Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காடு பற்றி எரிய லண்டனில் குத்தாட்டம்!! சந்தர்பவாதிகளாக சுட்டிக்காட்டி லண்டனுக்கு குத்தாட்டம் போடவரும் ராதிகா சரத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆனால் இந்த பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.

குருக்கால் *** விட்டால் மனக்காது.......................

சசி அதுசரிதானே, அவர்கள் மரக்கறி மட்டும்தான் சாப்பிடுபவர்கள், ஆபிஸில் சீனாக்காரன் போனான் என்றால், நங்கள் வெளியில கோப்பி குடிக்க போய்விடுவம்

தான் நடத்தும் நாடகங்களால் மக்களை கவர்ந்தவர் ராதிகா. தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்படும்போது ஒன்றும் அறியாதவர் போல தனது நடிப்பு திறமையை காட்டியவர் ,

தமிழர்களுக்கான எந்த போராட்டதிலும் கலந்து கொள்ளாதவர், தமிழ் பேசினாலும் தான் ஒரு சிங்கள வம்சதை சேர்ந்தவர் என்பதை எப்போதும் மனதிலும் செயலிலும் கொண்டவர் ,

நாடகம் போட்டு நல்ல கருத்துக்களை சொல்வதாக சொல்லும் இவரின் நாடகங்களில் ஈழ தமிழர்களுக்கு சார்பாக எதுவும் சொல்லபடுவதில்லை, மாறாக சிங்களவர்களை நன்றாக சித்தரித்து அவர்களை , நல்ல உள்ளம் படைத்தவர்கள் போல காட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு சிங்களவருகக்ககாக வக்காலத்து வாங்குபவர்.

குறிப்பாக கருணாநிதியோடு இவர் சேர்ந்து சண் மற்றும் கலைஞர் தொலைக்கட்சியில் அடித்த குமாளம் ஏராளம்.

அங்கே ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு எனக் கூறி மூவரை தூக்கிலடத் துடிக்கிறது மத்திய அரசு. பாராளுமன்ற உறுப்பினராக அங்கம்வகித்த ராதிகாவின் கணவர் சரத் குமார் அதற்காக என்ன செய்தார் ?

ஈழத் தமிழர்களின் பணம் மட்டும் இப்போது வேண்டுமா ?

இவர்கள் போன்ற சந்தர்பவாத கூட்டங்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் மக்களே ! செந்தமிழன் சீமான் சொன்னது போல ஈழ விடுதலையை கொச்சை படுத்துபவர்கள் எவரும் வெளியே தலை காட்டாமல் செய்ய வீண்டும், செய்வார்களா லண்டன் தமிழ் மக்கள் ?

லண்டனில் இருந்து: சாம்பவி கனகரட்ணம்.

http://www.seithy.co...&language=tamil

சாம்பவி சொல்வது எவ்வளவு உண்மை?

சாம்பவி கனகரட்ணத்துக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏதாவது பிரச்சினையோ? அல்லது ராதிகா குழுவுக்கும் ஏதாவது பிரச்சினையோ?

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் எவரும் வெளியே தலை காட்டாமல் செய்ய வேண்டும், செய்வார்களா லண்டன் தமிழ் மக்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விசு கனடா சென்று அரட்டை அரங்கம் வைத்த போது அவரைப் பலர் புறக்கணித்தனர். ஆர்பாட்டங்கள் செய்தார்கள். சில வருடங்களுக்கு பின்பு ஜெயா தொலைக்காட்சி மக்கள் அரங்கத்தில் ஒரு ஈழ அகதியை அழைத்து அவரின் அவலங்களைக் கேட்டு உதவிசெய்தார்.அதன் பிறகு 2009 மேக்குப் பிறகு இன்னொரு நிகழ்ச்சியில்

http://www.youtube.com/watch?v=o5kCnKUZqIw

சும்மா நின்றவன் போனவனுடன் எல்லோருடனும் கொழுவிவிட்டு இப்போ அவர்கள் காலிலேயே விழநிற்கின்றோம்.

இரவு பாட்டியில் நண்பர் ஒருவரன் சொன்னான் ஊரில புலி புரோகிராமில "பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான் தான் அறியேன்" பாட்டை பாடினவனை பிடித்து உள்ளுக்குள்ள போட்டுவிட்டார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.