கு உலகத்தில் உள்ள மிகப் பெரிய பிரச்சினையாக இது ஒன்றே தெரிகின்றது. இந்த நிலையுடன் கூடவே எத்தைனை போராளிகள், மக்களின் மரணங்கள் இவற்றின் பக்கமும் உங்கள் கவனம் திரும்பாதா?

எத்தனை ஆயிரம் உயிர்கள் வீணானது, இவற்றுடன் ஒப்பிடப்படும் பொழுது இந்தப் பொருள்சார்ந்த விடயம் சிறிதல்லவா?

சாம்பலில் இருந்தும் வீறு கொண்டு எழவேண்டும் என்ற துடிப்பே எமக்கு வேண்டியது அல்லவா?

Edited by இணையவன்

இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்? :D

புலிகளின் பெயரால் அடிச்ச காசை எல்லாம் கொண்டுவந்து இலங்கையில் முதலீடு செய்த புலம் பெயர் பூனைகள் நல்லவர்களா? :D :D

கருணா. கே பி போல் அரசுடன் சேர்ந்தால் மக்களுக்கு உண்மை தெரிந்து போடும் என்று இன்னும் புலிகளாக இருக்கும் பூனைகளுக்காக வக்காலந்து வாங்கும் நீங்கள் .

***

ஓ.... உங்கட பக்கமும் பெரிய வெங்காயம் முளைக்குதோ....??? <_<

ஒரு ரகசியம் சொல்லுறன் யாரிட்டையும் சொல்லி போடாதையும் " நானும் KP யின் ஆள் தான் " அதாலை தான் அவரின் நோக்கமான மேலை சொன்ன மூண்டு பேரையும் நல்லவை எண்டு சொல்லுறன்... :lol:

எவ்வளவு தான் முக்கினாலும் இலங்கை அரசின் உளவியல் நடவடிக்கையை விளங்க உங்களுக்கு சரக்கு போதாது மக்கா...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு ஒரு பச்சை!தமிழரின் இன்றய அவல நிலைக்கு காரணமான சிறிலங்கா அரசும் அதற்கு உதவி செய்த நாடுகளுமே இந்தப் புனர்வாழ்வுக்குப் பொறுப்பானவர்கள்.அவர்கள் அரசுகள் என்ற ரீதியில் அவர்களால் அது முடியம்.இப்படியொரு மனித அவலம் வரப்போகுதென்று உலகநாடுகளிலெல்லாம் நாம் தொண்டை கிழியக் கத்திய போது பார்த்துக் கொணடிருந்த அரசுகளே அதற்குப் பொறுப்பானவர்கள்.சரணடைந்த போராளிகள் மக்களின் விடுதலை விடயத்தில் நாம் மனிதாபிமானம் என்ற பெயரில் கொடுக்கப்படும் நிதிகள் ஒரு போதும் உரிய இடத்திற்குப் போய்ச் சேராது.உதவிகள் செய்ய விரும்பின் உங்கள் உறவுகள் மூலமாகச் செய்யுங்கள்.உதவிகளை; பாதிக்கப் பட்டவர்களைப் போய்ச் சேரும் அல்லது உங்கள் உறவுகளுக்குப் போய்ச் சேரும்.சிறிலங்கா அரசுக்குப் போய்ச் சேராது.எங்களக்காகச் சண்டை செய்தவர்கள் எங்'கள் மக்கள் என்ற சொல்லாடல்களுக்கு இரங்கி கண்டவர்களிடம் பணம் கொடுத்து ஒரு பிரயோசனமும் இல்லை.

ஓ.... உங்கட பக்கமும் பெரிய வெங்காயம் முளைக்குதோ....??? <_<

ஒரு ரகசியம் சொல்லுறன் யாரிட்டையும் சொல்லி போடாதையும் " நானும் KP யின் ஆள் தான் " அதாலை தான் அவரின் நோக்கமான மேலை சொன்ன மூண்டு பேரையும் நல்லவை எண்டு சொல்லுறன்... :lol:

எவ்வளவு தான் முக்கினாலும் இலங்கை அரசின் உளவியல் நடவடிக்கையை விளங்க உங்களுக்கு சரக்கு போதாது மக்கா...

:D:D

  • கருத்துக்கள உறவுகள்

கே பி மற்றும் அவரின் அமைப்புக்கள் மற்றும் சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னாள் இன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வு தொடர்பில் அக்கறை கொண்டு செயற்படுவதாகச் சொல்வோரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

உங்கள் செயற்பாடுகளை நீங்கள் காலத்தின்.. உங்களின் தேவை கருதி சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னெடுத்துச் செல்கிறீர்கள். அதன் மூலம் மக்களும் போராளிகளும் நன்மை அடைவது உறுதி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமன்றி உங்களின் செயற்பாடுகள் மக்கள் மற்றும் போராளிகளின் நலன் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர எதிரிக்கு போராட்டத்தை அதன் சக்திகளை காட்டிக் கொடுப்பதாக இருக்கக் கூடாது..

நன்றி.

தர்க்கரீதியான கருத்துகளை முன்வைத்திருக்கும் தங்களுக்கு எனது நன்றிகள். ஆனால், புரியவேண்டியவர்கள் புரிந்து கொள்வார்களா?

உங்களுக்கு ஒரு பச்சை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.