Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா

Featured Replies

டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா

மலேசிய நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011

இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருப்பதில் பயன் ஏற்படப்போவதில்லை என கூறியுள்ளார் நல்லிணக்க ஆணைக்குழுவை சேர்ந்தவரும் முன் நாள் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகக்கார.

மனித உரிமைமீறல்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இலங்கையுடன் பன் நாட்டு உறவுகளின் அடைப்படையில் தொடர்புகளை பேன முனையும் சில நாடுகளே மனித உரிமை பற்றி பேசுகின்றனர்.

இவர்களுடன் அரசாங்கம் எதிர்ப்பதனை விடுத்து இராஜதந்திர முறைகளை கையாண்டு அவர்களை உள்வாங்கவேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பில் மனித உரிமை தொடர்பில் கணிசமான தேவைப்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆகவே அதனை செயற்படுத்த சில தேவையான விடயங்களை செய்தாலே போதும் வெளினாடுகளின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள முடியும்.

புலம்பெயர் தமிழர்கள் சில நாடுகளையும், மனித உரிமை அமைப்புக்களையும் மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றார்கள். உண்மையில் டயஸ்போரா என்கின்ற சொல்லே புலம்பெயர் தமிழர்க்கு பொருத்தமானது அல்ல. டயஸ்போரா என்றால் தனது சொந்த நாட்டில் வதிய நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது அங்கு வதிய வசதியற்று வெளினாடுகளுக்கு சென்று வாழ்பவர்கள் என பொருள். ஆனால் இலங்கை தமிழர்கள் வெளினாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து செல்கின்றனர். தமது கடமைகளை செய்கின்றனர். இதனைக்கூட நாம் தெளிவாக வெளினாடுகளுக்கு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார் பாலிகக்காரா.

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களை எதிர்கொள்ள அவர்களின் செயற்பாடுகளை முடக்க சரியான வழி அவர்களுடன் இராஜதந்திர முறையில் எதிர்கொள்வதே. அவர்களின் குற்றசாட்டுக்கள் எல்லாம் இப்போ உள் நாட்டில் தமிழர்கள் பற்றியதே ஆகும். ஆகவே உள் நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்பதனை அரசாங்கம் உறுதி செய்வதுடன் சில ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் செய்யவேண்டும். அதன் பின்னர் சர்வதேச நாடுகளுக்கு அதனை தெளிவு படுத்தவேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார் பாலிகக்கார.

இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் புலம்பெயர் தமிழர்கள் போல தமிழர்களுக்கு சார்பான அல்லது இலங்கை அரசுக்கு எதிரானவர்களும் இருக்கின்றார்கள் இவர்களுடன் புலம்பெயர் தமிழர்கள் சேர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மிகச்சரியான வாதங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். இது ஓரளவு சில நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இவற்றை முறியடிக்க மிகத்தெளிவான திட்டங்களுடன் இராக்ஜ தந்திர முறைகளை கையாளவேண்டும். புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்சியான பேச்சுவார்த்தை அல்லது தொடர்புகளை .(டயலொக்)பேணவேண்டும் என்பது கூட முக்கியமானதாகும்.

வெளினாடுகளுடன் பல்வேறு சலுகைகள் அடங்கிய பொதிகளுடன் பன்னாட்டு உறவுகளை பேணவேண்டும் குறிப்பாக தனித்து மனித உரிமை மீறல் குற்றசாட்டுக்களை தனித்து எதிர்கொள்வதனை விடுத்து; பொருளாதாரம், பிராந்திய நலன், பயங்கரவாதத்தினை எதிர்த்தல், போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், பூகோள உறவு, வாணிபம் போன்ற பல்வேறு சலுகைகள் அடங்கிய பொதியுடன் நாடுகளை அணுகவேண்டும். இப்படி அணுகும் போது குற்றச்சாட்டுக்களுக்கான நிறை குரையும் என்றும் ஆலோசனை கூறுகின்றார் பாலிகக்காரா.

குறிப்பு: இதைத்தான் இலங்கை அரசாங்கம் இப்போ செய்து கொண்டு இருக்கின்றதே... புதிசாக என்ன சொல்லவருகின்ரார் பாலிகக்காரா

அவர் புதிதாக எதைச்சொல்கின்றார் என்றால் ஒருத்தரையும் எதிர்க்கவேண்டாம் அரவணைத்து போக சொல்கின்றார். அது கொஞ்சம் எடுபடும் போலதான் இருக்கு முயற்சித்து பாருங்க மஹிந்த.

ஈழ நாதம்

டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா

மலேசிய நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011

இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருப்பதில் பயன் ஏற்படப்போவதில்லை என கூறியுள்ளார் நல்லிணக்க ஆணைக்குழுவை சேர்ந்தவரும் முன் நாள் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகக்கார.

மனித உரிமைமீறல்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இலங்கையுடன் பன் நாட்டு உறவுகளின் அடைப்படையில் தொடர்புகளை பேன முனையும் சில நாடுகளே மனித உரிமை பற்றி பேசுகின்றனர்.

இவர்களுடன் அரசாங்கம் எதிர்ப்பதனை விடுத்து இராஜதந்திர முறைகளை கையாண்டு அவர்களை உள்வாங்கவேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பில் மனித உரிமை தொடர்பில் கணிசமான தேவைப்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆகவே அதனை செயற்படுத்த சில தேவையான விடயங்களை செய்தாலே போதும் வெளினாடுகளின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள முடியும்.

புலம்பெயர் தமிழர்கள் சில நாடுகளையும், மனித உரிமை அமைப்புக்களையும் மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றார்கள். உண்மையில் டயஸ்போரா என்கின்ற சொல்லே புலம்பெயர் தமிழர்க்கு பொருத்தமானது அல்ல. டயஸ்போரா என்றால் தனது சொந்த நாட்டில் வதிய நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது அங்கு வதிய வசதியற்று வெளினாடுகளுக்கு சென்று வாழ்பவர்கள் என பொருள். ஆனால் இலங்கை தமிழர்கள் வெளினாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து செல்கின்றனர். தமது கடமைகளை செய்கின்றனர். இதனைக்கூட நாம் தெளிவாக வெளினாடுகளுக்கு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார் பாலிகக்காரா.

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களை எதிர்கொள்ள அவர்களின் செயற்பாடுகளை முடக்க சரியான வழி அவர்களுடன் இராஜதந்திர முறையில் எதிர்கொள்வதே. அவர்களின் குற்றசாட்டுக்கள் எல்லாம் இப்போ உள் நாட்டில் தமிழர்கள் பற்றியதே ஆகும். ஆகவே உள் நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்பதனை அரசாங்கம் உறுதி செய்வதுடன் சில ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் செய்யவேண்டும். அதன் பின்னர் சர்வதேச நாடுகளுக்கு அதனை தெளிவு படுத்தவேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார் பாலிகக்கார.

இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் புலம்பெயர் தமிழர்கள் போல தமிழர்களுக்கு சார்பான அல்லது இலங்கை அரசுக்கு எதிரானவர்களும் இருக்கின்றார்கள் இவர்களுடன் புலம்பெயர் தமிழர்கள் சேர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மிகச்சரியான வாதங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். இது ஓரளவு சில நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இவற்றை முறியடிக்க மிகத்தெளிவான திட்டங்களுடன் இராக்ஜ தந்திர முறைகளை கையாளவேண்டும். புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்சியான பேச்சுவார்த்தை அல்லது தொடர்புகளை .(டயலொக்)பேணவேண்டும் என்பது கூட முக்கியமானதாகும்.

வெளினாடுகளுடன் பல்வேறு சலுகைகள் அடங்கிய பொதிகளுடன் பன்னாட்டு உறவுகளை பேணவேண்டும் குறிப்பாக தனித்து மனித உரிமை மீறல் குற்றசாட்டுக்களை தனித்து எதிர்கொள்வதனை விடுத்து; பொருளாதாரம், பிராந்திய நலன், பயங்கரவாதத்தினை எதிர்த்தல், போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், பூகோள உறவு, வாணிபம் போன்ற பல்வேறு சலுகைகள் அடங்கிய பொதியுடன் நாடுகளை அணுகவேண்டும். இப்படி அணுகும் போது குற்றச்சாட்டுக்களுக்கான நிறை குரையும் என்றும் ஆலோசனை கூறுகின்றார் பாலிகக்காரா.

குறிப்பு: இதைத்தான் இலங்கை அரசாங்கம் இப்போ செய்து கொண்டு இருக்கின்றதே... புதிசாக என்ன சொல்லவருகின்ரார் பாலிகக்காரா

அவர் புதிதாக எதைச்சொல்கின்றார் என்றால் ஒருத்தரையும் எதிர்க்கவேண்டாம் அரவணைத்து போக சொல்கின்றார். அது கொஞ்சம் எடுபடும் போலதான் இருக்கு முயற்சித்து பாருங்க மஹிந்த.

ஈழ நாதம்

ஓ அது தான் சேரமான் பெருமளுக்கு அனோமிகா எண்ட குட்டியையும் கொடுத்துதவி 1 இட்சம் யூரோவும் கொடுத்தவையோ?

இப்பதானே விளங்குது இந்த இராஜதந்திரம். அப்ப நானும் “ஈன முரசு கரட்”

“ஈனமுரசு பீற்றூட்” எண்டு எழுதலாம் எண்டு சொல்லுறயள்

ஓ அது தான் சேரமான் பெருமளுக்கு அனோமிகா எண்ட குட்டியையும் கொடுத்துதவி 1 இட்சம் யூரோவும் கொடுத்தவையோ?

இப்பதானே விளங்குது இந்த இராஜதந்திரம். அப்ப நானும் “ஈன முரசு கரட்”

“ஈனமுரசு பீற்றூட்” எண்டு எழுதலாம் எண்டு சொல்லுறயள்

... இன்று சேரமான்கள் கிளர்ந்த எதிர்ப்பினால் நிறுத்தி விட்டார்கள், ஆனால் இந்த நாடு கடந்த அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்முன்னால் கேபிக்களான சர்வே/மனோ/செல்வின் கும்பல்கள் இப்படியான குப்பைகளை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிரார்கள், இதற்கு இங்கு புலத்தில் சில ஊடகங்களும் துணை!!!

... இப்படியான குப்பைகள் உருத்திரகுமாரின் உதரவுக்கு அமைய கொட்டப்படுகிறதா?

... இல்லை உருத்திரகுமாருக்கு இப்படி கொட்டப்படுபவைகளாவது தெரியுமா??

.... இல்லை உருத்திரகுமாரினால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறதா???

....

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... இன்று சேரமான்கள் கிளர்ந்த எதிர்ப்பினால் நிறுத்தி விட்டார்கள், ஆனால் இந்த நாடு கடந்த அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்முன்னால் கேபிக்களான சர்வே/மனோ/செல்வின் கும்பல்கள் இப்படியான குப்பைகளை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிரார்கள், இதற்கு இங்கு புலத்தில் சில ஊடகங்களும் துணை!!!

... இப்படியான குப்பைகள் உருத்திரகுமாரின் உதரவுக்கு அமைய கொட்டப்படுகிறதா?

... இல்லை உருத்திரகுமாருக்கு இப்படி கொட்டப்படுபவைகளாவது தெரியுமா??

.... இல்லை உருத்திரகுமாரினால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறதா???

....

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோதாவிலயாவது எங்களுக்குள்ள அடிபடுகுறதுகள் ஒன்று சேர மாட்டார்களா?

சந்தர்ப்ப சூழ்நிலைகளை தவறவிடாமல் சிங்கள பயங்கரவாதிகளை சர்வதேச மட்டத்தில் முடக்க என்ன செய்யவேண்டும்?

புலம் பெயர் சமூகத்தின் ஒருபிரிவினர் இதை தொடர்ச்சியாக முன்னெடுப்பார்களா?

டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா

ஏனய்யா இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். :blink:

எங்களை தனியே விட்டால், நாங்களே ஒருத்தருக்கொருவர் அடிபட்டு அழிவோமல்லோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.