Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வர உத்தேசித்து உள்ளது.

இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள்.

இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள்.

இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள்.

புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கும் பிரதீபன் என்பவரிடம் விசாரணை நடத்துகின்றமைக்கும் உத்தேசித்து உள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தனர்.

நெதர்லாந்தில் 38 பேர் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அடையாளம் கண்டு உள்ளார்கள்.

இவர்களில் மிக முக்கிய புள்ளிகளான இராமச்சந்திரன், சிறிரங்கம் ஆகியோரை கடந்த 13 மாதமாக தடுத்து வைத்து உள்ளார்கள்.

நெதர்லாந்தில் புலிகளின் நிதிச் செயல்பாடுகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் சோதனை நடவடிக்கைகளின்போது இப்புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

இந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் குழு வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது.

கடந்த வாரம் நோர்வேக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டது. நோர்வேயில் புலிகளின் தலைவராக செயல்பட்டு வந்த நெடியவனை பிடித்து விசாரித்தனர்.

From Tamilcnn news.

Edited by மொட்டை மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் கண்டிப்பாக விசாரிக்கவேண்டும்,முடிந்தால் அவரை சர்வதேச நீதி மன்றில் நிறுத்தி தண்டிக்கவேண்டும் இவர் செய்த துரோகங்களுக்கு.

இந்த செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. சிங்களத்தின் ஊடக பொய் தகவலாக இருக்கலாம்.

இந்த செய்தி இதுவரை வேறு மொழிகளில் வந்துள்ளதாக தெரியவில்லை. தமிழ் மொழியில் ஒரு தளத்தில் இந்த நேரத்திற்கும் 2011-05-24 18:44:07 (etamil), அடுத்த தளத்தில் (tamilcnn) இந்த நேரத்திற்கும் செவ்வாய், 24 மே 2011 23:11 பதியப்பட்டுள்ளது.

வழமை போல இதுவும் ஒரு உறுதிப்படுத்த முடியாத செய்தியாக, ஒன்றில் இருந்து ஒன்றாக தொற்றுகின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.

இந்த செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. சிங்களத்தின் ஊடக பொய் தகவலாக இருக்கலாம்.

இந்த செய்தி இதுவரை வேறு மொழிகளில் வந்துள்ளதாக தெரியவில்லை. தமிழ் மொழியில் ஒரு தளத்தில் இந்த நேரத்திற்கும் 2011-05-24 18:44:07 (etamil), அடுத்த தளத்தில் (tamilcnn) இந்த நேரத்திற்கும் செவ்வாய், 24 மே 2011 23:11 பதியப்பட்டுள்ளது.

வழமை போல இதுவும் ஒரு உறுதிப்படுத்த முடியாத செய்தியாக, ஒன்றில் இருந்து ஒன்றாக தொற்றுகின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.

கே பி ராஜீவ் கொலையில் தேடப்படும் ஒருவராக இருந்தும் இதுவரை அவரை இந்தியா ஏன் ஒப்படைக்க கேரவில்லை? அல்லது விசாரனை செய்தோம் என்று கூறவில்லை?

கே பி யை முக்கியமானவர் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள் . ஆனால் ஒன்றிற்கும் முடிவில்லையே.

ராஜபக்சவின் ஆட்சியில் மக்கள் அமைதியாக இல்லை காப்பாற்றுங்கள் கூறுகின்றார் கே.பி

தலைப்பபைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் , ஆனால் உண்மைதான் கே.பிதான் அப்படி கூறியிருக்கின்றார். தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் அதே போல்தான் தன்னை அறியாமலே மனதில் உள்ள உண்மையை கே.பி கூறியிருக்கின்றார்.

கே.பியின் பேட்டி பல ஊடகங்களில் வெளிவந்தது அதை உற்றுக் கவணியுங்கள், இரண்டுவிதமான உண்மைகள் அப்பட்டமாக வெளிவரும். ஒன்று எமது மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள் தயவு செய்து அவர்களை அமைதியாக வாழ விடுங்கள் என்று ஒன்றும் அமைதியாக வாழ உதவியும் செய்யுங்கள் என இரண்டாவதாக இந்தியாவிடம் கெஞ்சுவார் கே.பி. முதலாவதில் மக்களை அமைதியாக வாழ விடுங்கள் என இந்தியாவிடம் கேட்கிறார்.!

நன்றாக யோசியுங்கள் எவர் எமக்கு தொந்தரவு கொடுக்கிறார்களே அமைதியை கெடுக்கிறார்களோ அவர்களிடம்தான் இறுதியாக வெறுப்பாக கெஞ்சுவார்கள் இனியாவது விட்டுவிடு என்பது போன்று ஆகவே கே.பியே நேரிடையாகவே தெரிவிக்கிறார் இந்தியாவால்தான் தமிழர்க்கு அமைதி இல்லை ஆகவே தமிழர்களை இத்தோடாவது விட்டுவிடுங்கள் என்பதே அது.

அடுத்தது மக்கள் அமைதியாக வாழ உதவி செய்யுங்கள் என்கிறார் ஏற்கனவே மகிந்த மக்களுக்கு அமைதியையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார் என அரசும் ஒட்டுக்குழுக்களும் அறிவிக்கும் போது கே.பி மக்கள் அமைதியாக வாழ உதவி செய்யுங்கள் என இந்தியாவிடம் ஏன் கேட்க வேண்டும்?.

மகிந்தவின் ஆட்சியில் மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள் ஆகவே மகிந்தவிடம் இருந்து காப்பற்றுங்கள் என்பதுதான் அவரை அறியாமல் கே.பி உதிர்ந்திருக்கும் வார்த்தைகள். இக்கட்டுரையை சிங்களம் பார்த்தவுடன் கே.பிக்கு அழைப்பு மகிந்தவினால் அன்பாக விடுக்கப்படும்..

எப்படியே சிங்கள அரசின் ஏற்பாட்டிலேயே தமிழர்க்கு அமைதி இல்லை என்பதை உலகம் அறிய சிங்களமே சாட்சியளித்துள்ளது.

என்னும் நிறைய வரும்…..

http://rste.org/2011/05/24/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95/

ராஜபக்சவின் ஆட்சியில் மக்கள் அமைதியாக இல்லை காப்பாற்றுங்கள் கூறுகின்றார் கே.பி

தலைப்பபைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் , ஆனால் உண்மைதான் கே.பிதான் அப்படி கூறியிருக்கின்றார். தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் அதே போல்தான் தன்னை அறியாமலே மனதில் உள்ள உண்மையை கே.பி கூறியிருக்கின்றார்.

கே.பியின் பேட்டி பல ஊடகங்களில் வெளிவந்தது அதை உற்றுக் கவணியுங்கள், இரண்டுவிதமான உண்மைகள் அப்பட்டமாக வெளிவரும். ஒன்று எமது மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள் தயவு செய்து அவர்களை அமைதியாக வாழ விடுங்கள் என்று ஒன்றும் அமைதியாக வாழ உதவியும் செய்யுங்கள் என இரண்டாவதாக இந்தியாவிடம் கெஞ்சுவார் கே.பி. முதலாவதில் மக்களை அமைதியாக வாழ விடுங்கள் என இந்தியாவிடம் கேட்கிறார்.!

நன்றாக யோசியுங்கள் எவர் எமக்கு தொந்தரவு கொடுக்கிறார்களே அமைதியை கெடுக்கிறார்களோ அவர்களிடம்தான் இறுதியாக வெறுப்பாக கெஞ்சுவார்கள் இனியாவது விட்டுவிடு என்பது போன்று ஆகவே கே.பியே நேரிடையாகவே தெரிவிக்கிறார் இந்தியாவால்தான் தமிழர்க்கு அமைதி இல்லை ஆகவே தமிழர்களை இத்தோடாவது விட்டுவிடுங்கள் என்பதே அது.

அடுத்தது மக்கள் அமைதியாக வாழ உதவி செய்யுங்கள் என்கிறார் ஏற்கனவே மகிந்த மக்களுக்கு அமைதியையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார் என அரசும் ஒட்டுக்குழுக்களும் அறிவிக்கும் போது கே.பி மக்கள் அமைதியாக வாழ உதவி செய்யுங்கள் என இந்தியாவிடம் ஏன் கேட்க வேண்டும்?.

மகிந்தவின் ஆட்சியில் மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள் ஆகவே மகிந்தவிடம் இருந்து காப்பற்றுங்கள் என்பதுதான் அவரை அறியாமல் கே.பி உதிர்ந்திருக்கும் வார்த்தைகள். இக்கட்டுரையை சிங்களம் பார்த்தவுடன் கே.பிக்கு அழைப்பு மகிந்தவினால் அன்பாக விடுக்கப்படும்..

எப்படியே சிங்கள அரசின் ஏற்பாட்டிலேயே தமிழர்க்கு அமைதி இல்லை என்பதை உலகம் அறிய சிங்களமே சாட்சியளித்துள்ளது.

என்னும் நிறைய வரும்…..

http://rste.org/2011/05/24/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95/

வித்தியாசமான பார்வை. கே பி க்கு ஆப்புத்தான்.

உங்களுக்கு விளகின மாதிரி தான் எனக்கும் விளங்கினது ஆனால் அதோட சேர்ந்து தான் சூழ்நிலைக் கைதி தன்னையும் காப்பாற்ற சொல்லி கேட்டது போல் எனக்கு விளக்கி இருக்கு., :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!

வழக்கமாக யாரையும் விசாரிப்பது காவல்துறையின் வேலை.. :rolleyes: நெதர்லாந்தில் மட்டும் நீதிபதிகளே நேரில் வந்து விசாரிக்கினம்.. :unsure: வித்தியாசமான நாடுதான்..! :D

வழக்கமாக யாரையும் விசாரிப்பது காவல்துறையின் வேலை.. :rolleyes: நெதர்லாந்தில் மட்டும் நீதிபதிகளே நேரில் வந்து விசாரிக்கினம்.. :unsure: வித்தியாசமான நாடுதான்..! :D

நீதிபதிகள் இல்லை அரசவழக்கரிஞ்சர்கள். நோர்வே சென்றதும் இவர்கள்தான்.மற்றும் விசாரிக்க அல்ல வாக்குமூலம் பெறவே நோர்வே சென்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக யாரையும் விசாரிப்பது காவல்துறையின் வேலை.. :rolleyes: நெதர்லாந்தில் மட்டும் நீதிபதிகளே நேரில் வந்து விசாரிக்கினம்.. :unsure: வித்தியாசமான நாடுதான்..! :D

எல்லாத்தையும் ஓப்பினா வைத்திருந்தால் அறிவும் செயலும் ஒப்பினாய் இருக்கும்..............

இது எல்லாத்திற்கும் தடை தடை என்று சிந்திக்கும் ஆற்றலுக்கும் தடையை போட்டுவிட்டார்கள்..............

அவர்களை பாருங்கள் நீதிபதியே ஒப்பினா போறார் விசாரணை செய்ய.....

எல்லாத்தையும் ஓப்பினா வைத்திருந்தால் அறிவும் செயலும் ஒப்பினாய் இருக்கும்..............

இது எல்லாத்திற்கும் தடை தடை என்று சிந்திக்கும் ஆற்றலுக்கும் தடையை போட்டுவிட்டார்கள்..............

அவர்களை பாருங்கள் நீதிபதியே ஒப்பினா போறார் விசாரணை செய்ய.....

என்னத்தை விசாரிச்சு என்ன கன்டு பிடிக்க போறியள். போராட்டம் நடாத்த காசு கொடுத்தது உண்மை தான். அதுதான் எல்லாம் முடிஞ்சுது என்டிறியள்.

தண்டிப்பதானால் ஜரோப்பா முழுவதும் உள்ள தமிழரை சிரையில் அடைக்கனும், சிலவேளை

கிட்லர் பாணியில தனி சிறைக்கூடம் நிறுவினாலும் ஆச்சசரியம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிகள் இல்லை அரசவழக்கரிஞ்சர்கள். நோர்வே சென்றதும் இவர்கள்தான்.மற்றும் விசாரிக்க அல்ல வாக்குமூலம் பெறவே நோர்வே சென்றார்கள்.

வாக்குமூலம் வாங்குவதும் காவல்துறையின் வேலைதானே..!? :unsure: அந்த வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு அரச வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.