Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவுக்கு கிடைத்த சிங்களத்துக் குயில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு கிடைத்த சிங்களத்துக் குயில்!

வெள்ளி, 03 ஜூன் 2011 00:25

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது என இலங்கையின் இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கிழக்கு பிராந்திய இராணுவ அதிரடிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயல்பட்டவர் மேஜர் ஜெனரல் சாகி கலகே.

அத்துடன் வன்னிப் போரில் சிறப்புப் படையணியை வழி நடத்திச் சென்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சர்வதேச செயலமர்வின் இரண்டாம் நாள் இன்று.

மேஜர் ஜெனரல் கலகே இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது இந்திய இராணுவ உயரதிகாரிகள் குழுவால் போரில் கருணா குழுவின் பங்களிப்பு தொடர்பாக கேட்கப்பட்டது.

இக்கேள்விக்குப் பதில் அளித்தபோதே கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினரின் உதவி பெறப்பட்டது, ஆனால் இக்குழுவினர் மோதலில் நேரடியாக ஈடுபடுத்தப்படவில்லை, வேறு விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டனர் என்றார்.

இவர் தொடர்ந்து கூறுகையில் கருணா குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டனர். இம்மாவட்டத்தை விட்டு புலிகள் தப்பிச் சென்று விடாமல் பார்த்தனர் என்றார்.

2ஆம் இணைப்பு

இதற்கான சன்மானம்

karuna02.jpg

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி,

கருணாவினுடைய குட்டியின் குரல் நல்லதாக இருந்தால், குயிலுடன் ஒப்பிடுங்கள்!

குரலை விட மற்றவை நல்லதாக இருந்தால் மயிலுடன் ஒப்பிடுங்கள்!

எனக்கு இவவைப் பார்க்க குயிலும் நினைவுக்கு வரவில்லை! மயிலும் நினைவுக்கு வரவில்லை!

எங்கள் ஊர்த் திருவிழாவில் 'காராம்பசு' என்று ஒரு வாகனத்தில் வைத்துச் சாமியைத் தூக்குவார்கள்!

அது தான் நினைவுக்கு வருகின்றது!!!

.வடிவே இல்லை....

Edited by புயல்

நான் படிக்கும் போது நினைப்பது வரலாறுகள் சிலவேளை பிழையாக கூட எழுதி இருக்கலாம் என்று. ஆனால் இந்த ஈனனைப் பார்த்த பிறகு இப்படித்தான் நாம் தோற்று நிலம் இல்லாமல் அலைகிறோம் என்று தெரிகிறது...

நம்பிக்கையேஅழிந்து விட்டது ஒரு தாய் நிலத்துக்கு நாம் சொந்தக்காரர் ஆவோம் என்று.

தற்போது.. கருங்காலிதனமான உண்மை சுயரூபத்தை காட்டியுள்ள புலிகளின் வெளிநாட்டு உருப்பினர்களின் பரப்புரையின் பின்னால்..

கருணா அத்தியாயத்தில் என்னதான் நடந்திருக்கும்?

முழுப்போரட்டமும் இந்தியாவினால் ஆட்டப்படும் வெறும் பொம்மலாட்டம் எண்டு கருணாவுக்கு தெரிந்திருக்குமோ... சூசை மகன் சீனுக்கும் இதுக்கும் முடிச்சிருக்குமோ...?

தயவு செய்து வெட்டவேண்டாம்.. துரோகிகள் தியாகிகளாகியும்.. தியாகிகள் துரோகிகளாகியுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் எமக்குதேவை சுதந்திரம்.. எம்மிடமிருந்து எமக்கு சுதந்திரம்..

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது.. கருங்காலிதனமான உண்மை சுயரூபத்தை காட்டியுள்ள புலிகளின் வெளிநாட்டு உருப்பினர்களின் பரப்புரையின் பின்னால்..

கருணா அத்தியாயத்தில் என்னதான் நடந்திருக்கும்?

முழுப்போரட்டமும் இந்தியாவினால் ஆட்டப்படும் வெறும் பொம்மலாட்டம் எண்டு கருணாவுக்கு தெரிந்திருக்குமோ... சூசை மகன் சீனுக்கும் இதுக்கும் முடிச்சிருக்குமோ...?

தயவு செய்து வெட்டவேண்டாம்.. துரோகிகள் தியாகிகளாகியும்.. தியாகிகள் துரோகிகளாகியுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் எமக்குதேவை சுதந்திரம்.. எம்மிடமிருந்து எமக்கு சுதந்திரம்..

எந்த ஒன்றையும் ஆழமான தேடல் இல்லாமல் தீர்வு சொல்லப்படல் என்பது முடியாத காரியம். ஆனால் பனங்காயின் பதிவு குறித்து சொல்ல வரும் தீர்வு அப்படி ஒன்றுமே சிரமமானது அல்ல. ஏன் என்றால் ஒரு பதிவில் புலி அமெரிக்காவின் கைப்பொம்மை என்று சொல்கின்றது. அதற்கு அடுத்த பதிவு புலி இந்தியாவின் கைப்பொம்மை என்று சொல்கின்றது. இந்த இரண்டு கூற்றுக்களும் சொல்லவரும் தீர்வு. அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்று என்பதையா? இல்லை புலியை வசைபாட வேண்டும் என்ற ஒரு விடயம் மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றதா?

நாகரீகமான இடத்தில் கொட்டப்படுவதற்கு வாந்திக்கு சுதந்திரம் வளங்குதல் நியாயமானதா?

.

Edited by தேவன்

ஒரு பதிவில் புலி அமெரிக்காவின் கைப்பொம்மை என்று சொல்கின்றது.

ஏன் இந்த பொய்?

நாகரீகமான இடத்தில் கொட்டப்படுவதற்கு வாந்திக்கு சுதந்திரம் வளங்குதல் நியாயமானதா?

உங்களை போன்றவர்களின் கதைகளை பார்க்கும்போது.. உண்மையிலையே பயங்கரவாதிகள்போலத்தான் கிடக்கு.. கேட்டால்.. மாவிரர்களுக்கு மதிப்பளிக்கட்டாம்... உன்மையில் இவ்வளவு பேர் அநியாயமாய் மாவீர்ர ஆனதுக்கும் நேரடிக்காரணம் தேவனும் இவரை போன்ற பயங்கரவாதிகளுமே தவிர சிங்களவனோ இந்தியனோ இல்லை... அப்பவி மனுசரை மரத்தில் ஏத்திவிட்டு மரத்தை தறிக்கிர, உங்களை போன்ற தரவழிகளுக்கு ஒரு வழி காட்டவேண்டும்.. இல்லாட்டி எமக்கு விடுதலை இல்லை.இந்தியாதான் எமது உண்மையான எதிரி எண்டால் புலிகளின் தலைமைப்பொருப்புக்களில் இருந்தவர்கள்தான் நாம் எதிர்கொள்ளவேண்டிய முதல் ஆயுதம்..

நாடு கடந்த அரசுகூட மிச்சசொச்சங்கள் மொப்படிக்கிறதுக்காகத்தான் உருவாக்க்ப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து..

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசுகூட மிச்சசொச்சங்கள் மொப்படிக்கிறதுக்காகத்தான் உருவாக்க்ப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து..

ஐயா! இருக்கிற சரக்குத்தானே மோப்பமாய் வெளிக்கிளம்பவும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போன்றவர்களின் கதைகளை பார்க்கும்போது.. உண்மையிலையே பயங்கரவாதிகள்போலத்தான் கிடக்கு.. கேட்டால்.. மாவிரர்களுக்கு மதிப்பளிக்கட்டாம்... உன்மையில் இவ்வளவு பேர் அநியாயமாய் மாவீர்ர ஆனதுக்கும் நேரடிக்காரணம் தேவனும் இவரை போன்ற பயங்கரவாதிகளுமே தவிர சிங்களவனோ இந்தியனோ இல்லை... அப்பவி மனுசரை மரத்தில் ஏத்திவிட்டு மரத்தை தறிக்கிர, உங்களை போன்ற தரவழிகளுக்கு ஒரு வழி காட்டவேண்டும்.. இல்லாட்டி எமக்கு விடுதலை இல்லை.இந்தியாதான் எமது உண்மையான எதிரி எண்டால் புலிகளின் தலைமைப்பொருப்புக்களில் இருந்தவர்கள்தான் நாம் எதிர்கொள்ளவேண்டிய முதல் ஆயுதம்..

பனங்காய்,

யூரியூபில் காணொளிமேல் காணொளியாக தரவேற்றி மக்களை பப்பா மரத்தின்மேல் ஏற்றியவர்களை என்ன செய்யலாம்? :unsure::rolleyes:

http://www.youtube.com/user/tamiljaguar :wub:

பனங்காய்,

யூரியூபில் காணொளிமேல் காணொளியாக தரவேற்றி மக்களை பப்பா மரத்தின்மேல் ஏற்றியவர்களை என்ன செய்யலாம்? :unsure::rolleyes:

அட நீங்க வேற.. நான் கண்ணை கட்டி காட்டில விட்ட மாதிரி அலையுரன்.. நீங்கள் என்ன மாதிரி?

பல முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களுக்கே என்ன நடந்தேறியது எண்டுதெரியாது.. நானும் நீங்களும் எம்மாத்திரம்...

முதலில் என்னதான் நடந்து என அறிவோம்... அல்லது என்னதான் தெண்டினாலும் அடுத்த கட்டத்துக்கு போகமுடியாது..

.

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற.. நான் கண்ணை கட்டி காட்டில விட்ட மாதிரி அலையுரன்.. நீங்கள் என்ன மாதிரி?

நான் ஒரே ஒரு வீடியோதான். இப்ப அந்தப்பக்கம் போறதும் இல்லை..! :wub::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.