Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???

Featured Replies

இன்னும் அகிம்சையாக இருப்பதனால்

இது உண்மையா :roll: :roll:

  • Replies 94
  • Views 14.2k
  • Created
  • Last Reply

புத்தன் ""இந்தியன் என்று பெயர் சூட்டியது வெள்ளைகாரன் என்று நீங்கள் சொன்னதில் இருந்த எமக்கு தெளிவாக புரிந்து விட்டது, உமக்கு இந்த விழ்யத்தில் தெளிவு இல்லை என்று.

என்ன அறிவியலில் முன்னேற்றம் இல்லையா? யார் சொன்னது ? இந்திய நாடு எந்த வித உதவியும் இன்றி சுயமாகவே தயாரித்த சூப்பர் கண்ணி , ஆகாஷ்,பிரிதிவி,அக்னி,எண்ணற்ற

இது உண்மையாக இருக்கும் காரணத்தால் தான் என நாட்டை கேவலமான முறையில் பேசும் மக்களும் என் நாட்டுக்கு சுதந்திரமாக வந்து போக முடிகிறது

இது உண்மையா :roll: :roll:

இது உண்மையாக இருக்கும் காரணத்தால் தான் என நாட்டை கேவலமான முறையில் பேசும் மக்களும் என் நாட்டுக்கு சுதந்திரமாக வந்து போக முடிகிறது

அப்படியானால் பங்களாதேஷ் எப்படி சுதந்திரம் அடைந்தது :roll: :roll:

. எமது தேசியத்தை இழிவு படுத்த வேண்டாம் என்று தான் கூறுகிறோம். எங்கள் நாட்டில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு, அதை தீர்த்து கொள்ள எமக்கு தெரியும். எமக்கு இலவச ஆலோசனைகள் வேண்டாம்

இதைத்தான் நாமும் உமக்குக் கூறுகிறோம்

என்ன அறிவியலில் முன்னேற்றம் இல்லையா? யார் சொன்னது ? இந்திய நாடு எந்த வித உதவியும் இன்றி சுயமாகவே தயாரித்த சூப்பர் கண்ணி , ஆகாஷ்,பிரிதிவி,அக்னி,எண்ணற்ற

அங்கு சுதந்திரத்துக்கு போராடிய போது யாரும் அவர்களுக்குல் சண்டை போட்டு கொள்ள வில்லை. ஒற்றுமையாக இருந்தனர். அதுவே அவர்கள் சுதந்திரம் பெற முக்கிய காரணம்

அப்படியானால் பங்களாதேஷ் எப்படி சுதந்திரம் அடைந்தது

அங்கு சுதந்திரத்துக்கு போராடிய போது யாரும் அவர்களுக்குல் சண்டை போட்டு கொள்ள வில்லை. ஒற்றுமையாக இருந்தனர். அதுவே அவர்கள் சுதந்திரம் பெற முக்கிய காரணம்

அகிம்சை அகிம்சை என்று ஒரு முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சண்டித்தன நாடு அல்லவா அதற்கு உதவி செய்தது. இது கூட தெரியாது என்று சொல்லப்போறீங்க போல :roll:

எந்தவித உதவியும் இன்றி என்று கதைவிடாதீர்கள் வேண்டுமென்றால் சினிமாவே உலகம் என்று அதன் பின்னால் திரிபவர்களிடம் போய் கூறுங்கள்.

மக்கள் தொகைப் பெருக்கம் எதில் சாதகமாக இருக்கிறது. எயிட்ஸ் நோய் தாக்கத்திற்குள்ளானவர்களின் தொகையில் இந்தியாவிற்கு ஆபிரிக்கக் கண்டத்திற்கு அடுத்த இடமாம் அதிலா

உங்களிற்குள்ளேயே தடுமாற்றம். ஒருதரம் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றீங்க அதே பந்தியில பிறகு சிறு சிறு பிரச்சினை என்றீங்க, முதல்ல உங்களிற்குள்ள ஒரு தெளிவிற்கு வாங்க, அப்புறம் மற்றவர்களிற்கு சொல்லுங்க

சினிமா பார்த்து கெடும் கூட்டம் எல்லாம் தமிழ் நாட்டில் இல்லை !! இங்கு இங்கு இல்லை. பல சினிமா அருங்குகள் இடிக்க பட்டு விட்டன, தெரியுமா!! அதுவும் தமிழ் நாட்டிலும் ,ஆந்திராவிலும் தான் இந்த கூட்டம் சில இடங்களில் உண்டு. ஏன் உங்கள் ஆட்களே பல பேர் ஜெயம் ரவி,விஜய்,ஜோதிகா போட்டோ போட்டு தானே வருகிறார்கள்.

எயிட்ஸால் பாதிக்கபட்டவர் அதிகம் தான் !! அதற்க்காக அதை கட்டுபடுத்தும் வேலையில் அரசாங்கம் செயல் படுகிறது.அறியாமையின் காரணமாக இந்த விழ்யம் நடந்த்தால் இந்தியா முன்னேறவில்லை என்று ஆகிவிடுமா???

தமிழ் நாட்டைவிட அளவில் சிறய நாட்டில் எல்லாம் சண்டை வரும் போது இவ்வளவு பெரிய நாட்டில் சிறு பிறச்சனை வருவதில் விழ்யமே இல்லை.

வேறுமையில் ஒற்றுமை எங்களது தாரக மந்திரம். இந்த சிறு பிரச்சனைகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்து விடாது

அகிம்சை அகிம்சை என்று ஒரு முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சண்டித்தன நாடு அல்லவா அதற்கு உதவி செய்தது. இது கூட தெரியாது என்று சொல்லப்போறீங்க போல

2 லட்சம் அகதிகள் வந்து இந்தியாவை சூழ்ந்த போது நாட்டின் பாதுகாப்பை கருதி அவ்வாறு செய்ய் வேண்டி வந்த்தது. பாகிஸ்த்தான் படையெடுத்து வந்து வலிய வம்பில் மாட்டி கொண்டது.

இன்னமும் அகதிகள் தொல்லை தாங்க முடியவில்லையே.... அவர்களுக்கு செலவு செய்யவே பட்ஜெட்டில் இந்தியா பல ஆயிரம் கோடி செலவு செய்யவேண்டியிருக்கிறது... இந்தியாவின் மனிதாபிமான உதவியை கூட புரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? நன்றி மறப்பது நன்றல்ல.... என்ற வள்ளுவனின் வாக்கு தான் ஞாபகத்துக்கு வருகிறது.....

ஆம் இன்று கூட 40 அகதிகள் தமிழ்கம் வந்த்தாக செய்தி படித்தேன்

இன்னமும் அகதிகள் தொல்லை தாங்க முடியவில்லையே.... அவர்களுக்கு செலவு செய்யவே பட்ஜெட்டில் இந்தியா பல ஆயிரம் கோடி செலவு செய்யவேண்டியிருக்கிறது... இந்தியாவின் மனிதாபிமான உதவியை கூட புரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? நன்றி மறப்பது நன்றல்ல.... என்ற வள்ளுவனின் வாக்கு தான் ஞாபகத்துக்கு வருகிறது.....

வினை விதைத்தவன் வினைதான் அறுக்கவேண்டும், தினை விதைத்தவந்தான் தினை அறுப்பான். :wink:

நீங்கள் சொல்வது நன்றி மறந்தவர்களுக்கு தானே?

நீங்கள் சொல்வது நன்றி மறந்தவர்களுக்கு தானே?

நல்லதை நினைத்து நல்லது செய்திருந்தால் நன்மை விழைந்திருக்கும், கெட்டதை நினைத்து நல்லது செய்வதுபோல் நடித்திருந்தால். :lol:

பிருந்தன் நிரைய விசு படம் பார்பார் போல!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியமக்கள் ஒழுங்காவும், சினிமாப் பைத்தியம் இல்லாமலும் இருப்பதாலும், எயிற்ஸ் என்பதையே காணாதவிடத்தாலும்,

வானம் மும்மாரி பொழிகின்றது.

மக்கள் உணவுப்பஞ்சம் இன்றி சேரிப் புறத்தில் வாழவே இல்லை!

காவரீப் டெல்டாப் பிரதேசத்தில் விவாசாயிகள் தண்ணி இன்றி தூக்குப் போட்டு மாண்டெதெல்லாம் திட்டமிட்ட சதி!

குஸ்புவிற்கு கோவில் கட்டியதெல்லாம் சும்மா!!

புள்ளிராஜாவிற்கு எயிற்சே வராது!!

காந்தியையும், அப்துல்காலமையும் போட்டு வைத்திருந்தால் நாங்கள் யோக்கியவாதிகள் என்று அர்த்தம்

என்று இத்தால் அறியத் தருகின்றேன்

சினிமா பைத்தியத்தங்களை பற்றி பேசுபவர் சினிமா நடிக்ர்கள் படம் போட்டு பேச வர கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்.. தவறாய் நினைக்க கூடாது.. நீங்கள் சினிமா பைத்தியங்களை பற்றி பேசுவது சிரிப்பைத் தருகிறது. தன்னுடைய அபிமான நடிகனுக்கு வேறு வேலையில்லாமல் பால் ஊற்றுபவனுக்கும் தன்னை ஒரு நடிகனினூடாக அடையாளப் படுத்துபவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இல்லை இது எனது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொன்னால் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் மற்றவர்களை சினிமா பைத்தியங்கள் என்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இல்லை

வானம் மும்மாரி பொழிவது இல்லாது இருப்பதற்கும் இந்தியாவின் அரசியல் தலைமைகளின் குறைபாடுகள் பொருளாதாரம் தொழில்நுட்பங்களில் முன்னேறியிருக்கா இல்லையா எண்டதற்கும் என்ன சம்பந்தம்?

எயிட்ஸ் வராது என்று யார் சொன்னது? யாழ்பாணத்திலும் எயிட்ஸ் இருக்கு. எமது சமூகத்தில் எயிட்ஸ் பற்றி எந்தளவிற்கு விளிப்புணர்வு இருக்கு? எத்தின போர் எயிட்ஸ் பரிசோதனை செய்ய தயாராக இருக்கினம்? எயிட்ஸ் பரிசோதனை செய்தாலே தங்கள் யோக்கியர்கள் இல்லை என்ற மாயையில் தானே பெரும்பாலான எம்மவர்கள் இருக்கிறார்கள். அதாவது எயிட்ஸ் தவறான நடத்தையால் மாத்திரம் தான் பரவும் என்ற விளக்கத்தோடு. பிறகு ஏன் மற்றவர்கள் பற்றி வெட்டிப் பேச்சு?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சினிமா மீது ஈடுபாடு உண்டு. தமிழ்சினிமா செல்லும்பாதை தப்பு என்பதற்காக சினிமாவை நானும் வெறுக்கவில்லை! யாரும் வெறுக்கவில்லை! ஏன் விடுதலைப் போராளிகள் கூட வெறுக்கவில்லை.

ஆனால் சினிமா என்றால் அசிங்கம் என்று கூச்சல் போட்டு விட்டு, கள்ள சீடியில் படம் பார்ப்பவரையோ, அல்லது இங்கே எழுதியதை வைத்து என்னை அடையாளம் காணமாட்டார்கள் என்ற துணிவில் தியட்டரில் முன்வரிசையில் நிற்கும் கூட்டத்தையும் நான் அறிவேன்!!

எனவே நல்லவர்கள் என்றால் ஜனநாயகத்தையும், பெண்களின் ஏக்கத்தையும் பேசவேண்டும் என்ற பாங்கை ஒழிக்க!!

  • கருத்துக்கள உறவுகள்

ke ke ke என்னப்பா நான் போற இடம் எல்லாம்..சூடு பறக்குது....

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்.. தவறாய் நினைக்க கூடாது.. நீங்கள் சினிமா பைத்தியங்களை பற்றி பேசுவது சிரிப்பைத் தருகிறது. தன்னுடைய அபிமான நடிகனுக்கு வேறு வேலையில்லாமல் பால் ஊற்றுபவனுக்கும் தன்னை ஒரு நடிகனினூடாக அடையாளப் படுத்துபவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இல்லை இது எனது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொன்னால் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் மற்றவர்களை சினிமா பைத்தியங்கள் என்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு இல்லை

எந்த நடிகரோ அல்லது வேறு விதமாகவோ அடையாளபப்டுத்துவது என்பது ஒவ்வொருவருக்குமுள்ள உரிமை. இங்கே மதன், பெண்சகோதரிகள் என்று ஒவ்வொருவரும் தமக்கு பிடித்ததை போட்டிருக்கின்றனர். அவ்வாடீற புருஸ்லியின் படத்தை மன்னர் போட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் அப்படி புருஸ்லிக்கு என்ன பால் ஊற்றிக் கொண்டா நிற்கின்றார்!!(மன்னா!!!! மன்னிக்க) எனக்கு பிடித்த விடயங்கள் உமக்கும் பிடிக்கும் என்றால் உம்மை என்னில் இருந்து வேறுபடுத்தமுடியாது!!

பால் ஊற்றுபவனுக்கும், படத்தை அவதராகப் போடுபவனுக்கும் இடையில் ஒற்றுமை கண்டுபிடித்தீர் என்பது உமது அறிவிற்கே(?) வெளிச்சம்!!

அது இருக்க, வெளிப்படையாக சொல்லுங்கள்!! தீவிர இலக்கியம் தொடர்பாக கொடுத்த அடியை நினைவில் வைத்து தான் அடிக்கடி வழியில் குறுக்கிடுவதாக புலப்படுகின்றது. எனவே உமக்கு ஏதும் கணக்கு உண்டு என்றால் வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு எல்லா இடத்திலும் உமது மோவித்தனத்தை காட்டாதீர்கள்!!

ஏனென்றால் ஒரு பெண் ஆடையற்று தவிர்க்கும் போது ஆடை கொடுத்து உதவுவதை விட்டு, அவள் ஆடை இன்று நிற்க காரணம் ஏக்கம் என்று விமர்சிக்கும் பகுதியல்ல இது!! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

ke ke ke என்னப்பா நான் போற இடம் எல்லாம்..சூடு பறக்குது....

அப்படியில்லை கண்ணா!!

அப்படியான இடத்துக்கு தான் நீர் வருகின்றீர்!!

  • கருத்துக்கள உறவுகள்

சரி என்னமோ நடத்துங்கோ.....ஆனால் cரிக்கெட் என்டு வந்தால்..நன் இலங்கை அணிக்கு தான்ப்பா சப்போர்ட்.... :oops: :oops: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.