Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் சொல்லித் தந்து நாங்கள் இதை சொல்லேல...!

Featured Replies

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த யாப்பைத் தயாரித்ததே இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்குச் சாதகமற்ற சில மாற்றங்கள் செய்தபடியால், அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் அவர்களுக்குக் கிடைக்க முடியாததாகிவிட்டது. அதனாலேயே இந்த வெளியேற்றம். நுணாவிலான் குறிப்பிட்டவருக்குப் பின்னால், வேறு சக்தி இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தோடு அவர்கள் அனைவரின் கூத்துக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வரவேண்டும். அப்போதுதான் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவு வரும்.

இந்த நாடுகடந்த அரசுத் தேர்தலையே நடத்தவிடமாட்டோம் எனக் கூறிவிட்டுப் பின்னர், தாங்களே தங்கள் ஆட்களை பல இலட்சம் செலவழித்து வெல்ல வைத்தார்கள். இந்தக் கூத்தாடிகள் தேர்தலில் நிற்பதை அறிந்ததாலேயே பல அறிவாளிகள் இதிலிருந்து விலகினார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். இவர்கள் கூத்தாடிகள் என்பதை மேலும் மேலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குறைகளை எழுதும் அனைவரும் நேரடியாக அவர்களுக்கு அவற்றை சமர்ப்பிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

:( இங்கு அவுஸ்த்திரேலியாவில் நாடுகடந்த தமிழீழ அரசுத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் நால்வர் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். அதிலொருவர் தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் முன்னால்த் தலைவராக இருந்தவர். இருவர் இளையோர் அமைப்பையும், நான்காவது நபர் சிட்னியில் இயங்கும் ஒரு தமிழ் வானொலியையும் சேர்ந்தவர். இவர்கள் நால்வருமே ஒன்றில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது அதற்குள்ளிருந்தவர்கள். இவர்களுக்குப் போட்டியாக அவுஸ்த்திரேலிய தமிழர் அமைப்புகளின் சம்மேளணம் சார்பாக ஒரு வானொலி அறிவிப்பாளரும், இன்னொரு தமிழ் அரசிய விமர்சகரும் களமிறங்கியிருந்தனர். ஆனாலும், தமது பிச்சாரத்தின்மூலம் மற்றைய இருவரையும் வீழ்த்திய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து போட்டியிட்டவர்கள் இறுதியில் வெற்றி பெற்றனர்.

தேர்தல் நடந்து முடிந்து இப்போது வருடங்களாகிவிட்டது. ஆனால் அந்த வானொலி அறிவிப்பாளரைத் தவிர மற்றைய மூவரும் சத்தியப் பிரமாணம் செய்யவோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளில் ஈடுபடவோ மறுத்து அடம்பிடிக்கின்றனர்.

நாடுகடந்த அரசில் இணைந்து செயலாற்றுவது இவர்களது உண்மையான நோக்கமில்லையென்றால், எதற்காகப் போட்டியிட்டார்கள்?? மற்றைய இருவரையாவது விட்டிருந்தால், அவர்கள் இன்று அதில் இயங்கிக்கொண்டாவது இருந்திருப்பார்களே?? உண்மையில் இவர்களின் நோக்கம்தான் என்ன??

முதலில் நாடுகடந்த அரசின் உருவாக்கத்தையே குழப்பப் பார்த்தார்கள், அது முடியாத நிலையில், அதற்குள் உட்புகுந்தாவது குழப்பலாம் என்று பார்த்தார்கள், ஆனால் யாரும் இவர்களைச் சட்டை செய்யவில்லை, காலம் இவர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இவர்களின் நோக்கம் தமிழரின் விடிவிற்காக் உழைப்பது தானென்றால், இந்த வறட்டுக் கவுரவங்கலையும், சேறடிப்புக்களையும் விட்டு விட்டு உருத்திரகுமாருடனும் அவரது அமைப்போடு இணைந்து செயற்பட வேன்டும். அல்லது தமது பதவிகளைத் துறந்து அமைதியாக இருக்க வேன்டும். ரென்டுமில்லாமல், பதவிகளிலும் தொங்க வேண்டும் ஆனால், வேலை செய்யவும் விடமாட்டொம் என்றால் வைக்கோல் பட்டடை நாய்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தானும் தின்னாது, தின்னவருகிற மாட்டையும் விட விருப்பமில்லை.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை யாரும் இப்போது சட்டை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. புலிகள் இருக்கும்வரை அவர்களது பெயரைச் சொல்லியே காலம் கடத்தினார்கள். ஆனால் இப்போது புலிகளுமில்லை, காலம் கடத்துவது கஷ்ட்டம்தான்.

முடிந்தால் வேலை செய்பவர்களோடு இப்போதாவது இணையட்டும். அல்லது எங்கோ இருந்து கட்டளை இடுபவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பவற்றையும் குட்டிச் சுவராக்கட்டும்.

வாழ்த்துக்கள் !

... தொடங்குவதற்கு முன்னமே பிய்த்து எறிய நிற்கிறார்கள்!!! அதுவும் இத்தனை அழிவுகள்.அவலங்கள் ஏற்பட்டும் ஏதோ ஒன்றை தற்போதைக்காவினும் ... அதுவும் சர்வதேசம் பயங்கரவாத முத்திரை குத்தாமல் கொண்டு செல்ல விடுகிறார்களில்லை!!!!! நாளுக்கு நாள் பொய்ப்பிரச்சாரங்களும், வதந்திகளை கிளப்பி நாறடிக்க நிற்கிறார்கள்!!!! ... வேதனை!!!!!!!!!

... சரி உருத்திரகுமார் பிழையாகத்தான் கொண்டு செல்வார் என்றால் ... அப்போது பார்க்கலாம்!!! நாம் என்ன மிகப்பெரிய கோட்டை கட்டி விட்டா அவரை அமர்த்துகிறோம்????.. 77ல் கூட்டணிக்கு ஒன்று சேர்ந்து வாக்களித்து விட்டு ... அது பிழையாக போக தூக்கி எறியவில்லயா???? அப்படி இதுவும் சென்றால் செய்வோம்!!! ... அதனை விடுத்து ... தானும் செய்யாது, தள்ளியும் படுக்காத ... வைக்கற்பட்டறை நாய்கள் போல ....

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது உலகப்போரில் ஜெர்மன் தோற்கடிக்க பட்ட போது உடைந்தது போய் அழுத ஓர் இளைஞ்சன் அதற்கு காரணமான உலகமே தன நாட்டுக்கு தவறிழைத்து விட்டது என்று ௨௧ வருடங்களின் பின் எல்லா வகையிலும் தனது நாட்டை முதலாவதாக கொண்டு வந்து பழி தீர்க்க நினைத்தான் அதற்கு மக்களை ஒரு முகப்படுத்தி ஒரே கட்சி (தேசிய கட்சி ) கிழ கொண்டுவந்தான் அதற்காக தேசத்தை பலவீனப்படுத்தும் பல கட்சிகளை கொண்ட முறைமையை இல்லாதொழித்தான்.

உலகெங்கும் பெரும் புரட்சிகளை ஒரு கட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் கடந்த காலத்தில் முற்று முழுதான ஒரு தேசிய கட்சி நிலைப்பாட்டினை எடுத்து அமைப்புக்குள்ளும் வெளியே அரசியல் செய்த சில்லறைகளின் துரோகங்களை முளையிலே கிள்ளாது விட்டமையே தமிழன் பல அமைப்புகளினால் பலவீனப்பட்டு சிரழிந்து சின்ன பின்னமாகியுள்ளான்.

சிங்களத்தின் கூலிகள் பல கட்சி கூப்பாட்டின் பின்னணி தமிழரை பலவீனமாக்கி சின்ன பின்ன மாக்குவதே 21 வருஷம் இல்லை 100 வருஷம் ஆனாலும் தமிழருக்கு விடிவு இல்லை

முதலாவது உலகப்போரில் ஜெர்மன் தோற்கடிக்க பட்ட போது உடைந்தது போய் அழுத ஓர் இளைஞ்சன் அதற்கு காரணமான உலகமே தன நாட்டுக்கு தவறிழைத்து விட்டது என்று ௨௧ வருடங்களின் பின் எல்லா வகையிலும் தனது நாட்டை முதலாவதாக கொண்டு வந்து பழி தீர்க்க நினைத்தான் அதற்கு மக்களை ஒரு முகப்படுத்தி ஒரே கட்சி (தேசிய கட்சி ) கிழ கொண்டுவந்தான் அதற்காக தேசத்தை பலவீனப்படுத்தும் பல கட்சிகளை கொண்ட முறைமையை இல்லாதொழித்தான்.

உலகெங்கும் பெரும் புரட்சிகளை ஒரு கட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

ம்ம்ம்ம் .... அந்த இளைஞன் தான், ஜேர்மனியை அழித்தொழிப்பதற்கும் காரணமாணான்! :lol:

முதலாவது உலகப்போரில் ஜெர்மன் தோற்கடிக்க பட்ட போது உடைந்தது போய் அழுத ஓர் இளைஞ்சன் அதற்கு காரணமான உலகமே தன நாட்டுக்கு தவறிழைத்து விட்டது என்று ௨௧ வருடங்களின் பின் எல்லா வகையிலும் தனது நாட்டை முதலாவதாக கொண்டு வந்து பழி தீர்க்க நினைத்தான் அதற்கு மக்களை ஒரு முகப்படுத்தி ஒரே கட்சி (தேசிய கட்சி ) கிழ கொண்டுவந்தான் அதற்காக தேசத்தை பலவீனப்படுத்தும் பல கட்சிகளை கொண்ட முறைமையை இல்லாதொழித்தான்.

உலகெங்கும் பெரும் புரட்சிகளை ஒரு கட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் கடந்த காலத்தில் முற்று முழுதான ஒரு தேசிய கட்சி நிலைப்பாட்டினை எடுத்து அமைப்புக்குள்ளும் வெளியே அரசியல் செய்த சில்லறைகளின் துரோகங்களை முளையிலே கிள்ளாது விட்டமையே தமிழன் பல அமைப்புகளினால் பலவீனப்பட்டு சிரழிந்து சின்ன பின்னமாகியுள்ளான்.

சிங்களத்தின் கூலிகள் பல கட்சி கூப்பாட்டின் பின்னணி தமிழரை பலவீனமாக்கி சின்ன பின்ன மாக்குவதே 21 வருஷம் இல்லை 100 வருஷம் ஆனாலும் தமிழருக்கு விடிவு இல்லை

வசி, நீங்கள் கதைப்பது 50 வருடங்களுக்கு முன்மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!! இன்று அதை மேற்கொண்ட ரஷ்யா, சீனாவே அதனில் இருந்து விலகும் போது .... உலகில் ஓர் மூலையில் குந்தியிருக்கும் நமக்கு அது வேண்டும்!!!!!!???????

... உதனால் தான் உந்த நாடு கடந்த அரசாங்கத்தை செயற்படுத்த விடுகிறீர்களில்லையோ????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

... சரி உருத்திரகுமார் பிழையாகத்தான் கொண்டு செல்வார் என்றால் ... அப்போது பார்க்கலாம்!!! நாம் என்ன மிகப்பெரிய கோட்டை கட்டி விட்டா அவரை அமர்த்துகிறோம்????.. 77ல் கூட்டணிக்கு ஒன்று சேர்ந்து வாக்களித்து விட்டு ... அது பிழையாக போக தூக்கி எறியவில்லயா???? அப்படி இதுவும் சென்றால் செய்வோம்!!! ... அதனை விடுத்து ... தானும் செய்யாது, தள்ளியும் படுக்காத ... வைக்கற்பட்டறை நாய்கள் போல ....

உந்த கதையே இங்க வேண்டாம், வரலாறு எமது ஆசிரியன், வராலாறு கற்றுதந்த பாடங்களில் இருந்து நாம் பாடங்களை கற்று வருகிறோம், கற்ற பாடங்களை நாம் என்றும் மறந்தது இல்லை, படித்த பாடங்களையே மீண்டும் மீண்டும் படிக்க தமிழன் ஒன்றும் முட்டாள் இல்லை, ஒன்று அனைவருக்கும் தகுந்த பதில்கள் கூறி, அனைவரையும் அரவனைத்து போக வேண்டும், அல்லது அறிக்கை போரை விட்டு விட்டு, செயலில் இறங்க வேண்டும், இந்த நிலை கனகாலம் நீடித்து செல்ல முடியாது, செயல் வீரம் கொண்ட இளைஞர் செயலில் இறங்கும் போது, அவர்தன் பின்னே செல்ல மக்கள் அனிதிரள்வர், அறிக்கை போர் மட்டும் செய்வோர் அப்போது புறம்தள்ளப்படுவர், தவிர்க்கமுடியாது அவர்களும் செயலில் இறங்க வேண்டி வரும், சிங்கள அரசுக்கு வேலை செய்வோர் ஒரு அளவுக்கு மேல் சிங்கள அரசுக்கு எதிரான செயல்களில் இறங்க முடியாது, அப்போது மக்கள் அவர்களை இனம்கண்டு கொள்வர், அதையும் மீறி அவர்கள் சிங்கள அரசுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து செயற்பட்டு வந்தால் மக்கள் அவர்களை இருகரம் நீட்டி அரவனைத்துக்கொள்வர், எமக்கு தேள்வை தனி ஒரு மனிதனின் நன்மை அல்ல, ஒட்டு மொத்த மக்களின் விடிவு. செயல் வீரர்கள் மட்டுமே மக்களை, தலைமை தாங்க அனுமதிக்கபடுவர்.

"சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேண்டிம்."

உந்த கதையே இங்க வேண்டாம், வரலாறு எமது ஆசிரியன், வராலாறு கற்றுதந்த பாடங்களில் இருந்து நாம் பாடங்களை கற்று வருகிறோம், கற்ற பாடங்களை நாம் என்றும் மறந்தது இல்லை, படித்த பாடங்களையே மீண்டும் மீண்டும் படிக்க தமிழன் ஒன்றும் முட்டாள் இல்லை, ஒன்று அனைவருக்கும் தகுந்த பதில்கள் கூறி, அனைவரையும் அரவனைத்து போக வேண்டும், அல்லது அறிக்கை போரை விட்டு விட்டு, செயலில் இறங்க வேண்டும், இந்த நிலை கனகாலம் நீடித்து செல்ல முடியாது, செயல் வீரம் கொண்ட இளைஞர் செயலில் இறங்கும் போது, அவர்தன் பின்னே செல்ல மக்கள் அனிதிரள்வர், அறிக்கை போர் மட்டும் செய்வோர் அப்போது புறம்தள்ளப்படுவர், தவிர்க்கமுடியாது அவர்களும் செயலில் இறங்க வேண்டி வரும், சிங்கள அரசுக்கு வேலை செய்வோர் ஒரு அளவுக்கு மேல் சிங்கள அரசுக்கு எதிரான செயல்களில் இறங்க முடியாது, அப்போது மக்கள் அவர்களை இனம்கண்டு கொள்வர், அதையும் மீறி அவர்கள் சிங்கள அரசுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து செயற்பட்டு வந்தால் மக்கள் அவர்களை இருகரம் நீட்டி அரவனைத்துக்கொள்வர், எமக்கு தேள்வை தனி ஒரு மனிதனின் நன்மை அல்ல, ஒட்டு மொத்த மக்களின் விடிவு. செயல் வீரர்கள் மட்டுமே மக்களை, தலைமை தாங்க அனுமதிக்கபடுவர்.

செயலுக்கு முன் சொற்சிலம்பம் ஆடுவதே

இவர்களின் செயற்பாடாக இருக்கின்றது.

Edited by aathirai

உந்த கதையே இங்க வேண்டாம், வரலாறு எமது ஆசிரியன், வராலாறு கற்றுதந்த பாடங்களில் இருந்து நாம் பாடங்களை கற்று வருகிறோம், கற்ற பாடங்களை நாம் என்றும் மறந்தது இல்லை, படித்த பாடங்களையே மீண்டும் மீண்டும் படிக்க தமிழன் ஒன்றும் முட்டாள் இல்லை, ஒன்று அனைவருக்கும் தகுந்த பதில்கள் கூறி, அனைவரையும் அரவனைத்து போக வேண்டும், அல்லது அறிக்கை போரை விட்டு விட்டு, செயலில் இறங்க வேண்டும், இந்த நிலை கனகாலம் நீடித்து செல்ல முடியாது, செயல் வீரம் கொண்ட இளைஞர் செயலில் இறங்கும் போது, அவர்தன் பின்னே செல்ல மக்கள் அனிதிரள்வர், அறிக்கை போர் மட்டும் செய்வோர் அப்போது புறம்தள்ளப்படுவர், தவிர்க்கமுடியாது அவர்களும் செயலில் இறங்க வேண்டி வரும், சிங்கள அரசுக்கு வேலை செய்வோர் ஒரு அளவுக்கு மேல் சிங்கள அரசுக்கு எதிரான செயல்களில் இறங்க முடியாது, அப்போது மக்கள் அவர்களை இனம்கண்டு கொள்வர், அதையும் மீறி அவர்கள் சிங்கள அரசுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து செயற்பட்டு வந்தால் மக்கள் அவர்களை இருகரம் நீட்டி அரவனைத்துக்கொள்வர், எமக்கு தேள்வை தனி ஒரு மனிதனின் நன்மை அல்ல, ஒட்டு மொத்த மக்களின் விடிவு. செயல் வீரர்கள் மட்டுமே மக்களை, தலைமை தாங்க அனுமதிக்கபடுவர்.

"சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேண்டிம்."

.... முடியல .... இன்னும் எவ்வளவு காலத்துக்கு ....?????????? 4_11_12.gif

செயலுக்கு முன் சொற்சிலம்பம் ஆடுவதே

இவர்களின் செயற்பாடாக இருக்கின்றது.

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் தேர்தலில் வாக்களித்ததும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வாக்களித்ததும் தமிழ் மக்களின் தலைமைகள் ஜனநாயக ரீதியில் இனிமேல் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவார்கள் என்று நம்பித்தான். ஆனால் இப்படியான முட்டாள்தனமாக இனி வரும் தமிழர்களின் தேர்தல் கூத்துக்களில் (வருமா!) பங்கெடுக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் தேர்தலில் வாக்களித்ததும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வாக்களித்ததும் தமிழ் மக்களின் தலைமைகள் ஜனநாயக ரீதியில் இனிமேல் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவார்கள் என்று நம்பித்தான். ஆனால் இப்படியான முட்டாள்தனமாக இனி வரும் தமிழர்களின் தேர்தல் கூத்துக்களில் (வருமா!) பங்கெடுக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

லேணா தமிழ் வாணன் அவர்கள் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

தான் புத்திசாலியில்லை என்று சொல்லும் ஒரு யாழ்ப்பாணத்தானையாவது காட்டமுடியுமா என்று....?

அது எவ்வளவு உண்மை......? :(

  • கருத்துக்கள உறவுகள்

லேணா தமிழ் வாணன் அவர்கள் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

தான் புத்திசாலியில்லை என்று சொல்லும் ஒரு யாழ்ப்பாணத்தானையாவது காட்டமுடியுமா என்று....?

அது எவ்வளவு உண்மை......? :(

யாழ்ப்பாணத்தான் தன்னைப் புத்திசாலியாகவும், சிங்களவர்களை மோடர்களாகவும் கருதினதால்தான் வன்னியில் அழிவு வந்தது. இப்பவும் இந்தச் சிந்தனையை மாற்றாமல் இருப்பதால்தான், புலத்தில் வந்து குடியேறியிருக்கும் தமிழர்களின் மண்டையில் மிளகாய் அரைக்க முடியும் என்று சிலர் நினைக்கின்றார்கள்.

பி.கு. லேனா தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளை 8- 10 வயதிற்குப் அப்புறம் வாசிக்கவில்லை.

பி.கு. லேனா தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளை 8- 10 வயதிற்குப் அப்புறம் வாசிக்கவில்லை.- கிருபன்

அந்தளவோடுதான் பலர் இன்னமும்.அதனால் தான் இவ்வளவு அழிவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பி.கு. லேனா தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளை 8- 10 வயதிற்குப் அப்புறம் வாசிக்கவில்லை.- கிருபன்

அந்தளவோடுதான் பலர் இன்னமும்.அதனால் தான் இவ்வளவு அழிவும்.

ஒரு போராளிக்கும் புறம்போக்குக்கும் வித்தியாசம் தெரியாத தங்களைவிட..

லேனா தமிழ்வாணன் புத்திசாலிதான்.

வந்திட்டார் வகுப்பெடுக்க...

அவர் சொன்ன விடயம்தான் முக்கியமே அன்றி......

அவர் சொன்னது மெய்யா இல்லையா...?

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.