Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்த ஓர் உண்மையைக் கூறினால் ஏன் அதனை ஏற்றுக்கொள்ள பலர் தயங்குகிறார்கள்?

உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவங்களை இங்கே எழுதுங்கள் என்றால் அவை பல பக்கங்களை நிச்சயம் நிரப்பும்.

தாங்களாக விரும்பி மதம் மாறுபவர்களை நான் குறிப்பிடவில்லை. தாமாகத் தேடிச்சென்று இல்லாதவற்றையெல்லாம் கூறி மாற்றுபவர்களைத்தான் குறிப்பிட்டேன். அதுவும் மிக அண்மையில் எனது நெருங்கிய உறவினருக்கு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை என் கண்களால் கண்டபின்னர்தான் குறிப்பிட்டிருந்தேன்.

எனது நெருங்கிய உறவுகளும், நண்பர்கள் பலரும் வேறு மதத்தினர். தாயகத்திலும், புலத்திலும் கல்வி கற்றபோதும் அப்படித்தான். நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே வாழ்கிறோம். அதிலே எதுவித தவறுகளும் இல்லை.

  • Replies 53
  • Views 8.8k
  • Created
  • Last Reply

ஹலலூயாவில் ஆரம்பித்து ஓம்சாயி அம்மா ஆங்சனேயா எல்லாம் சொல்லி முடித்துவிட்டீர்கள்போலும்.. அல்லா கு அக்பர் எப்படி சொல்வதென்ற திண்ணடாட்டம்.. இடையில பாவமன்னிப்பு அதற்கு தாங்களாக மதம்மாறுவதாக ஜேடனை வேறு..

ம்;.. ஒருவரின் கஸ்டத்தில் மற்றவர் குளிர்காய்ந்தது தொன்றுதொட்டு இருந்துவருகின்றது.. எட்டப்பன்காலத்திலிருந்து இதுதான் இந்தியாவில் நடந்தது.. அவர்களால் மதமாற்றத்தில் வெற்றிகொள்ள முடியவில்லை.. இலங்கையில் மதமாற்றம் போத்துக்கேயர் காலத்திலிலேயே தொடங்கியது.. அதனால்தான் இலங்கையில் புரட்டஸ்தாந்தரைவிட கத்தோலிக்கர்கள் அதிகம்.. தமது மத்ததை பரப்பும் நோக்கத்துடன் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார்கள்.. சிலர்; ஆசைகாட்டிய அவர்களின் மோசடிக்குப்பலியாகி காட்டிக்கொடுத்துவிட்டார்கள

என்னை பொறுத்தவரையில் ஒருவன் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அல்லது எல்லா மதத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு சுயவிருப்பத்துடன் மாறுவது கூடாது கண்டிக்கத்தக்கது ஏனென்றால் அது அந்த மதத்தை சிறுமை படுத்துகின்றது.

http://www.yarl.com/forum/privmsg.php?fold...de=read&p=47889 அன்பின் கள உறவுகளுக்கு..... நாகரிகமின்றி தாக்கி எழுதியிருக்கும் இந்த தனிமடலை பாருங்கள்

http://www.yarl.com/forum/privmsg.php?fold...ead&p=47889 அன்பின் கள உறவுகளுக்கு..... நாகரிகமின்றி தாக்கி எழுதியிருக்கும் இந்த தனிமடலை பாருங்கள்

அப்பு லிங் வேர எங்கயோ போகுது என்னால் பாக்க முடியவில்லை :roll: :roll:

அப்பு லிங் வேர எங்கயோ போகுது என்னால் பாக்க முடியவில்லை :roll: :roll:

எனக்கும் பார்க்க முடியலை :roll:

இன்ச அல்லா.

நன்றி வினித் ,ரசிகை ...அல்அகுஅக்பர் என்னும் புதிய கள உறுப்பினர் கடவுளால் படைக்கப்பட்ட ஈனப்பிறவி நீ எனப்பொருள் பட நாகரிகமின்றி தனிமடல் போட்டுள்ளார்...இந்த தலைப்பில் கருத்தோடு வாதட வக்கின்றி தனி மடல் போட்டுள்ளார்.. இந் நபரைபற்றி களஉறவுகளுக்கு இத்தால் தெரியபடுத்த விரும்புகிறேன்

நன்றி வினித் ,ரசிகை ...அல்அகுஅக்பர் என்னும் புதிய கள உறுப்பினர் கடவுளால் படைக்கப்பட்ட ஈனப்பிறவி நீ எனப்பொருள் பட நாகரிகமின்றி தனிமடல் போட்டுள்ளார்...இந்த தலைப்பில் கருத்தோடு வாதட வக்கின்றி தனி மடல் போட்டுள்ளார்.. இந் நபரைபற்றி களஉறவுகளுக்கு இத்தால் தெரியபடுத்த விரும்புகிறேன்

ஓ ஓஓ இப்படியும் சிலர். :evil:

என்ன கொடுமை இது அல்லா... றகமத்துல்லா.............. என்ன சின்ன குட்டி என்ன செல்லுறீங்க நம்ம வாப்பாமேல ஆணை நீங்கள் கடவுளின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க கனேடிய தெருக்களில் எல்லாம் பித்தலாட்டம் ஆடவில்லையோ? தூக்குகாவடி எடுக்கிறீங்க, தேர் ஓட்டுறீங்க, தெருத்தெருவா மேளம் கொட்டுறீங்க பார்த்தால் ஆபிரிக்கரின் ரேஞ்சில நிக்கிறீங்க. ஆளுக்கொரு கோயில் ஆளுக்கொரு உண்டியல் எல்லாம் கடவுளின் பெயரால் பித்தலாட்டங்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு சொன்னதுபோல் எனக்கும் அல்லா கு அக்பர் அவர்களிடமிருந்து அதே தனிமடல் வந்திருந்தது. இதனை களத்தில் கூறி அவரின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தால் முன்னர் அதனை நான் கூறவில்லை. இப்போதும் அப்படித்தான் ஆனால் அதனை வெளிப்படையாகவே கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..?

உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி இரண்டு மதம் என்றால் நிறைய பிரப்பிளம் வரும் தான். ஒன்றில் அவர்கள் இரு மதத்தையும் கைவிட வேண்டும் அல்லது அவர்கள் ஒரு மதத்தை பின்பற்றுவதுதான் நல்லது.

சின்னப்பு சொன்னதுபோல் எனக்கும் அல்லா கு அக்பர் அவர்களிடமிருந்து அதே தனிமடல் வந்திருந்தது. இதனை களத்தில் கூறி அவரின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தால் முன்னர் அதனை நான் கூறவில்லை. இப்போதும் அப்படித்தான் ஆனால் அதனை வெளிப்படையாகவே கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே!

நாம் தான் அப்படி சொல்லிகொண்டு இருக்கிறோம்

ஆனால் நான் ஒன்றும் புதிசா சொல்ல தேவை இல்லை

ஏன் எனில் என்னிடம் தொப்பியும் இல்லை

கண்ணால் கண்ட கொடுமை மாறப்பதுக்கு நான் இல்லை

மனித உருவில் வந்த*********** ) அது யாழ்களத்தில் எழுதா கூடிய திருக்குறளும் இல்லை :P

என்ன கொடுமை இது அல்லா... றகமத்துல்லா.............. என்ன சின்ன குட்டி என்ன செல்லுறீங்க நம்ம வாப்பாமேல ஆணை நீங்கள் கடவுளின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க கனேடிய தெருக்களில் எல்லாம் பித்தலாட்டம் ஆடவில்லையோ? தூக்குகாவடி எடுக்கிறீங்க, தேர் ஓட்டுறீங்க, தெருத்தெருவா மேளம் கொட்டுறீங்க பார்த்தால் ஆபிரிக்கரின் ரேஞ்சில நிக்கிறீங்க. ஆளுக்கொரு கோயில் ஆளுக்கொரு உண்டியல் எல்லாம் கடவுளின் பெயரால் பித்தலாட்டங்கள் தான்.

உண்மைகள் வெளிவரும் போது இப்படி தான் உளறுவிங்களா?

ஏன் உங்கள் சொந்த பெயரில் வர விட்டாலும் ஏன் மற்ற மதத்தில் உள்ளவர்களின் பெயரில் வந்து இந்த வேலை

ஒவரு ஞாயிரும் சாப்பாடு வடிவா கிடைக்க்கும் போது இங்கு வந்து ஊளை இடுவதால் உண்மை என்றும் பொயாகாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதமாற்றம் மொழிமாற்றம் அவர்களது மறைமுக குறிக்கோள்.. உள்ளிருந்து செய்ய முடியாதவற்றை வெளியிலிருந்து செய்வதற்கு பேச்சுவார்த்தை.. சமாதானம்.. சுயநிர்ணயம்.. உரிமை என்ற எத்தனையோ வார்த்தை ஜாலங்கள்..

நீர் உமக்கு தருகின்ற கூலிக்கு எதையும் செய்வீர் என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறீர். உமக்கு எந்த பிரச்சினையும் எமது விடுதலைப்போராட்டத்திற்குள

நான் பதிந்தது கீழே உள்ளதண்ணா.. முழுவதையும் வாசித்தால்தானே எனது கருத்தின் தன்மை புரியும்..

ஹலலூயாவில் ஆரம்பித்து ஓம்சாயி அம்மா ஆங்சனேயா எல்லாம் சொல்லி முடித்துவிட்டீர்கள்போலும்.. அல்லா கு அக்பர் எப்படி சொல்வதென்ற திண்ணடாட்டம்.. இடையில பாவமன்னிப்பு அதற்கு தாங்களாக மதம்மாறுவதாக ஜேடனை வேறு..

ம்.. ஒருவரின் கஸ்டத்தில் மற்றவர் குளிர்காய்ந்தது தொன்றுதொட்டு இருந்துவருகின்றது.. எட்டப்பன்காலத்திலிருந்து இதுதான் இந்தியாவில் நடந்தது.. அவர்களால் மதமாற்றத்தில் வெற்றிகொள்ள முடியவில்லை.. இலங்கையில் மதமாற்றம் போத்துக்கேயர் காலத்திலிலேயே தொடங்கியது.. அதனால்தான் இலங்கையில் புரட்டஸ்தாந்தரைவிட கத்தோலிக்கர்கள் அதிகம்.. தமது மத்ததை பரப்பும் நோக்கத்துடன் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார்கள்.. சிலர்; ஆசைகாட்டிய அவர்களின் மோசடிக்குப்பலியாகி காட்டிக்கொடுத்துவிட்டார்கள

சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..?

உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்?

மதம் என்பது நாங்களா உருவாக்கினதுதானே. சோ அவர்கள் இருவரும் கட்டாயம் மதத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லைத்தானே. ஆகவே அவர்கள் இரு மதத்தையும் தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம் சோ இது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். அல்லது இன்னும் ஒரு வழி சப்போஸ் ஒருவர் இந்து மற்றவர் கிறிஸ்டியன் என்றால் அவருக்கு பிறக்கும் பிள்ளை முஸ்லீம் மதத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும்( வாவ் வட்ட மல்ரிகல்ச்சர் பமிலி) :P :wink: சரி உங்கள் கருத்து என்ன இவோன்

இன்சா அல்லா ரசிகை ஹிண்டுவுக்கும் கிறிஸ்டியனுக்கும் பிறந்தது அல்லாவை தொடர்வதா? பேஷ் பேஷ்

மதம் என்பது நாங்களா உருவாக்கினதுதானே. சோ அவர்கள் இருவரும் கட்டாயம் மதத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லைத்தானே. ஆகவே அவர்கள் இரு மதத்தையும் தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம் சோ இது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். அல்லது இன்னும் ஒரு வழி சப்போஸ் ஒருவர் இந்து மற்றவர் கிறிஸ்டியன் என்றால் அவருக்கு பிறக்கும் பிள்ளை முஸ்லீம் மதத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும்( வாவ் வட்ட மல்ரிகல்ச்சர் பமிலி) :P :wink: சரி உங்கள் கருத்து என்ன இவோன்

ரசிகை சொல்வது ஒரளவு சரி என்றாலும் அந்த இருவரும் திருமணத்திற்கு முன்பே முடிவை உறுதியானதகாவும் இறுதியானதாகவும் எடுக்க வேண்டும். எந்த மதத்தை பின்பற்றணும் எந்த மதத்தில் பிள்ளைகள் வளரவேண்டும் என்று. அப்போது தான் அது பிள்ளைகளை பாதிக்காது. சில குடும்பங்களில் மாறி திருமணம் செய்து விட்டு தங்களும் குழம்பி பிள்ளைகளையும் குழப்பி கொண்டு இருப்பார்கள். 1 வருடம் கோயில் பின்பு சேர்ச் என்று மாறி மாறி போய் கொண்டிருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மாறி தவறான பாதையில் போகவும் வழி வகுக்கும். பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லமால் போய்விடும் என்பது எனது கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இன்சா அல்லா ரசிகை ஹிண்டுவுக்கும் கிறிஸ்டியனுக்கும் பிறந்தது அல்லாவை தொடர்வதா? பேஷ் பேஷ்

தொடர்ந்தால் என்ன? :roll: :roll: :roll: :oops:

என்னையா இதுக்கு போய் அடிபடிகிறீர்களே. மதம் / கடவுள் என்பது ஒவ்வொருவரின் மன நம்பிக்கையே. இதைப்போல இன்னும் எத்தனை திருவிளையாடல்கள் உலகில் இருக்கின்றன. மதங்கள் என்பவை ஒருவனை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் எம்மதமும் சம்மதமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம்

அப்படியானால் யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாற வேண்டும்! அப்படி மாறினால் சில மதக் காவலர்கள் குய்யொ முய்யோ. தகுமோ முறையோ என்று கத்தகிறார்கள். அவர்களின் கருத்துக்களை என்ன செய்ய வேண்டும்..? புறக்கணிக்கலாமா?

மதங்களைப் பின்வற்றுவோரும் மதம் பரப்புவோரும் செய்யும் சில திருகுதாளங்களுக்காக மதங்களை குறை சொல்ல முடியாது. மதம் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படை. எந்த மதமும் தவறான வழிகளைச் சொல்லவில்லை. எனவே எவரினதும் மனம் நோகாமல் எமது கருத்துக்கள் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பதிந்தது கீழே உள்ளதண்ணா.. முழுவதையும் வாசித்தால்தானே எனது கருத்தின் தன்மை புரியும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.