Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 ஆம் திகதிக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கிழக்கில் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆம் திகதிக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கிழக்கில் அறிவிப்பு

Monday, July 18, 2011, 12:57சிறீலங்கா

ஆயுத குழுக்கள் தாம் வைத்திருக்கும் ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பதிவு செய்யப்படாத ஐந்து இலட்சம் ஆயுதங்கள் இருக்கின்றனவாம். இவை பெரும்பாலும் கிராம குழுக்களிடமே உள்ளனவாம். இது தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ;கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களையே விரைவாக ஒப்படைக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர். ஆண்டு தோறும் நடக்கும் திருவிழா அறிவிப்பு போல சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய அறிவிப்புக்கள் செய்து வருகின்றது. ஆனால் கிழக்கில் ஆயுத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்ரன. சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக கருணா, பிள்ளையான், உட்பட முஸ்லிம் குழுக்கள் ஆகியன ஆயுதஙளை வைத்திருக்கின்றனர். இவர்களை சிங்கள இராணுவமும், உளவுப்படைகளுமே கையாளுகின்றன.

இந்த நிலையில் மீண்டும் ஆயுத ஒப்படைப்பு பற்றி பொலிசார் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் இந்த அறிவிப்பை செய்துவருகின்றனர்.

ஆயுதங்கள் வைத்திருப்போர் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பகுதிகளில் இருக்கும் விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் இராணுவ முகாம்களில் ஆயுதங்களை கையளிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை நேரடியாக கொண்டுவந்து ஒப்படைக்க முடியாதவிடத்து அதனை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அறிவித்தால் அந்த ஆயுதங்களும் மீட்க்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஆயுதங்கள் கையளிக்கப்படாதவிடத்து அவை பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்க்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=22101

சிங்களப் பயங்கரவாதிகள் தான் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டிவரும்.

அத்துடன் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை நேரடியாக கொண்டுவந்து ஒப்படைக்க முடியாதவிடத்து அதனை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அறிவித்தால் அந்த ஆயுதங்களும் மீட்க்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
ஐயோ ஐயோ ......சும்மா தமாசு பண்ணாதிங்கோ......................................
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை நேரடியாக கொண்டுவந்து ஒப்படைக்க முடியாதவிடத்து அதனை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அறிவித்தால் அந்த ஆயுதங்களும் மீட்க்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுதம் ஒரு இடத்தில் வைத்துள்ளோம் என்று அறிவித்து விட்டு அருமையான கன்னி வெடித்தாக்குதல் செய்யலாமே

புலிகள் நிறைய அறிவித்தல் மூலம் ஒப்படைக்க போகிறார்கள்.

இது புலிகள் சரணடையாமல் உலாவித்திரிகிறார்கள் என்பதை காட்டும்.

இதனால் இராணுவத்தை மக்கள் பகுதிகளிலிருந்து வில்லக்கி கொள்வது முடியாத காரியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் நிறைய அறிவித்தல் மூலம் ஒப்படைக்க போகிறார்கள்.

இது புலிகள் சரணடையாமல் உலாவித்திரிகிறார்கள் என்பதை காட்டும்.

இதனால் இராணுவத்தை மக்கள் பகுதிகளிலிருந்து வில்லக்கி கொள்வது முடியாத காரியம்.

இராணுவம் தமிழர் பகுதியில் இருந்து வெளியேறும் என்ற நம்பிக்கையுள்ளதா உங்களுக்கு .......?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.