Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

Featured Replies

http://en.wikipedia.org/wiki/Liberation_Tigers_of_Tamil_Eelam

இந்த இணைப்பை பாருங்கள் தயவு செய்து. சிங்களவன் தானே எழுதிப்போட்டு அதனை மூலமாக வைத்து இயக்கத்தினப்பற்றி எவ்வளவு எழுதி வைத்துள்ளான்.

ஆனால் இயக்கத்தினப்பற்றி பல நல்ல கடுரைகள், ஆதாரங்கள் ஏன் அண்மையில் வந்த நெதர்லாந்து தீர்ப்புக்கள், போர்க்குற்ரச்சாட்டுக்கள் என்பனவெல்லாம் உள்ளன. அவற்றை வைத்து இந்த பத்தியை திருத்தமுடியும். ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள், யாழ் கலத்தில் எழுதுவோர்கள் இதனை ஒரு திட்டமாக எடுத்து செய்தால் நல்லது.

ஏனென்றால் எல்ரிரி ஈ என டித்தவுடன் விக்கிபீடியாதான் எல்லோருக்கும் வரும்.

நாங்கள் இதுக்குள்ள இருந்து குத்துப்பட்டு கடிபட்டு என்ன பிரயோசனம். இயக்கம் பற்றி எதிராக வந்த எல்லாம் தான் விக்கிபீடியாவில் உள்ளது. ஏனென்றால் இதனை சிங்களவன் திட்டமிட்டு செய்கின்ரான். ஆனால் நான்ம் இதனை திருத்த முடியும் ஆதாரங்கலை வைத்து திருத்தலாம். செய்யகூடிய வேலைகளை செய்யாமல் விட்டுவிட்டு செய்ய முடியாத வேலைகளைப்பற்றி பேசுவதும் , குறைபாடுவதனையும் செய்து கொண்டு இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசத்தின் பொய்முகங்களுக்கு எதிராக தேசியத்தலைவரின் உண்மை முகம் ஒருவருக்கும் பிடிக்கவில்லை. அப்படி இல்லை என்று ஆதரித்தால்இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்பதால் தான் அநீதியான போர் தொடுக்கப்பட்டது. இருந்தும் இலட்சியங்கள் விட்டுக்கொடுக்கப்படவுமில்லை, புலிகள் இவர்கள் காலடியில் விழவுமில்லை. அடைந்தால் இலட்சியம் அல்லது சாவு என்ற உறுதியில் அவர்கள்உறுதியாக இருந்துள்ளார்கள். அவர்களின் இலட்சியம் இலட்சியமாகவே இருக்கின்றது. அலட்சியம் இன்றும் பயணித்துக்கொண்டே இருக்கின்றது.

தான் கொண்ட இலட்சியத்தில் உறுதி தளராமல் கொள்கைக்காக வாழ்வபார் தேசியத்தலைவர், அவரை இந்த நயவஞ்சக உலகுக்கு பிடிக்கவில்லை அதற்காகவே பழிவாங்கியுள்ளது இந்தியாவுடன் சேர்ந்து சில நாடுகள்.

விகடனில் இப்படி எழுதுவது, வேலாயுதத்தில் புலிகள் பற்றிய வசனங்கள்,ஏழாம் அறிவில் பல வசனங்கள் என்று புலிகளை வைத்து வியாபாரம் செய்யவென ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த வியாபாரிகளுக்கு வாடிக்கையாளராக எம் புலத்து டமிழ்ஸ் இருக்கினம்.

அலைமகள் யழில இப்ப சர்வதேச அரசியல் அறிஞர்கள் கனபேர் திடீரென கூடிப்போட்டினம்.

அதால யாழ் இப்ப தடம்மாறி சர்வதேச அரசியலில ''பிரபாகரன்'' என்ற பெருந் தலைவனுடைய வளிகாட்டல்கள் பிழை எனவும் தங்களுடைய அறிவுரைகளை ''பிரபாகரன்'' கேட்டுநடந்திருந்தால் .......என்ற மாதிரி இப்ப கன பேர் கதைக்கினம்.இவர்கள் யார் என்று பார்த்தால் தமிழீழ நிலைப்பாட்டில் இருந்து ''நான் மாறினால் என் பாதுகாவலரே என்னை சுட்டுக்கொல்லலாம்'' என்ற கொள்ளை பிடிக்காமல் ஓடி வந்து ''புலிகள் சகோதரப் படுகொலை புரிகிறார்கள் அதனாலதான் நாங்கள் தப்பி வந்தனாங்கள் என்று கூச்சல் போட்டவர்களும் மே 2009 19 க்கு பின்னர் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப் பட்டவர்கள் சிலபேர் பற்றிய கதை எழுதுபவர்களுமே.(இவர்களால் கொள்ளைக்காக உயிரை விட்ட புலிகளின் வரலாற்றை எழுத முடியாது)

மேற்குலகல்ல உலகமே தமிழர் தலைவனை அவன் வீரத்தை புகழ்ந்தாலும் இந்த இனத்தின் சாபக்கேடுகளான இவர்கள் திருந்தமாட்டார்கள்.

உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்

விகடன் புத்தகம் இப்ப கனக்க விக்குதாம்.

sathiri அண்னன் :rolleyes:

Edited by purmaal

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் பொங்கிடும் நேரத்தலே எங்கள் மன்னவன் உதித்தான் ஈழத்திலே.

இனிய உறவுகளே எமது தேசியத்தலைவர் மே த கு பிராபாகரன் அவர்களைப்பற்றி இந்த்திரியிலே நான் நினைத்தது அனைத்தையும்

நான் எழுதமுடியாதபடி நீங்கள் எழுதி விட்டீர்கள். மிக மகிழ்ச்சி.அதேபோல் அவர் காட்டிய.காட்டிக்கொண்டிருக்கிற பாதையில் மன உறுதியுடன் பயணிப்போம்.விரைவில் எமது இலக்கினை அடைவோம்.

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் பொங்கிடும் நேரத்தலே எங்கள் மன்னவன் உதித்தான் ஈழத்திலே.

இனிய உறவுகளே எமது தேசியத்தலைவர் மே த கு பிராபாகரன் அவர்களைப்பற்றி இந்த்திரியிலே நான் நினைத்தது அனைத்தையும்

நான் எழுதமுடியாதபடி நீங்கள் எழுதி விட்டீர்கள். மிக மகிழ்ச்சி.அதேபோல் அவர் காட்டிய.காட்டிக்கொண்டிருக்கிற பாதையில் மன உறுதியுடன் பயணிப்போம்.விரைவில் எமது இலக்கினை அடைவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.