Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் ஏன் ராஜிவ் காந்தியை கொலைசெய்தார்கள்? சிபிஐ அதிகாரியின் கண்டுபிடிப்பு

Featured Replies

ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றம் அல்ல என குற்றவாளிகள் நினைத்ததாக முன் நாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். இவர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர்.

.

இவர் ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்பதற்கான காரணத்தைக்கூறுவதுதான் விநோதமானது;

ரகோத்தமன் கூறுகின்றார்;

.

நாங்கள் குற்றவாளிகளின் இடங்களை சோதனையிட்டபோது ஆயிரக்கணக்கான சான்றுகளையும் சத்தியக்கடதாசிகளையும் கண்டு பிடித்தோம். அவை அனைத்தும் இந்திய இராணுவம் தமிழீழத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூளியங்களை காட்டின. கற்பளிப்பு, கொலை, கொள்ளை ஆகியவற்றை செய்த இந்திய அமைதிப்படையினரின் குற்றங்களை நிரூபிப்பதற்கான சான்றுகளே அவை அனைத்தும். அடுத்ததாக தம் உயிரையே அர்ப்பணித்து செயற்படக்கூடியவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்கின்றார்.

.

ஆகவே ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்கான 100 சதவீத காரணம் புலிகளுக்கே உள்ளன என கருதினோம். ராஜிவ் கொலையினை அவர்களே செய்தார்கள் என்றாலும் அது ஒரு குற்றம் இல்லை என அவர்கள் நினைக்கின்றார்கள் மாறாக அது ஒரு தண்டனை வழங்கலே என் இப்போதும் நினைப்பதாக ரகொத்தமன் கூறுகின்றார்.

.

தான் முதன் முதலில் முருகனை சந்தித்தபோது அவர் தன்னை மிருகங்கள் போல் சித்திரவதை செய்யவேண்டாம் தாம் கிரிமினல்கள் அல்ல. தாம் போராளிகள் என கூறியதாக ரகோத்தமன் கூறியுள்ளார். ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்கள் ஒரு satani force பிசாசுப்படைகள் என்பதனால் அவர்களிடம் மனிதாபிமானம் இருக்காது என்றும் கூறுகின்றார்.

.

ஒட்டுமொத்தத்தில் இவரிடம் இருந்து என்ன புரிவதென்றால் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பின் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் ஆரம்பமே; அதனை செய்தது புலிகள்தான் அதில் இருந்தே விசாரணையே ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான்.

.

மூலம்

உலகின் மிகக் கீழ்த்தரமான காட்டுமிராண்டிகள், மிகக் கேவலாமான ஓநாய்கள், சொரணையற்ற எருமைமாடுகள் தமது கொலைகாரப் படைகளின் மட்டரகமான கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் எல்லாம் நியாயம் என்றவகையில் ஊளையிடுகின்றன.

திருட்டு நாய்களுக்கு நேர்மையான, வீரமான போராளிகள் சாத்தனின் படைகள் போலத் தோன்றும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அயோக்கியர் கும்பலுக்கு நல்லவர்களை பிட்டிப்பதில்லை. இதுவே அந்த வெறியனின் உளறலுக்கு காரணம்.

இவ்வாறு உளறுவதால் புலிகள்தான் ராஜீவ் என்ற பயங்கரவாதியை கொன்றார்கள் என்றாகிவிடாது. உண்மையான கொலையாளிகளை மறைக்கவும், தமது போலி விசாரணைகளையும், இருட்டில் வழங்கிய தீர்ப்புக்களையும் நியாயப்படுத்த ஓநாய்கள் முயலுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையில் காங்கிரசின் பங்கு நிச்சயமாக உண்டென்று வடக்கு இந்திய புத்திஜீவிகள் சொல்கிறார்கள். உண்மை முகங்கள் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் வெளிக்கொணரப்படலாம். முருகனை கொடுமைப்படுத்துவதை விட சுப்பிரமணிய சுவாமியை கொடுமைப்படுத்தினால் பல உண்மைகள் வெளிவரும். திருச்சிக்காரரின் காணொளியில் உள்ள கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.

உலக சரித்திரத்தில் பல அரசியல் கொலைகள் மர்மமாகவே உள்ளன.

இராஜீவ் கொலையானது தமிழர்களால் செய்யப்பட்டு இருக்கலாம் ஆனால், அதை தமிழர்களால் செய்யப்பட்டது எனக்கூறும் பொழுது அதை செய்வித்தவர்கள் இலகுவாக தப்பிக்கும் வாய்ப்புக்கள் நிறையவே இருந்திருக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலையில் வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கு. அவை திட்டமிட்டே மறைக்கப் பட்டன.

அதில் முக்கியமானது, "காந்தி" குடும்ப அரசியல் ஆதிக்கத்தினை விரும்பாத சில சக்திகளின் தலையீடு இதில் இருந்து மறைக்கப்பட்டது

விடுதலைப் புலிகள் இயக்கம் பல கோணங்களில் சிந்தித்து செயற்படும் திறன் கொண்டவர்களாக பலசந்தர்ப்பங்களில் தம்மைக் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

ராஜீவ்காந்தியை கொல்வது... அதிலும், தமிழ்நாட்டில் வைத்துக் கொல்லுவதென்பது ... தமக்கு எவ்வளவு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்திராத சின்னக் குழந்தைகள் அல்லர் புலிகள்!

அவர்களுக்கும் இதில் பங்குண்டு என்று வைத்துக்கொண்டால் கூட , "உங்கள் பெயர் இதில் வராமல் பாதுகாப்போம்" என்று அவர்களுக்கு பொய் உத்தரவாதம் கொடுத்த அந்தக் கறுப்பாடுகள் எங்கே??????

அந்தக் கறுப்பாடுகளை விட்டுவிட்டு ..... சமைச்சுக் குடுத்தது... 9V பற்றரி வாங்கிக் கொடுத்தது என்று சொல்லி அப்பாவிகளை பிடித்து தூக்கில் போட்டால் இந்தியாவின் நீதி வாழுமாம்?

போங்கடா உங்கள் நீதியும் மண்ணாங் கட்டியும்................!!!!!!!!

Edited by கவிதை

அவர்களுக்கும் இதில் பங்குண்டு என்று வைத்துக்கொண்டால் கூட , "உங்கள் பெயர் இதில் வராமல் பாதுகாப்போம்" என்று அவர்களுக்கு பொய் உத்தரவாதம் கொடுத்த அந்தக் கறுப்பாடுகள் எங்கே??????
:D :D :D

விடுதலைப் புலிகள் இயக்கம் பல கோணங்களில் சிந்தித்து செயற்படும் திறன் கொண்டவர்களாக பலசந்தர்ப்பங்களில் தம்மைக் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

ராஜீவ்காந்தியை கொல்வது... அதிலும், தமிழ்நாட்டில் வைத்துக் கொல்லுவதென்பது ... தமக்கு எவ்வளவு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்திராத சின்னக் குழந்தைகள் அல்லர் புலிகள்

:lol: :lol: :lol: :lol:

Edited by I.V.Sasi

"ஆகவே ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்கான 100 சதவீத காரணம் புலிகளுக்கே உள்ளன என கருதினோம். ராஜிவ் கொலையினை அவர்களே செய்தார்கள் என்றாலும் அது ஒரு குற்றம் இல்லை என அவர்கள் நினைக்கின்றார்கள் மாறாக அது ஒரு தண்டனை வழங்கலே என் இப்போதும் நினைப்பதாக ரகொத்தமன் கூறுகின்றார்."

சரியாகத்தான் கூறியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.